சிறுகதைகள் (Short Stories in Tamil)
சிறந்த கதைகளை படிப்பதற்கும் மற்றும் உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்

View this email online

 

Sirukathaigal app is now live in Google Play. Please install the app and also share with your family and friends. Enjoy reading!!!

https://play.google.com/store/apps/details?id=sirukathaigal.www.app

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

http://www.sirukathaigal.com/2021/10/15/

சரிக்குச் சரி

 (1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கதை உறுப்பினர் ஆடவர் 1. வின்ஸெத்தியோ: வீயன்னா நகர்த்தலைவன் – மாற்றுருவில் – துறவி 2. ஏஞ்செலோ: வின் ஸெந்தி யோவைக் குறை கூறிய கூட்டத்தின் தலைவன்…

நரி பரியான அற்புதம்

 (1924ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) குசிகர் குட்டிக் கதைகள் – மூன்றாம் பாகம் சிவனார் சிரித்த திரிபுரம் போல் இந்நாள் நவமாக எம்மை நலியும்-அவமெல்லாம் நான் சிரிக்க வே அழிய நாவினின்று நீ…

நிஜப்படம்

 காலை 7 மணி.அப்பாவுக்கு போன் வந்தது.போன் பேசின உடனே சந்தோஷத்தில் துள்ளி குதிச்சாரு.அவர் சந்தோஷத்துல நான் பலியாக போறேன்னு, அவர் அப்போ,கவலை படவே இல்ல. எனக்கு வயசு 14 தான் ஆகுது. ஆனா என்னைய சினிமாவுல நடிக்க சான்ஸ் குடுத்துருக்காங்க. இன்னைக்கு…

அப்பா, நான் உள்ளே வரலாமா…

 அத்தியாயம்-21 | அத்தியாயம்-22 “அவனுக்கு வயசு பன்னண்டு ஆறது.அவனுக்கு உபநயனம் வேறே ஆயி இருக்கு.அவனோட பொறந்த சரோஜா தினமும் நிறைய அம்பாள் ஸ்லோகங்களே சொல்றதே அவன் கேட்டுண்டு வறான். அப்படி இருந்தும் அவன் வெறுமனே ஒரு ‘மொட்டே நமஸ்காரத்தே’ பண்ணிண்டு இருந்தான்னா.…

விருந்து

 கொழும்பு நகரில் நாகரீகமானவர்கள் வாழும் பெரிய மாடமாளிகைள் நிறைந்திருந்த கல்லூரி வீதியில் செல்வரத்தினத்தின் மாடி வீட்டை பார்த்தபடி இருந்தது ரங்கனின் சிறிய தகரக் கொட்டில், செல்வரத்தினத்துக்கு கார் நிறுத்தும் கராஜாகப் பயன்பட்ட அந்தக் கொட்டில் இன்று ரங்கனின் வீடாக மாறியிருக்கிறது. வீடு…

புலியூரும் புளியூரும்

 “ஐயா!! ஐயா!!” என்ற மாட்டுக்காரச் சிறுவனின் குரல் கேட்டவர் வெளியே வந்து என்ன என்பது போல பார்த்தார், அவன் “உங்கள தேடி பெரிய பெரிய ஐயமாருங்களாம் வராங்க” என்றான் “என்னது!! ஐயமாருங்களா?? என்ன தேடியா, என்னடா சொல்ற?” என்றபடி அவர் வாசலில்…

வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு!

