| வற்றாத ஊற்று
கதிரவனுக்குப் பதட்டமாக இருந்தது. பதட்டத்தை மறைப்பதற்காக ஹாலில் உட்கார்ந்திருந்த கூட்டத்தைப் பார்த்தான். ஆண் பெண் என்று இருநூறு பேருக்கு மேல் இருந்தனர். எல்லாருடைய முகமும் இயல்பாக இருப்பது மாதிரிதான் தெரிந்தது. யாருக்கும் வியர்த்திருக்கவில்லை. ஹாலில் சென்ட்ரல் ஏசி இருந்தும் தனக்கு மட்டும்…
|
| மாண்புமிகு கம்சன்
(1995ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 7-8 | அத்தியாயம் 9-10 | அத்தியாயம் 11-13 அத்தியாயம்-9 நீலாவும் சேதுவும் ‘பிருந்தாவன் எக்ஸ்பிரஸில்’ திரும்பிக் கொண்டிருந்தனர். பெங்களூர் பயணம் அவர்கள் நினைத்தபடி சுமுகமாக இல்லை என்பது இருவரின்…
|
| ஒரு கணத்துக்கு அப்பால்
அப்பாவின் கண்கள் விரிவதை கண்டு வியப்புடன் திரும்பிப்பார்த்தான். அவர் விசைப்பலகையில் கைத்தவறுதாலாக அழுத்தி திரையின் ஓரத்தில் துடித்துக்கொண்டிருந்த சிறியவண்ணப்படத்தை முழுமையாக விரித்திருந்தார். பெரிய முலைகள் கொண்ட ஒரு பெண் கால்களை ஒரு முக்காலியில் தூக்கி வைத்து நின்றிருந்தாள். அவளுடைய மழிக்கப்பட்ட யோனி…
|
| வனிதாலயம்
(1946ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6 அத்தியாயம்-1 கோவில், குளம் என்று பேசும்போது,அழகிய கோபுர முள்ள கோவிலும், அதற்குப் பக்கத்தில் பளிங்கு போன்ற நீருடன் கூறிய ஆறோ,…
|
| உய்யடா உய்!
காவியிலே அரசியலும் உண்டு; ஆன்மிகமும் உண்டு. விடலைப் பையன்கள் முதல் வேட்டி கட்டுகிற கேரளத்தில், வெள்ளை வேட்டிக்கும் லுங்கிக்கும் இடைப்பட்ட – வீட்டிலும் வெளியிலும் அணியத்தக்க – பொது உடையாக ஆவதும் உண்டு. வீட்டோடு சாமியாராக இருக்கிற சிவபாணச் சித்தரின் காவி,…
|
| வஞ்சனையும் வாஞ்சையும்
(1947ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “அம்மா, அம்மா, தினமும்சொல்ல மாட்டேன் என்கிறாயே, அப்பா எங்கே அம்மா? ….சொல்லமாட்டாயா?….என்ன, நான் இன்னும் கைக் குழந்தை என்றாஎண்ணிக் கொண்டாய்?” ”ஐயோ! அதைப்பற்றி மட்டும்கேட்காதையேன்… அவர் வந்து…
|
| வாய்விட்டுச் சிரித்தால்…!
கோபி இயல்பாகவே ஒரு முன்கோபி. சாதாரணமாகவே அவன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கும். எதிலேயுமே ஒரு சலிப்பு. முகச்சவரம் செய்யும் போது வெட்டுப்பட்டது போல ஒரு எரிச்சல், சின்னச்சின்ன விஷயங்களுக்கெல்லாம் அனாவஸ்யமாக ஒரு கோபம், கொதிப்பு, கடுப்பு முதலியன பிறவியிலேயே இலவச…
|
| கிளிகளின் திசை
அத்தை வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்ற நான் அடம்பிடிக்கத் தொடங்கினேன். அத்தை எனக்குள் வசீகரமாய் இருந்தாள். ஆனாலும் அதை ஒரு திட்டமிடலோடு செய்ய வேண்டியிருந்தது. உயரமான, பெரிய விழிகளோடு பெண்களின் அழகுகளாக வர்ணிக்கப்படுகின்ற நீண்ட கூந்தலை கொண்டவள். எங்களுக்கும் அத்தை வீட்டுக்கும்…
|
| ஆண் வண்டே… ஆபத்து!
அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12 அத்தியாயம்-7 லோதி கார்டன் வழக்கம் போல் மாலை நேரத்தில் வாகனங்களும் மக்களுமாய் நிறைந்து கிடந்தது. பெண்கள் நால்வரும் வாடகை காரில் வந்து இறங்கி அந்த கூட்டத்தில் கலந்தார்கள். கீதா தொப்புளுக்குக் கீ,,,,கீழே புடவையை இடுப்பில் தொங்க விட்டிருந்தாள். மேலே…
|
| குற்றாலக் குறிஞ்சி
(2012ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 1992ஆம் ஆண்டின் சாதித்ய அகாதமி விருது பெற்ற ஓர் அபூர்வ இசையிலக்கியப் புதினம். இராகம் 7-9 | இராகம் 10-12 | இராகம் 13-15 இராகம்-10 சூத்திரதாரி ‘பாஜ்’ எனும் அந்த…
|