This email has been sent to {email} because subscribed and confirmed on சிறுகதைகள் (Short Stories in Tamil). Click here to modify you subscription or unsubscribe.

சிறுகதைகள் (Short Stories in Tamil)

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்: http://www.sirukathaigal.com/2019/06/27/.

விரும்பிய சந்திப்பு - கடல்புத்திரன்

ஞாயிற்றுக் கிழமை,’கொஞ்சம் நேரம் நித்திரைக் கொள்வோம்’எனக் கிடந்தவனை,காலை ஒன்பது மணி போல தொலை பேசி எழுப்பியது.அண்ணரின் குரல்”டேய் திலகு,முக நூலில் முபாரக் அண்ணை தட்டுப்பட்டார்.பேர்ச்மெண்ட் அன்ட் லோரண்ஸ்சிலே இருக்கிறார்.இப்ப தான் தான் போனிலே கதைச்சுப் போட்டு அடிக்கிறேன்.பின்னேரம் போல போய் பார்ப்போமா?”கேட்டான்.”எந்த முபாரக்?”தூக்கக் கலக்கத்தில் கேட்டான்.”ஆச்சி வீட்ட ரவியிட நண்பர் செட்டிலே வருவாரே?” அட,கிருஸ்துக்கு முன்னான‌ அண்ணர். அவனுக்கு பத்து,பதினொன்று வயசிலே…அவனுடைய அக்கா இருவருக்கு டியூசன் பாடம் எடுத்தவர்.துள்ளி எழுந்தான்.அவர் தாவரவியலிலும்,விலங்கியலிலும் எ. பிரிவிலேயும்,இரசாயனவியல் பி.தரத்திலும்,பெளதிகவியலில் எவ்’


Read More


ஸ்மார்ட் போனின் அன்பு - இரா.சடகோபன்

இந்தத் தொழில்நுட்ப யுகம் எந்தளவுக்கு நம்மை மனித உறவுகளில் இருந்து அப்பால் இழுத்துச்சென்று அதல பாதாளத்தில் தள்ளிவிட்டுள்ளது என்பதை நம்மால் உணர முடிவதில்லை. இதைப்பற்றி சிந்திக்க எப்போதாவது நாம் ஒரு நிமிடத்தை ஒதுக்கியுள்ளோமா? அனுபவங்கள் அவரவருக்கு தலையிடியாக வந்து குத்திக்குடையும் போதுதான் அவரவருக்கு நச்சென்று மண்டையில் உரைக்கிறது. நித்தியா அன்றைய தினம் எல்லா வேலைகளையும் முடித்துக்கொண்டு படுக்கையறைக்குச் சென்றாள். அவள் ஒரு ஆரம்பப் பாடசாலை ஆசிரியை. முதல் நாளன்று பிள்ளைகளுக்கு வழங்கியிருந்த ஒப்படைகளைத் திருத்தி மாணவர்களிடம் ஒப்படைக்க


Read More


சேற்றில் மலர்ந்த செந்தாமரை - ஜெ.சங்கரன்

அத்தியாயம்-12 | அத்தியாயம்-13 செந்தாமரை அரை ஆண்டு பரிக்ஷகளில் மிக நன்றாகப் படித்து அவள் வகுப்பிலே முதல் மாணவியாக ‘மார்க்’ வாங்கி இருந்தாள்.செந்தாமரை வாங்கின ‘மார்க்குக்கும்’ ரெண்டாவதாக வந்த மாணவி வாங்கின மார்க்குக்கும் நிறைய வித்தியாசம் இருந்ததைக் கவனித்த கணபதி செந்தாமரை யை மிகவும் பாராட்டி இதே போல வருடாந்திர பரிக்ஷயிலும் மார்க் வாங்க வேண்டும் என்று செந் தாமரைக்கு அறிவுரை சொன்னார்.செந்தாமரையையும் அவரிடம் “உங்க ஆசீர்வாதத்தால் நான் நிச்சியமா நிறைய மார்க் வாங்குவேன்ப்பா” என்று மிகவும்


Read More


அனு - பிரசன்னா சுவாமிநாதன்

அனு – எபிசொட் -1 OPEN SHORT சீன் -1 ( தீவை பற்றி விவரிக்க , தீவை சுற்றி காட்டபடுகிறது)(montage shorts ) மனித மர்மத்தின் உச்சமாக கருத படுவது மர்மங்கள் மட்டுமே , அப்படி இருக்க பல பேர்களை பலி வாங்கிய ஜார்ஜ் வில்லியம் தீவு , பலர் இடி தாக்கி உயிர் இருந்ததால் , இங்கு கடவுள் சக்தி இல்லை என்றும் இங்கு அமானுஷ்ய ஷக்தி அதிகமாக இருக்க , மனிதர்களை வேட்டையாடும்


Read More


கரகம் - கோ.புண்ணியவான்

போன ஞாயிற்றுக்கிழமை கோயில் கூட்டத்தின்போது சலசலப்புக் கூடியிருந்தது. “நம்ம கோயில் கூட்டத்துல சலசலப்பும் கூச்சலும் இல்லேன்னா அப்புறம் எதுக்கு கோயிலுன்னும் கூட்டமுன்னும். கூட்டத்துல மட்டுமா? கும்பாபிஷேகத்துலயும், தீமிதியிலயும் களேபரங்கல்லாம் இல்லேன்னா அது கோயிலே இல்லேன்னு ஆயிப்போச்சுல்லே! தீமிதியை முன்னிட்டுக் கூட்டம் கூடும்போது தொடங்கும் சூடு முடியும்வரை தணியறதில்லை” கூட்டத்தில் யாரோ ஒருவர் உரக்கச் சொல்லிக்கொண்டிருந்தார். பதினெட்டாம் கட்டை கோய்ந்தசாமியை இந்தமுறை கரகப்பூசாரியாய்க் கூப்பிடலாமென்று தலைவர் சொன்னார். சேரா எஸ்டேட் மாரியம்மன் கோயில் தீமிதியை நல்லபடியா நடத்திக்கொடுத்தார். பேசிய


