| ஜோதிடர்!
(2018ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கதைப் பாடல் நாட்சிறப்பு நூலிலும்நாட்கிழிக்கும் தாளிலும் – இந்தஆளைப் பற்றி பெருமையாய்அச்சடித்து உள்ளனர்! பிறந்த தேதி ஜாதகம்எதுவும் தேவை இல்லையே!விந்தை என்ற போதிலும்விஷயம் பரம ரகசியம்! காத்துக்…
|
| இறக்கப் பிறக்க வேண்டும்
எனதருமை குஞ்சுப் பையா! அப்பா அழைக்கிறேன். கேட்கிறதா? இது குரலின் அழைப்பு அல்ல. உணர்வின் அழைப்பு. அதனால் ஆயிரக்கணக்கான மைல்கள் தள்ளி நீ இருந்தாலும் உனக்குக் கேட்கும். காஷ்மீரப் பனிமலைகளின் அடிவாரத்தில் ஸ்ரீநகரிலிருந்து லடாக் வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கோனே…
|
| எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
(2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “செக் பொயின்டுகளில் மாட்டிக் கொள்ளாமல் போய்விட்டால் நல்லது. நேரத்துக்குப் போய்விடலாம்” ஆட்டோவின் அலறலொலியுடன் மனைவியின் மெலிதான குரல் காதுவழி புகுந்து மனதைக் குடைந்தது. இப்போது ஐந்தரை ஆகிறது.…
|
| குருதிமலை
(1979ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 1-5 | அத்தியாயம் 6-10 | அத்தியாயம் 11-15 அத்தியாயம் ஆறு மாதங்கள் சில உருண்டோடின. மழைகாலம் ஆரம்பமாகி இருந்தது. தோட்டத்தை அரசாங்கம் பொறுப்பேற்றதினால் தங்களுக்குக்…
|
| வெல்வோம் வா!
அது ஆப்பிரிக்க கண்டத்தின் துணை சகாரா பாலைவனத்தில் அமைந்திருக்கும் ஓர் இடம். மணி நள்ளிரவு 1:30. கறையான்களின் படைத்தளபதியும் அரசனும் தீவிரமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். கறையான் புற்றில் வாழும் அனைத்துக் கறையான்களுமே போர் குணங்களோடு இருப்பதில்லை. படை வீரர்கள் தனிக் குழு. உணவுத்…
|
| ஐந்தாவது குளிர்காலம்
வெப்பப் பிரதேசங்களிலிருந்து வட அமெரிக்கக் கண்டத்துக்கு குடிபெயர்வோர் ஒவ்வொருவரும் இப்படித்தான் கணக்கு வைத்துக்கொள்வார்கள்! முதலாவது குளிர்காலம் அழகாக இருக்கும்! குளுகுளு குளிர்… வெள்ளை வெளேர்ப் பனி. இரைச்சல் நடுவே இருந்தவரெல்லாம் இதனை அமைதிச் சொர்க்கம் என்பார்கள். அழுக்குச் சாலைகளில் உழுதவர்கள், அப்பழுக்கற்ற…
|
| பேச்சோடு பேச்சாக
(2007ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) நண்பர் பாரதி மோகனின் நூல் வெளியீட்டு விழாத் தலைவர் அவர்களே! எனக்கு முன்னால் பேசியமர்ந்திருக்கும் பேச்சாளப் பெருமக்களே! சற்று நேரத்தில் நூலை வெளியிட இருக்கும், ஜாலான் பெசார்…
|
| மலையாளக் கரையோரம்
முல்லைப் பெரியாறு ஆர்ப்பாட்டக் கூட்டத்தை அள்ளக் கண்ணில் நோட்டமிட்டபடியே அந்தரத்தில் தூக்கி ஊற்றி அனாயாசமாக சாயா ஆற்றிக்கொண்டிருந்தார் கேளுக்குட்டி. சுங்கம் ஜங்ஷனில் கூடியிருந்த அவர்கள் கேரள அரசாங்கத்துக்கு எதிராகவும், கேரளத்தில் தமிழக வாகனங்கள் தாக்கப்படுவதைக் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பிக்கொண்டிருந்தனர். பொள்ளாச்சி வட்டாரத்திலிருந்து…
|
| எது வெற்றி?
(1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பகல் மணி பதினொன்று இருக்கும். வேலையெல்லாம் முடிந்துவிட்டபடியால் ஓய்வாகப் பத்திரிகை களை எடுத்து வைத்துக் கொண்டு படிக்க உட்கார்ந்தேன். தபதபவென்று யாரோ தெருக் கதவைத் தட்டுகிற ஓசை…
|
| அடுக்காத மாடி
(1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அந்த மூவரும் ஆட்டோவில் இருந்து விடுபட்டார்கள். ஆட்டோ, ‘கொஞ்சே கொஞ்சம் நில்லுப்பா’ என்று கலைச் செல்வி கான்பூர் தமிழில் ‘ கேட்டாள் ‘ரன்னிங் டயம், சீக்கிரமாய் வாங்கோ’…
|