சிறுகதைகள் (Short Stories in Tamil)
சிறந்த கதைகளை படிப்பதற்கும் மற்றும் உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்

View this email online

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

 

http://www.sirukathaigal.com/2021/09/14/

கிரஹப்பிரவேச காபி

 நகராட்சி எல்லைக்கு அடுத்துள்ள ஊராட்சி ஒன்றியத்தின் ஆளுகைக்கு உட்பட்ட புறநகர் பகுதி அது. ஆட்டோகாரரிடம் வழி சொல்லி போக வேண்டிய ஓம் சக்தி நகரில் தான் கிரஹப்பிரவேசம். குடியிருந்த வீட்டை வாங்கி செப்பனிட்டமையால் அது சஷ்ட்டகர் மகளுக்கு புது வீடு. அவளின்…

சாந்தா டீச்சர்

 சாந்தா டீச்சருக்கு விழிப்பு வந்ததும் முதலில் பார்ப்பது சுவர்க் கடிகாரம். மணி ஐந்தே முக்கால். முப்பது வருஷங்களாக மாறுதல் ஏதுமில்லாமல் நடைபோடும் நிகழ்ச்சி. அந்தக் காலத்து கடிகாரம். அவள் அப்பா சென்னை மூர்மார்க்கெட்டில் நாற்பது வருஷங்களுக்கு முன்னால் முப்பத்தைந்து ரூபாய்க்கு வாங்கின…

பணம்

 அன்று திங்கட் கிழமை,பரமசிவம் தன் குடையுடன்,வள்ளி என்று குரல் கொடுத்தார்,சமையல் அறையில் இருந்து எட்டி பார்த்தவளிடம்,நான் வயலுக்கு போகிறேன்,நேற்று யாரும் வேலைக்கு வரவில்லை,இன்னைக்கு வருவார்கள் நான் போனால் தான்,கொஞ்சம் சுறுசுறுப்பாக வேலை செய்வார்கள்,இல்லையென்றால் கதைத்தே நேரத்தை ஓட்டிவிடுவார்கள்,பகல் சாப்பாட்டை நீ கொண்டு…

அப்பா, நான் உள்ளே வரலாமா…

 அத்தியாயம்-13 | அத்தியாயம்-14 ராதா ‘போன்’ பண்ண விஷயத்தை சாம்பசிவனிடம் ராமசாமி சொன்னதும்,சாம்பசிவன் தன் சக குருக்கள் இடமும்,கோவில் நிர்வாக மானேஜர் இடமும் சொல்லி விட்டு அப்பாவுடன் வீட்டுக்கு வந்தான். எல்லோரும் சாப்பிட்டு விட்டு ‘பஸ் ஸ்டாண்டு’க்கு வந்து ஒரு ‘மினி…

பொறுப்பு

 என்னங்க..ஞாயித்து கிழமை காஞ்சிபுரம் போயிட்டு வரலாங்க.. இல்லமா..அன்னைக்கு நானும் எங்க குரூப் மெம்பர்ஸும் மெரினா பீச்ச சுத்தம் செய்ய போறோம். நிறைய வி.ஐ.பி எல்லாம் வர்றாங்க.. ப்ளீஸ்’ங்க..இப்படி பொறுப்பில்லாம பேசறீங்களே.. இங்க பாரு சுசி, நீ தான் கொஞ்சம் கூட சமூக…

செக்மேட்

 சிறு வயது முதல் பரத்திற்கு சதுரங்கம்தான் எல்லாமே, அதற்கு காரணம் அவனது தந்தை. அந்த சதுரங்க அறுப்பதுநான்கு கட்டங்களுக்குள் தன் மொத்த வாழ்க்கையையும் கட்டமைத்தான் பரத். அதற்கேற்ப வெற்றிகள் அவனை கட்டிகொண்டன. பரத்தை ஒரு சதுரங்க வீரனாக மட்டுமே வளர்த்த அவன்…

வேட்டை

 குறுநாவல்: வேட்டை நாவலில் வரும் சம்பவங்கள், பாவிக்கப்பட்டுள்ள இயக்கப்பெயர்கள் இவற்றிலிருந்து இக்குறுநாவல் இலங்கைத் தமிழர்களின் விடுதலைப்போராட்டத்தின் சில கட்டங்களைத் தொட்டுச் செல்கின்றது என்பதைப் புரிந்து கொள்வீர்கள். இந்நாவலில் பாவிக்கப்பட்டுள்ள இயக்கப்பெயர்கள், சம்பவங்களிலிருந்து அவற்றின் உண்மையான இயக்கப்பெயர்களை நீங்கள் ஊகித்துக்கொள்ளலாம். பெரிதாக நடந்த…