 அத்தியாயம்-10 | அத்தியாயம்-11 “தேரை நகர்த்த ஆரம்பிக்கலாமா?” ‘என்று பொதுவாகக் கேட்டார் கோபாலகிருஷ்ணன், விழாவேந்தனும் தேர்த் தொண்டர் ‘ களும்பச்சைக் கொடி காட்ட அங்கங்கே தயாராக நின்றார்கள். சக்ரவர்த்தியும் அவர் மனைவியும் மற்ற அரண் மனை வாசி களும் தேர் நகரப்…

கூண்டை விட்டு வெளியே…

 (1991ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) விடிந்ததும் கூண்டைத் திறந்து கோழிகளை விடுவிப்பதில் ஜானகிக்கு ஓர் ஆனந்தம். மாலையில் கூண்டில் அடைப் பது அம்மாவின் பொறுப்பு. ஜானகிக்கு வீட்டின் வாசல்புறத்தை விட கொல்லைப்புறம் மிகவும்…

முதல் முத்தம்

 மொட்டை மாடியும் குறும் பட ஆலோசனையும் யோசனைகளை உருவாக்குதல், திட்டங்களை செயல்படுத்துதல், சந்தோஷமும் துக்கமும் பகிர்தல் அல்லது அவைகளை தனிமையில அனுபவித்தல்,ரகசியங்களை நம் அந்தரங்கத்துக்கு உரியவரிடம் உடைத்தல், இன்னும் பல காரியங்களுக்கு ஏற்ற சுற்று சூழலை அமைத்து தரும் இடம், நம்…

என் மகன்

 “அப்பா ப்ளீஸ்… நோ…” நானும் என் மகனும் விளையாடும்போது, நான் அவனைப் பிடித்துவிட்டால் அவன் இப்படித்தான் சிணுங்குகிறான். ‘அப்பா ப்ளீஸ்… நோ’ என்கிற வார்த்தை நன்றாக வேலை செய்கிறது என்பதை அவன் நன்றாகப் புரிந்துகொண்டதால் அதைத் தொடர்கிறான். நானும் என் மனைவியும்…

ஆசிரியர் பகுதி:

கதையாசிரியர் பகுதியில் இன்று செல்வராஜ் ஜெகதீசன் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.உங்களுடைய பெயர் இங்கே இடம் பெற, உங்களை பற்றி ஒரு பக்க விபரங்களை அனுப்பவும். ஏற்கனவே உங்கள் விபரங்களை அனுப்பி இருந்தால், அதனை கதையாசிரியர் பகுதியில் காணலாம், அடுத்து வரும் செய்திமடலில் இங்கே இணைக்கப்படும்.

செல்வராஜ் ஜெகதீசன்

 செல்வராஜ் ஜெகதீசன் 1969 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். தற்சமயம் பணிநிமித்தம் (மின்பொறியாளர்) அபுதாபியில் (ஐக்கிய அரபு குடியரசு) வசித்து வருகிறார். இதுவரை வெளியாகி உள்ள நூல்கள்: “அந்தரங்கம்” (2008), அகரம் வெளியீடு “இன்னபிறவும்” (2009), அகரம் வெளியீடு “ஞாபகங்கள் இல்லாது…

சிறுகதை பற்றி:

சிறுகதை எப்படி எழுதுவது என்று பல ஆசிரியர்களின் கருத்துக்களை இங்கே படிக்கலாம். மேலும் விபரங்களை சிறுகதைப்-பற்றி பகுதியில் காணலாம்.

தமிழின் முதல் சிறுகதை எது? – மாலன்

 பயணமும் பணியும் இந்த உரை ஏப்ரல் 26 2011 அன்று தமிழ்ச் சிறுகதைகள் -ஒரு நூறாண்டு என்ற தலைப்பில் சாகித்ய அகாதெமி ஏற்பாடு செய்திருந்த இரு நாள் கருத்தரங்கில் முதன்மை உரையாக நிகழ்த்தப்பட்டது இன்று சற்றே தேக்கமுற்றதுபோல் தோன்றும் நவீனத் தமிழ்ச்…

தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு அளித்து வருவதற்கு மிக்க நன்றி.
Sirukathaigal (www.sirukathaigal.com)
நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது sirukathaigal@outlook.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.
Facebook
பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம். Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2021]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.
To change your subscription, click here.