This email has been sent to {email} because subscribed and confirmed on சிறுகதைகள் (Short Stories in Tamil). Click here to modify you subscription or unsubscribe.

சிறுகதைகள் (Short Stories in Tamil)

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்:http://www.sirukathaigal.com/2019/02/14/.

டெஸ்ட் ட்யூப் காதல் - ரிஷ்வன்

 புவனாவா அது… துணிக்கடையின் கண்ணாடியில் தெரிந்த அந்த உருவத்தைப் பார்த்து ஒரு தரம் தன்னையே கிள்ளிப் பார்த்துக் கொண்டான் பிரதீப். அவனுக்குள் கொழுந்து விட்டு எரிந்த கோபக்கனல் அவளைப் பார்த்ததும் எரிமலைக் குழம்பாய் கொதித்து கை நரம்புகள் புடைத்து கால்கள் தன்னிச்சையாக அவளை நோக்கி நடந்தது. கடைசியாய் ஒரு தரம் அவளைப் பார்த்து அக்னிச் சொற்களை அள்ளி தெளித்திட அலைபாயும் மனதுடன் தன் நடையை துரிதப்படுத்தினான். ஆறு ஆண்டுகளுக்கு முன் உயிருக்கு உயிராய்… ஈருயிர் ஓர் உயிராய்

.


Read More


இதுவும் ஒரு காதல் கதை! - தேவவிரதன்

 நான் பாரதி; வயது, 35. இன்னும் திருமணம் ஆகவில்லை. ஆனால், வெட்டியாக வீட்டில், ‘டிவி’ தொடர் பார்த்தோ, அக்கம் பக்கத்து வீடுகளில் வம்பளப்பவளோ அல்ல! ஐ.டி., நிறுவனத்தில், பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, அதிகாரியாக வேலை பார்த்து வருபவள். நிறைய வேலை; அதிகப் பணம்; பல்வேறு ஊர் மற்றும் நாடுகளுக்கு விஜயம். சற்று நெருக்கடியாக இருந்தாலும், வாழ்க்கை எனக்கு சுவையாக தான் இருக்கிறது. பின், ஏன் கல்யாணம் ஆகவில்லை என்கிறீர்களா? எனக்கு அப்பா இல்லை; அம்மா மட்டும் தான்!

.


Read More


அகிம்சை காதல் - மலர்மதி

 கனகசபேசன், மனைவி ராஜேஸ்வரியுடன் சினிமா தியேட்டரை அடைந்தபோது, மெல்ல இருட்ட ஆரம்பித்திருந்தது. பழைய படம் என்பதால், கூட்டம் அவ்வளவாக இல்லை. டிக்கெட் வாங்க சட்டைப் பையிலிருந்து பணத்தை எடுத்தபோது, அவரை நெருங்கிய, இளைஞன் ஒருவன்,”சார்…”என்று, தயக்கத்துடன் அழைத்தான். ‘என்ன?’ என்கிற பாவனையில், அவனை ஏறிட்டுப் பார்த்தார் கனகசபேன். ”சார்… என் நண்பனுக்கும் சேர்த்து, டிக்கெட் எடுத்துட்டேன், அவனுக்கு, ஏதோ அவசர வேலையாம்; வரமுடியாதுன்னு, இப்ப போன் செய்து சொல்றான். தனியா உட்காந்து படம் பாக்க எனக்குப் பிடிக்கல.

.


Read More


பாஸ்வேர்டு - தமிழ்மகன்

 நட்டநடு சாலையின் மஞ்சள் கோட்டில் அவனும் அவளும் நின்றிருந்தனர். அவர்களுக்கு முன்னும் பின்னும் கொக்கியில் மாட்டிய ரயில்பெட்டிகளைப்போல வாகனங்கள் தொடர்ச்சியாகப் போய்க்கொண்டிருந்தன. சாலையைக் கடக்க வழி கிடைக்காமல், ஐந்து நிமிடங்களுக்கு மேலாக நின்றிருந்தனர். அது சாலையைக் கடப்பதற்கான தடம் அல்ல. வாகனங்களுக்கு இடையே அரிதாக இடைவெளி விழும்போது, தற்கொலை முயற்சிபோல பாய்ந்து சென்று சாலையைக் கடந்துவிட வேண்டும். ஆனால், இடையில் வெளியே இல்லாத வாகனச் சுவர். சற்று தூரத்தில் சிக்னல் இயந்திரம் இருந்தது. ஆனால், அது வேலைசெய்யவில்லை.

.


Read More


முல்லாவின் காதலி - முல்லா

 முல்லா நஸ்ருதீன் ஒரு பெண்ணைக் காதலித்தார். முல்லாவுக்கு எல்லாம் நல்லபடி அமைந்திருந்தது. ஆனால் அவருடைய கண்பார்வை மங்கலானது. ஆகவே அவர் கண் டாகடரிடம் கேட்டார், “ கண்ணுக்கு சோடாபுட்டி போட்டுக் கொண்டிருந்தால் அந்தப் பெண் எப்படி என்னைக் காதலிப்பாள் ? அவளுடைய முகம் கூட எனக்கு சரியாகத் தெரியவில்லையே! நான் கண்ணாடி போட்டபடி அவள் எதிரில் போகக் கூடாது. உடனே என்னை நிராகரித்து விடுவாள். என்ன செய்யலாம்?”. டாக்டர் ஆலோசனை கூறினார், “ஒன்று செய்யலாமே! வெகு தொலைவு

.


