| பைரவநேசம்
வெளிவாசலின் வெளிச்சம் உள் அறைவரை விழும். இடது புறத்தில் இருக்கும் ஓய்வு அறையில் சுந்தர்லால் படுத்துக் கிடந்தார்.ஐந்தரை மணிக்கெல்லாம் மகள் பூங்கொடி வந்துவிடுவாள்.வந்ததும் தந்தைக்கு தேநீர் தயாரித்து தந்து சிறிது நேரம் தங்கள் தொழிற்ச் சாலை நடப்புகளைப் பற்றி பேசிவிட்டு வீட்டு…
|
| நீலகண்டன் ஹோட்டல்
(1958ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 16-18 | அத்தியாயம் 19-21 | அத்தியாயம் 22-23 19. சிறை சென்றவனைச் சிப்பந்தியாக்கியவர்! எந்த அளவுக்கு தன்னுடைய விசாரணை முன்னேறி இருக்கிறது என்று ருத்ரபதி இன்ஸ்பெக்டர்…
|
| ஈன்ற பொழுது
சுந்தரேசன் கிட்டத்தட்ட சலிப்படைந்தே விட்டான். இந்த ஊருக்குள் யாருக்கும் கையில் இருக்கும் தெளிவான முகவரியைச் சொல்லியும் இடம் சொல்லத் தெரியவில்லை. ஒருவன் வடக்கிற்கும், மற்றொருவன் தெற்கிற்குமாய் அலையவைப்பது மிகவும் சங்கடப்படுத்தியது. இனிமேல் யாரிடமும் கேட்க வேண்டாம் என்பது போல் கடைசியாய் அந்த…
|
| தவிப்பு
மணி மதியம் பன்னிரெண்டை தொட்டுக் கொண்டிருந்தது. ஊளை சத்தம் எந்த பக்கம் என்று தெரியவில்லை. பெல் சத்தம் கேட்க வேண்டிய இடத்தில் ஊளை சத்தம். பரிட்சை ஆரம்பித்து கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் ஆகிறது. இப்பொழுது என்ன ஊளை சத்தம் என்று…
|
| ஒரு கல்யாண அழைப்பு
மாலை களைத்துப் போய் வீடு வந்த இராஜேந்திரனிடம் அவன் மனைவி கல்யாண பத்திரிக்கை ஒன்றை கொண்டு வந்து நீட்டினாள். உங்க நண்பராம் பச்சையப்பன்னு சொன்னா தெரியும்னு சொன்னார். பத்திரிக்கையை வாங்கி பார்த்த இராஜேந்திரன் கல்யாணம் எப்பொழுது என்று பார்த்தான். வரும் ஞாயிறுதான்,…
|
| யாரிடம் குறை இல்லை
“அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது, மானிடராயினும் கூன் குருடு செவிடு பேடின்றி பிறத்தல் அரிது ” ஒளவையார். காலையில் கதிரவன் தான் வருவதை, சிவந்த அந்த கதிர்களால் வெளிப்படுத்திக் கொண்டு இருந்தான். பார்த்திபன் விட்டில் காமாக்ஷி இங்கும் அங்குமாக ஓடிக்…
|
| கிளாப் போர்டு
காட்சி 1 பகல் நேரம் இரண்டு மணி நேரத்திற்கு மேலான காத்திருப்பு கருணாகரனுக்கு வெளியில் சொல்லமுடியாத கோபத்தை உருவாக்கியது. கார்ப்பரேட் அலுவலகம் போல உள்ள இதுவரை சினிமாவில் ஹிட் மட்டும் கொடுத்துக் கொண்டிருக்கும் இயக்குநரின் அலுவலகத்திற்கு வந்திருக்கக் கூடாது என நினைத்தார்.…
|
| இல்லத்துக் கொத்தடிமை
“வர வர எனக்கு இந்தக் கொத்தடிமை வாழ்க்கை வெறுத்தே போச்சும்மா! அதனாலதான் விவாகரத்து வாங்கி விடுதலையாயர்லாம்னு பாக்கறேன்” என்றாள் மேனகா. “உங்குளுக்கு பாரமா, வாழாவெட்டியா அங்க வந்து உக்காந்துக்குவேன்னு நீ ஒண்ணும் கவலைப்பட வேண்டாம். டிகிரி முடிச்சுட்டு இத்தனை காலம் இங்க…
|
| தண்டனை
‘‘அதெல்லாம் முடியாது…’’ என்றார் பெரியவர் மம்மூச்சா.‘‘இல்லைங்க… எத்தனை நாள்தான் இப்படியே காசு கொடுக்காமலேயே சாப்பிடுறது?’’ என்றேன் நான்.‘‘பரவால்ல. நான் சொல்ற வரை அப்படியே இருங்க…’’துபாயில் பணி புரிந்தாலும் அங்கிருப்பதைவிட வாடகை குறைவு என்பதால் ஷார்ஜாவில் தங்கி வேலைக்குப் போகும் பல்லாயிரக்கணக்கானவர்களில் ஒருவன்…
|
| முன்னேற்றம்….!
(1997ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அவன் ஒரு சிறு வீட்டில் குடியிருந்தான். முன்னால் இரண்டு அறைகள்; பின்புறத்தில் ஓர் முற்றம்; அதில் சிறிய ஓர் நெசவுதறி. அதற் கப்பால் ஓலையால் வேயப்பட்ட -அவரைப்பந்தல்…
|