This email has been sent to {email} because subscribed and confirmed on சிறுகதைகள் (Short Stories in Tamil). Click here to modify you subscription or unsubscribe.
சிறுகதைகள் (Short Stories in Tamil)
சிறந்த கதைகளை படிப்பதற்கும் மற்றும் உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்

View this email online

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

October 22, 2024 - சிறுகதைகள் (sirukathaigal.com)

உஷ் காக்காவும் ஒய்யாரக் காக்காவும்!

அன்று நிறைஞ்ச அமாவாசை. தர்ப்பணம் கொடுக்கத் தயாரானார் தட்சிணாமூர்த்தி. அப்பா அம்மாவுக்குப் பிதுர்க்கடன் செய்ய தலை வாழை இலையும் அன்று சமைத்த வடை பாயாசம் பச்சரிசி சாதம் அப்பளம் வாழைப்பழம் ஒன்றும் மறக்காமல் மேல் மாடிக்கு எடுத்துப் போய் கைப்பிடிச்சுவரில் தண்ணி…

மணிமொழி, நீ என்னை மறந்துவிடு!

(2009ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 22-24 | அத்தியாயம் 25-27 | அத்தியாயம் 28-30 25. சிவகாமி, என்னைச் சோதிக்காதே! தங்கதுரை காரில் வந்து இறங்கியபோது, சிவகாமி வாசற்புறம் இளங்கோவுடன் விளையாடிக் கொண்டு இருந்தாள். தங்கதுரை…

அம்மண மலையில் கல்லெறி சாமியார்

“ங்கோவ், அம்மண மலை சாமியாரப் பாக்கறதுக்கு நானும் பாப்பாளும் போயிட்டு வருட்டுங்ளா நாளைக்கு?” சுப்பாத்தா கேட்டதும் கிருட்டிணராசு அய்யாவுக்குத் தூக்கிவாரிப் போட்டது. “அடியேய்,… அது அமணமலைடீ” என்று அவசரமாகத் திருத்தினார். “ம்க் – கும்! நீங்கதான் அப்புடிச் சொல்றீங்கொ. ஆனாட்டி அம்மணமலை,…

மனக்கண்

அத்தியாயம் 13-15 | அத்தியாயம் 16-18 | அத்தியாயம் 19-21 16-ம் அத்தியாயம்: யாழ்ப்பாணத்தில் ஸ்ரீதர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மண்டபத்தில் இரண்டாவது முறையாக அரங்கேறவிருந்த “ஈடிப்பஸ் மன்னன்” நாடகத்திற்காகவும் தன் வாழ்க்கையின் புதிய அத்தியாயத்துக்கு வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும் ஸ்ரீதர் இரண்டு மூன்று தினம்…

ரெயில் பயணம்

ராகேஷ் ஒரு பட்டதாரி, கோவையில் அவன்தந்தை டெபுடி கலெக்டராகபணிபுரிகிறார். கோவையில் தற்காலிக வேலை ப்பார்த்து வந்தான் ராகேஷ்.  நாளிதழ் மூலமாக வேலைக்கு மனுசெய்து வந்தான். அந்த சமயத்தில் அவனுடைய பயோடேட்டா ப்பார்த்து, கோவையில் உள்ள அலுவலகத்தில் நடந்து தேர்வாகி, ஆனால் சென்னையில்…

ஆருத்ரா தரிசனம்

அப்பாவின் கையைப் பிடித்துக் கொண்டு, குச்சி ஐஸை நக்கியபடி சிதம்பரம் நடராஜர் கோயிலை நெருங்கிக் கொண்டிருந்த சிறுமியான என் மனதில் இருந்ததெல்லாம் சந்தோஷம். சந்தோஷம் மட்டும்தான். பத்து வயதுவரை இந்தக் கோலாகலத்தைப் பார்த்து ரசித்த நான் அந்த பாக்கியம் மறுபடியும் எப்படிக்…

வாங்கூவர்

(2011ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) நான் யாரைப் பற்றியும் குற்றம் குறை சொல்வதில்லை. குற்றம் பார்க்கின் சுற்றமில்லை என்று எங்கள் ஆயா சொல்லும். எனக்கு அப்பொழுது ஆறு வயது. ஆயா சொன்னது அப்படி…

யானை வைத்தியம்

கூட்டுக் குடும்ப வாழ்க்கையிலிருந்து பிரிந்து தனிக்குடித்தனம் வந்துவிட்டவனுக்கு குழந்தை வளர்ப்பு ஒரு சவாலாக இருந்தது. ‘நீ எப்படி பிள்ளைய வளர்க்கிறேனு பார்க்கிறேன்?’-என்று அம்மா விட்ட சவால் அவனுக்கு அச்சுருத்தலாகவே இருந்தது. மனைவி சாந்தாவின் வேலை நிமித்தமாக நடந்த விவாதத்தில் மனைவியின் சொல்…

நெருப்பில்லாத புகை!

பல வருடங்களுக்குப்பின் ஊருக்குள் நுழைந்த போதே சொங்கி வீடு, ஹிட்லர் வீடு, மசரன் வீடு ஞாபகம் வந்தது. அவை மட்டும் உள்ள படியே இருபது வருடங்களுக்கு முன் இடிந்த திண்ணைப்படி மாற்றி வைக்காமல் பழைமையைப்பறை சாற்றியது. பத்து வயதில் எனது படிப்பை…

நாகநாட்டரசி குமுதவல்லி

(1911ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அதிகாரம் 4-6 | அதிகாரம் 7-9 | அதிகாரம் 10-12 ஏழாம் அதிகாரம் எதிர்ப்படுகை  நாகநாட்டரசியும் அவன் பாங்கிமாரும் ஏறியிருந்த குதிரை கள் மூன்றும் நல்லழகுவாய்ந்தவைகள். குமுதவல்லியின் மெல் லிய உடல் ஒழுங்கொடு கூடியதொன்றாயினும், நிறைந்த…

Sirukathaigal (www.sirukathaigal.com)
நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது sirukathaigal@outlook.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.
Facebook
பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம். Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2024]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.
To change your subscription, click here.