| மும்முனைப்போட்டி…
மொழிகளுக்கு இடையேயான அந்த மும்முனைப்போட்டி கீர்த்திவாசனின் மூக்குக்கு மேல் கோபத்தை முட்டிக் கொண்டு வரச்செய்தது. விஷயம் பெரிதாய் ஒன்றுமில்லை. என்றாலும், கீர்த்திமானுக்கு கோபம் வந்தது நியாயம்தான். கீர்த்திவாசன் எப்படி கீர்த்திமானானான் என்றுதானே யோசிக்கிறீர்கள்? கதை முடியும்போது காரணம் புரியும்! ‘ஹச்!’சுன்னு தும்மியது…
|
| நீலகண்டன் ஹோட்டல்
(1958ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 13-15 | அத்தியாயம் 16-18 | அத்தியாயம் 19-21 16. துரையின் மாப்பிள்ளைக்கு எம்புர யாத்திரை! பொன்னம்பலம் இறந்துவிட்டான்: அதில்சந்தேகத்திற்குஇடமேயில்லை. நீலகண்டனும் அதற்குள் அங்கு வந்து சேர்ந்து…
|
| பசி
(1974ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வியர்த்து விறுவிறுக்க, ஒரு ஃபயர் என்ஜினாய் அவன் அவசரம் அவசரமாய் ஓடி வரும்போது, நகர பஸ் நிலையம் கூத்து முடிந்த கொட்டகையாய் வெறிச்சோடிப் போய்க் கிடந்தது. சுள்ளென்ற…
|
| மாயா
(1998ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) இரவுக் காற்று முழுமையாக அசைவற்றிருந்தது அந்தக்கானகத்தில் தான் மூட்டிய நெருப்பின் முன் சம்மணமிட்டு உட்கார்ந்திருந்த நாரதருக்கு அங்கு மரக்கிளைகள் கிறீச்சிடவோ, இலைகள் படபடக் கவோ ஒரு மூச்சுக்…
|
| மனசு
அதிபர் அஸ்ரப் குவார்ட்டசுக்கு வந்து சேரும் போது மாலை ஆறு மணி ஆகி விட்டிருந்தது. உடைகளை மாற்றிக் கொண்டு இரவுணவுக்கான ஏற்பாடுகளைக் கவனிக்கத் தொடங்கினார். அன்றைய நாள் அவரைப் பொறுத்த வரை மறக்க முடியாத ஒரு நாள். காலையில் கண் விழிக்கும்…
|
| இவள் எங்கள் வாரிசு
ஏப்ரல் மாத வெய்யில் சென்னையில் எப்பொழுதுமே அதிகம் தான் .கதிரவன் எழ ஆரம்பித்து, அரை மணி ஆகி இருந்தது. லதா, தன் குட்டி ஷைலஜா பக்கம் போய் “ஷில்லு, ஷில்லு அம்மாவோட செல்லகுட்டி, எழுந்திரு,” என்று உலுக்கி விட்டு, திரைகளை தள்ளி…
|
| பிரச்சினை
பரமன் முக்கியமானப் பிரச்சினைப் பற்றி டாக்டரிடம் கன்சல்ட் செய்ய வேண்டியிருந்தது. யாரிடம் போவது.? முதலில் கொஞ்சம் குழப்பம். பின்னர் பொதுவான ஜெனரல் டாக்டரிடம் போய் ஆலோசனைக் கேட்க முடிவு செய்தார். அவர் ஏதோதோ கேள்விகள் கேட்டார். கடைசியில் ‘நீங்க ஒரு ஸ்பெஷல்…
|
| அவன்
பள்ளிவாசல் முன்பு ஒரே கூட்டமாகவும் பரபரப்பாகவும் இருந்தது. அதிகாலை நேரத்துக்கே உண்டான அமைதியைக் கிழித்துக்கொண்டு கூச்சலும் குழப்பமுமாக இருந்தது.‘‘ஹாஜியாருக்குத் தகவல் சொல்லியாச்சா?’’ யாரோ ஒருவர் உரக்க சொல்லிக் கொண்டிருக்க, ‘‘அதெல்லாம் அப்பவே சொல்லியாச்சு. வீட்டை விட்டும் அவர் புறப்பட்டாச்சாம்…’’ என்று இன்னொருவர்…
|
| சுட்டேன், சுடுகிறேன், சுடுவேன்
அது – 1600, பென்ஸில்வேனியா அவென்யூ. ஆமாம், வெள்ளை மாளிகையின் முகவரிதான்! அங்கே நடந்ததை நான் எழுதியிருக்கிறன்னே…நம்புவதும் நம்பாததும் உங்கள் விருப்பம். ஒரு நாள் காலை 7 மணி. காலை இளம் வெயில். பறவைகளின் மகிழ்ச்சிக் குரல். வித விதமான பூக்கள்…
|
| மாலவல்லியின் தியாகம்
(1957ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 13-15|அத்தியாயம் 16-18| அத்தியாயம் 19-21 பதினாறாம் அத்தியாயம் அதிசய உறவு! பூதுகன் அவள் சொல்லிய அறையில் கதவுக்குச் சமீபமாக ஒதங்கி மறைந்து நின்றானே தவிர, அந்த…
|