Title சிறுகதைகள் செய்திமடல்
  மார்ச் 2014 / மடல் #5
இந்த வாரம்:

வணக்கம்

சிறுகதைகள் - இது உங்களுக்கான தளம். சிறந்த கதைகளை படிப்பதற்கும் மற்றும் உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்.

சிறுகதைகள் செய்தி மடல் ஒவ்வொரு மாதமும் உங்களை தேடி வரும். மறக்காமல் உங்கள் நண்பர்/நண்பிகளுக்கு தெரிவியுங்கள்.

ஆசிரியர் பகுதி

இந்த மாதம் ஆசிரியர் பகுதியில், திரு.சுதாராஜ் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

மனித உணர்வுகளின் மறை பக்கங்களை ஆர்ப்பாட்டமில்லாத தன் எழுத்தினூடாக படம் பிடித்துக் காட்டுகிற படைப்பாளி சுதாராஜ். வாழ்வும் எழுத்தும் சம கோட்டில்தான் பயணப்படவேண்டுமென்பதில் அவதானமாக இருப்பவர். எழுத்து எதையெல்லாம் செய்யுமென்பதற்கு இவர் கொண்டிருக்கிற கருத்துகள் யதார்த்தமானவையும், தரம் வாய்ந்த பேனாக்காரனுக்கு இருக்கவேண்டிய உள முத்திரையுமாகும். மேலும் படிக்க..

சிறப்பு கதைகள்

பெப்ரவரி 2014 சிறப்பு கதைகள் பகுதியில்:

  • பள்ளிக்கூடப் புதிர் - எம்.இந்திரானி (631)
  • சூரியனைத் தேடும் இலைகள் - மனுபாரதி (490)
  • மூன்றாவது போட்டி - லாவண்யா (501)
  • புகையில் தெரிந்த முகம் - அ.செ.முருகானந்தன் (831)
  • மாயை - ரகுநாதன் (1095)
  • காலத்தின் விளிம்பில் - பாவண்ணன் (524)
  • தொலைதல் - லாவண்யா(823)
  • செக்கு மாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் (1093)
  • பூப்பும் பறிப்பும் - நவஜோதி ஜோகரட்னம் (736)
  • வீழ்ந்தவன் - நிலாமகள் (1364)
  • கானல் சுவர் - ச.பிரசன்னகிருஷ்ணன் (817)
  • வெளிச்சம் பழகட்டும் கண்களுக்கு! - திலகபாமா (1301)
  • ஹார்மோனியம் - செழியன் (900)
  • வண்டிற்சவாரி! - அ.செ.முருகானந்தன் (988)
  • அவளுக்கு யாரும் இணையில்லை - அருண் காந்தி (3895)
  • ஆற்றோரம் மணலெடுத்து - ஸ்ரீஜா வெங்கடேஷ் (1885)
  • நான் நீங்கள் மற்றும் சதாம் - ஆதவன் தீட்சண்யா (1096)
  • மக்பெத் (ஷேக்ஸ்பியரின் நாடக கதை) - பாபு மாதவ் (1219)

மேலும் படிக்க...

கதைகளில் ஒன்று
குறுக்கீடுகள் - சரஸ்வதி ராஜேந்திரன்
பெர்சனல் செக்ஷன் புஷ்பா பரபரப்பாகப் பஞ்சமியின் ஸீட்டுக்கு அருகில் வந்தாள். “ஏய், பஞ்சமி, உனக்கு போன் வந்திருக்கு, கால் மணி நேரத்திலே மூணு கால் ஆச்சு ஆபீஸ் பூராவும் தேடறோம். எங்குமே அகப்படாத நீ எப்படி ஸீட்டிலே இப்ப… க்வீக் போ, போ!” என்று அவசரப்படுத்தினாள். மேலும் படிக்க...
 
அறிந்துகொள்ளுங்கள்
 

‘எழுத்துக்கலை’ பற்றி இவர்கள்….அனுராதா ரமணன்

1. சிறுகதை என்பது சின்னப் போர்ஷனில், சாமர்த்தியமாய்க் குடியிருப்பதற்குச் சமம். நாவல் என்பது பெரிய பங்களாவில் வசிப்பதற்கு ஒப்பாகும்.

2. முதலில், எழுதவேண்டும் என்று ஆசையுள்ளவர் தினமும் இரவு படுக்கப் போகும்முன் டயரியில் அன்றையச் சம்பவங்களைச் சுவைபட எழுத முயலுங்கள். தவிர கதைக் கருக்களைக் குறித்து வைத்துக்கொள்ள ஒரு நோட்டு வைத்துக்கொள்ளுங்கள்.

மேலும் படிக்க...

உங்களுக்கு மேலும் கேள்விகள் இருந்தால், எங்களை தொடர்ப்பு கொள்ளுங்கள்.

தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு அளித்து வருவதற்கு மிக்க நன்றி.

உங்கள் கருத்து

சிறுகதைகள் மீது தீராக் காதல் கொண்ட எனக்கு இருப்பிட நூலகமாக திகழ்கிறது இந்த தளம். சிறுகதை வளர்ச்சிக்கு உதவுவதில் பெரும்பங்கு வகிக்கும் இந்த தளத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். - ஸ்ரீதேவி மோகன்.

இன்றைய நிலையில், இணய தளம் ஒன்றே உலகின் எந்த பகுதியிலும் உள்ள வாசகனை அடைய சிறந்த வழி. ஒரு எழுத்தாளனுக்கு முக்கிய தேவை அவன் எழுத்து பலராலும் படிக்கப்படுவதே. அந்த மிகச்சிறப்பான பணியினை ஆற்றும் கார்த்திக் என்னை போன்ற பல எழுத்தாளர்களின் பாராட்டுக்கும், நன்றிக்கும் உரியவர் என்றால் மிகையில்லை.- தேவவிரதன்

சிறுகதை பற்றி

சில குறிப்புகள்:

சென்ற மாதம் பார்வையிட்டோர்:26,209

மொத்தம் பார்வையிட்டோர்:
345,132

சென்ற மாதம் படிக்கப்பட்ட கதைகள்:109,834

மொத்தம் படிக்கப்பட்ட கதைகள்:1,661,626

பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம்.
Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2014]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content

To unsubscribe click here, to edit your profile click here.