Title சிறுகதைகள் செய்திமடல்
  ஜூலை 2016 / மடல் #16
இந்த வாரம்:

வணக்கம்

சிறுகதைகள் - இது உங்களுக்கான தளம். சிறந்த கதைகளை படிப்பதற்கும் மற்றும் உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்.

சிறுகதைகள்.காம் தளத்தை இனி நீங்கள் உங்கள் மொபைல் போன் வழியாக எளிதாக படிக்கலாம்.

உங்களுக்கு தெரியுமா?. கிட்டத்தட்ட 50% சதவிதற்க்கு மேலான வாசகர்கள் தங்கள் மொபைல் போன் வழியாக சிறுகதைகள் இணைய தளத்தை உபயோகிறார்கள். நீங்களும் மொபைல் போன் வழியாக சிறுகதைகள் தளத்தை பயன்படுத்திப் பாருங்கள்.

ஆசிரியர் பகுதி

இந்த மாதம் ஆசிரியர் பகுதியில், திரு. சோ.சுப்புராஜ் அவர்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

இயற்பெயர்: சோ.சுப்புராஜ். படிப்பு: B.E. (Civil) கட்டிடப் பொறியாளர். சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறேன். 50 வயதாகிறது. செல்ல மகள் சில்வியா மற்றும் மனைவி மேரியுடன் சென்னை புறநகரில் வசிக்கிறேன்.

சில்வியாமேரி என்கிற புனைப்பெயரிலும் அவ்வப்போது கதை கவிதைகள் எழுதுவதுண்டு.

எண்பதுகளின் மத்தியிலிருந்து எழுதிக் கொண்டிருக்கிறேன். கல்லூரியில் படிக்கும் காலத்தில் கணையாழியில் முதல் கதையும் தீபத்தில் முதல் கவிதையும் பிரசுரமானது

மேலும் படிக்க..

கதைகள்

ஜூலை 2016 மாதம் வெளியான சிறப்பு கதைகள்:

  • நகங்களைச் சேகரிப்பவன் - க.ரகுநாதன் (1800)
  • ‘ஓரியன்’ ஆக்கம் - செய்யாறு தி.தா.நாராயணன் (1886)
  • சக்ர வியூகம் - மாலதி சிவராமகிருஷ்ணன்    (2389)
  • சாமிகளே நீங்க நாசமாப்போகனும்… - ஆர்.குருமூர்த்தி    (2308)
  • என்னவன் - இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்     (3057)
  • யுத்தன் - கவிஜி (7681)
  • அறிவு தோற்க வேண்டும் - ராஜி ரகுநாதன்    (1840)
  • முதலிரவுக்கு அடுத்தநாள் - இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் (2857)
  • சனியன் என்னைக் காதலிக்கிறதா…? - மகேஷ் சுப்பிரமணியம்    (7879)

மேலும் படிக்க...

கதைகளில் ஒன்று

கோடம்பாக்கம்...

கதையாசிரியர்: சாரு நிவேதிதா
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: Jan 12, 2012
பார்வையிட்டோர்: 13,769

ஹாலிவுட் படங்களைக் கொஞ்சம் உல்டா பண்ணி தமிழ் மக்களுக்குக் கொடுத்து, அவர்களைச் சந்தோஷப்படுத்துவது கோடம்பாக்கத்து வழக்கங்களில் ஒன்று. அதன்படி, பிரபல எழுத்தாளன் கச்சிராயனைச் சந்தித்த சிரஞ்சீவி என்ற ஓர் இளம் தயாரிப்பாளர், அவன் கையில் ஒரு டி.வி.டி-யைக் கொடுத்து “இதுதான் என் அடுத்த படம். இதற்கு நீங்கள்தான் வசனம்” என்று சொன்னார்.

சிரஞ்சீவி பற்றி அவன் கேள்விப்பட்டு இருக்கிறான். அவர் இதற்கு முன் தயாரித்த இரண்டு படங்களுமே ஓரளவுக்கு வசூல் கொடுத்தவை. இப்போது இந்தப் படத்துக்கு அவர்தான் இயக்கம். அவரே ஹீரோ, அவரே தயாரிப்பாளர்!

மேலும் படிக்க...
 
அறிந்துகொள்ளுங்கள்

எழுத்துக்கலைபற்றி இவர்கள்...இந்திராபார்த்தசாரதி

1. ஒரு நல்ல சிறுகதையை எழுதுவது எப்படி என்பதற்கு 'யூரிடைன்யனாவ்' என்ற ரஷ்ய எழுத்தாளர் 'கோடுகள் போடாத நீண்ட வெள்ளைத் தாளில் எழுதாதீர்கள். வடிவத்தில் மிகச் சிறிய குறிப்புப் புத்தகத்தில் எழுதுங்கள்' என்று யோசனை சொல்கிறார். மாப்பசானின் சிறுகதைகள் காகிதப் பற்றாக்குறை காலத்தில் எழுதப் பட்ட காரணத்தால்தான் சிறப்பாக இருக்கின்றன என்று ஒரு விமர்சகர் சொல்கிறார்.

2. ஒருவன் வாசகன்மீது நம்பிக்கை வைக்காமல் தனக்குத்தானே சமுதாயத்தைப் பற்றிய பிரக்ஞை இல்லாமல் உரக்கச் சிந்தித்துக் கொண்டிருந்தானானால் அது இலக்கியமன்று.

மேலும் படிக்க...

உங்களுக்கு மேலும் கேள்விகள் இருந்தால், எங்களை தொடர்ப்பு கொள்ளுங்கள்.

தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு அளித்து வருவதற்கு மிக்க நன்றி.

இத்தளம் சிறுகதை எழுத்தர்களின் களம். பிரசுரங்கள் கனவு எனும் நிலை மாறி யாரும் தன் எழுத்தை பதியலாம் என்பது நிஜம்.

உங்கள் கருத்து

காப்பியத்தின் எளிய  இனிய நடையே சிறுகதைகள்  என்பது மிகையல்ல...
       தமிழுக்கு ஊட்டமளிக்கும் சிறுகதைகளை பாருக்கு பரப்ப  பாடுபடும் தங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்…பல……
       தகுந்த களம் கிடைக்காமல் தவித்துவந்த  கலைஞர்களுக்கு உங்களது பணி ஒரு கலங்கரை விளக்கம்….
-
பிரசன்னா (udpmprasanna@gmail.com)

சிறுகதை பற்றி

சில குறிப்புகள்:

ஜூலை மாதம் பார்வையிட்டோர்:20,402

மொத்தம் பார்வையிட்டோர்:
13,05,344

ஜூலை மாதம் படிக்கப்பட்ட கதைகள்: 90,655

மொத்தம் படிக்கப்பட்ட கதைகள்:53,26,448

பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம்.
Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2016]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content

To unsubscribe click here, to edit your profile click here.