குழந்தை.. – ஒரு பக்க கதை

 “ஒன்னு போதும்ன்னு முடிவெடுத்து பெத்து வளர்த்தது, மூணு வருஷம் வளர்ந்து, விபத்துல போய் பத்து மாசம் ஆச்சு. உனக்கு… அடுத்து அறுவை சிகிச்சை செய்து குழந்தைப் பெத்துக்கிறதிலே விருப்பமில்லை. எனக்கும் அப்படி. நாம கடைசிவரை இப்படியே இருக்கனுமா..? – கேட்டு தன்…

சுமங்கல்யன்

 “ஏவ் – ஏவ்!” இடி குமுறுவது போன்று ஒரு ஏப்பத்தை விட்டு, தொப்பையைத் தடவி, சற்று எட்டவிருந்த செல்லத்தைக் கிட்ட நகர்த்தி… இன்றைய சமையலே வெகு ஜோர் – பரவாயில்லை. குட்டி கை வாயிக்கிறது! மைசூர் ரஸமும், டாங்கர் பச்சடி யும்,…

வாத்ஸ்யாயனர்

 (இதற்கு முந்தைய ‘ஈருடல் ஓருயிர்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது). வேலைக்குப்போய் சம்பாதிக்கும் பெண்களுக்கு இன்றுள்ள சுதந்திரத்தைப் போல ஆயிரத்துஎழுநூறு ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் இருந்துள்ளது. மேல்நாட்டில்கூட இப்படி இருந்திருக்குமா என்பது பெரிய கேள்விக்குறி. ஏனெனில் இந்தியப்பெண்கள் ஓட்டுபோடும்…

ஆசிரியர் பகுதி:

கதையாசிரியர் பகுதியில் இன்று மகாகவி சி.சுப்பிரமணிய பாரதியார் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.உங்களுடைய பெயர் இங்கே இடம் பெற, உங்களை பற்றி ஒரு பக்க விபரங்களை அனுப்பவும். ஏற்கனவே உங்கள் விபரங்களை அனுப்பி இருந்தால், அதனை கதையாசிரியர் பகுதியில் காணலாம், அடுத்து வரும் செய்திமடலில் இங்கே இணைக்கப்படும்.

மகாகவி சி.சுப்பிரமணிய பாரதியார்

 பிறப்பு சுப்பையா (எ) சுப்பிரமணியன் திசம்பர் 11, 1882 எட்டயபுரம், தூத்துக்குடி மாவட்டம், இந்தியா இறப்பு செப்டம்பர் 11, 1921(அகவை 38) சென்னை, இந்தியா இருப்பிடம் திருவல்லிக்கேணி தேசியம் இந்தியா மற்ற பெயர்கள் பாரதியார், சுப்பையா, முண்டாசுக் கவிஞன், மகாகவி, சக்தி…

சிறுகதை பற்றி:

சிறுகதை எப்படி எழுதுவது என்று பல ஆசிரியர்களின் கருத்துக்களை இங்கே படிக்கலாம். மேலும் விபரங்களை சிறுகதைப்-பற்றி பகுதியில் காணலாம்.

சிறுகதை எழுதுவது எப்படி? – கு.அழகிரிசாமி

 சிறுகதைகள் குறுகிய காலத்தில் படித்து முடிப்பதற்காகவே தோன்றின; எனினும். அது ஒன்று மட்டுமே அவற்றின் இலக்கணமாகிவிடவில்லை. இலக்கியம் பல பிரிவுகளை உடையது: ஒவ்வொரு பிரிவுக்கும் ஒவ்வொரு வடிவம் உண்டு; தனித்தனியே சில இலக்கணங்கள் உள்ளன. எனவே. குறுகிய காலத்தில் படித்து முடிக்கக்ó…

தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு அளித்து வருவதற்கு மிக்க நன்றி.
Sirukathaigal (www.sirukathaigal.com)
நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது sirukathaigal@outlook.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.
Facebook
பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம். Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2021]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.
To change your subscription, click here.