Read More


காதலித்த கதை! - யுவகிருஷ்ணா

டமாரு கொமாரை உங்களுக்கு தெரியுமா? டமாரு கொமாரு மயிலாப்பூர் பல்லாக்கு மாநகரில் வாழும் சாமானியத் தமிழன். சாயங்காலம் ஆறரை மணிக்கு மேல் பட்டினப்பாக்கம் டாஸ்மாக்குக்கு புனித யாத்திரை சென்று வந்தவுடன் ‘தமிளு’ அவன் நாவில் கொஞ்சி வெளையாடும். லஸ் கார்னர் கேசவன் பீடா ஸ்டாலின் பரமணெண்டு கஸ்டமர் நம்ம டமாரு. மாவா போட்டு வாயை குதக்கி குதக்கி அவன் வாயே மிக்கி மவுஸின் ரப்பர் வாய் போல ஆகிவிட்டது. பத்து மணிக்கு மயிலாப்பூர் ஸ்டேஷன் எஸ்.ஐ. ரவுண்ட்ஸ்


Read More


இரண்டாம் உலகம் - ஜே.கே

தொண்டையை செருமியபடியே மணியம் மாஸ்டர் கூப்பிட்டார். “சரி இது முடிஞ்சுது அடுத்தவன் வா” அடுத்தது அவன் தான். பிரேம்நாத்துக்கு கால்கள் உதற ஆரம்பித்தன. விஞ்ஞானம் என்றாலே பிரேமுக்கு ஓடாது. அதுவும் அன்றைக்கு செயன்முறை காட்டவேண்டிய இறுதிநாள். இரண்டு நாட்களாக யோசித்து, யோசித்து ஒன்றுமே சரிவராமல் நேற்று இரவு தான் அவசர அவசரமாக இதை ஒப்பேற்றிக்கொண்டு வந்திருந்தான். வேலை செய்யாட்டி கதை கந்தல். மீண்டும் ஒருமுறை மனதுக்குள் பேசவேண்டியதை யோசித்துக்கொண்டான். “கறுப்பு துளை, திண்மம் சுருங்க சுருங்க, ஈர்ப்பு


ஆளவந்தவர்..! – ஒரு பக்க கதை - காரை ஆடலரசன்

தேர்தலில் வெற்றி பெற்று அமைச்சராகவும் ஆகிவிட்ட ஆளவந்தார் தன் உயர்விற்கு அல்லும் பகலும் பாடுபட்ட நெருக்கமானவர்களைத் தனியே சந்தித்தார். ”உங்களுக்கெல்லாம் நான் எப்படி கைமாறு செய்யப்போறேனோ !” நெகிழ்ந்தார். ”பெரிய வார்த்தையெல்லாம் வேணாம். அதெல்லாம் அப்புறம். மொதல்ல நாம ஒரு முக்கியமான காரியம் செய்யனும்.” காறாராய்ச் சொன்னான் காசிநாதன். ”என்ன சொல்லு ?” ஏறிட்டார்;. ”என் தெரு முருகேசு பயல். தான் அரசாங்க உத்தியோகஸ்த்தன் என்கிறதை மறந்து நமக்கு எதிராய் வேலை செய்து ஓட்டையெல்லாம் பிரிச்சான். அவனை


Read More


அத்தைக்கு கல்யாணம் - பா.அய்யாசாமி

வாசுகி கல்யாண மண்டபம்… அன்றைய கல்யாணப் பரபரப்பில்.. காலை நேரம். சமையல் கலைஞர்கள் தங்கள் பணியைச் செய்து கொண்டு இருக்க, அறுபது வயது மதிக்க தக்க ஒருவர் சாம்பார் கொதிக்கும் இடத்தில் வேலைசெய்து கொண்டு இருக்கிறார்.. அங்கே சாம்பார் மட்டும் கொதிக்கவில்லை. அவரது மனமும்.. விசும்பி விசும்பி அழுகிறார். ஏன் ! என்னாச்சு!உங்களுக்கு! ஏன் கண் கலங்கியிருக்கு? ஏதாவது கண்ணிலே பட்டுட்டா? அருகில் இருந்த உதவியாளர் இவரைப் பார்த்து கேட்டார். ஆமாய்யா, என் பெண் கண்ணிலே பட்டுட்டாய்யா!


Read More


மதம் பிடித்தவர்கள் - எஸ்.கண்ணன்

அவர் ஒரு பிரபல நடிகர். தமிழகத்தில் புதிதாகக் கட்சி ஆரம்பித்திருக்கிறார். முனைப்புடன் செயல் படுகிறார். சமீபத்தில் ஒருநாள் அவர் கலந்துகொண்ட அரசியல் கூட்டத்தில் “இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு ஹிந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே…” என்கிற ஒரு உண்மையைச் சொன்னார். உடனே அவரது பேச்சை சிலர் பெரிது படுத்தி அதில் குளிர்காய முற்பட்டார்கள். நடிகர் ஹிந்துக்களை அவமானப்படுத்தி விட்டதாக கண்டனக் குரல் எழுப்பினார்கள். ஏராளமாகப் புகைந்தார்கள். நடிகர் மீது திருநெல்வேலி தணிகாசலத்திற்கு மூக்குக்கு மேல் கோபம்


Read More

நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது support@sirukathaigal.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.

பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம்.

Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2019]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.

To change your subscription, click here.