Read More


பிலோமி டீச்சர் - வா.மு.கோமு

 கலவியின்போது ஆழ்ந்த ஈடுபாட்டுடன் ஒரு முறையேனும் இயங்கினேனா? இல்லவே இல்லை போலத்தான் இருக்கிறது. ஒரு கட்டத்திற்கும் மேல் ஆணை நசுக்கவோ, தன்னுள் புதைத்துக் கொள்ளவோ முடியாமலே போகிறது. அதற்கும் மேலே போகலாம் என்றாலும் சூன்யம் தாக்குகிறது. மரணபயம் வந்து விடுகிறது. அந்த சமயத்தில் அந்த இடத்தில் எல்லையை வைத்தது யார்? எல்லோருக்குமே இப்படித்தானா? இல்லை, என்னை மட்டும்தான் அந்த உச்சநிலைக்கு மேல் மரணம் கவ்விக் கொள்ள முயற்சிக்கிறதா? இருட்டு சூழ்ந்து வரும் சமயம் கண்கள் சுழன்று களைத்துப்போய்

.


Read More


மனம் விரும்பவில்லை சகியே! - குரு அரவிந்தன்

 நான் கன்னத்தைத் தடவிப் பார்த்தேன். ‘ஏன் வலிக்கவில்லை?’ ‘என்கிட்ட வேண்டாம்’ என்பது போல் அவள் என்னை முறைத்தபடி நகர்ந்தாள். நல்ல காலம் கன்னத்தில் அறையவில்லை. அவள் என்னைப் பார்த்த பார்வை கன்னத்தில் அறைந்தது போல இருந்தாலும் ஏனோ எனக்கு அது வலிக்காத ஒருவித சுகத்தைத் தந்தது. நான் என்னை மறந்து அவளைப் பார்த்தபடியே நின்றதை அவள் கவனித்திருக்க வேண்டும். அதனால்தான் இந்த முறைப்போ என்று நினைத்தேன். நாகரிகம் கருதி நான் அவளை அப்படி வைத்தகண் வாங்காது ஒரேயடியாகப்

.


Read More


காதலாவது கத்தரிக்காயாவது? - ஸ்ரீ.தாமோதரன்

 சென்னை மெரீனா கடற்கரையில் கடலைலகளை பார்த்தவாறு உட்கார்ந்திருந்த கணேசின் தோளில் சாய்ந்து உட்கார்ந்திருந்தாள் ரம்யா. அடுத்த வருசம் எனக்கு படிப்பு முடிஞ்சிடும், படிப்பு முடிஞ்சிருச்சின்னா என் கல்யாணத்தை பத்தி பேச ஆரம்பிச்சிடுவாங்க. அதுக்குள்ள நீங்க ஒரு ஏற்பாடும் பண்ண மாட்டேங்கறீங்க. நான் என்ன பண்ணட்டும், கோல்டு மெடல்ல பாஸ் பண்ணியும் எனக்குன்னு சரியான வேலை அமைய மாட்டேங்குதே? பரிதாபமாய் சொன்னான் கணேஷ். எங்கப்பா கஷ்டப்பட்டு வாங்கிக்கொடுத்த வேலையிலயும் நிக்க மாட்டேனிட்டீங்க, அதுக்கப்புறம் சேர்ந்த இடத்துலயாவது நின்னீங்களான்னா அதுவும்

.


Read More


காதல் களவெறி…..! - காரை ஆடலரசன்

 ஒரு வாட்ஸ்அப் செய்தி…தங்கள் வாழ்க்கையை அப்படியே புரட்டிப் போட்டு…ஐந்தாறு வருடங்களில் உயர்த்தி உச்சாணிக் கொம்பில் வைக்குமென்று வித்யா மட்டுமில்லை. கணவன் மகேசுகூட எதிர்பார்க்காதது. அந்த செய்தி கைக்குக் கிடைத்ததும் புத்தி வேலை செய்து உழைப்பும் இல்லை என்றால்…. இத்தனைக் குறுகிய காலத்தில்…திருச்சியை ஒட்டி…கார், சொந்த வீடு, ஐம்பது ஆண் பெண் உழைப்பாளிகள் வேலை செய்யும் சின்ன கம்பெனி….. என்று இந்த அளவிற்கு வளர்ந்து நிற்க வாய்ப்புமில்லை. கண்டிப்பாய்….பிள்ளை ஒன்றைப் பெற்றுக் கொண்டு…பத்தாயிரம் மாத வருமானத்தில் கணவனும் மனைவியும்

.


Read More


காதலுக்கு மரியாதை - எஸ்.கண்ணன்

 சென்னையின் அந்த மிகப் பெரிய மல்டி நேஷனல் கம்பெனியில் வேலையில் சேர்ந்த முதல்நாளே முரளி இன்பமான அதிர்ச்சியடைந்தான். அவனுடைய ப்ராஜெக்ட் மனேஜர் ஒரு அழகிய பெண்மணி என்பதுதான் அவனுடைய இன்ப அதிர்ச்சிக்கு காரணம். பெயர் கவிதா. வயது முப்பது இருக்கலாம். முரளியிடம் முதல்நாள் அவனுடைய வேலைகளைப் பற்றிதான் கவிதா அதிகம் பேசினாள். மூன்றாவது நாள் தன்னை அவளுடைய கேபினில் சந்திக்கச் சொல்லி நேரம் கொடுத்திருந்தாள். பேச்சின் நடுவே அவ்வப்போது தன் டேபிளின் மீது வைத்திருந்த டிஜிடல் வீடியோ

.


Read More

நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது support@sirukathaigal.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.

பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம்.

Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2019]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.

To change your subscription, click here.