சிறுகதைகள் செய்திமடல் மே 2016 / மடல் #14 |
|||
இந்த வாரம்: |
சிறுகதைகள் - இது உங்களுக்கான தளம். சிறந்த கதைகளை படிப்பதற்கும் மற்றும் உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம். சிறுகதைகள்.காம் தளத்தை இனி நீங்கள் உங்கள் மொபைல் போன் வழியாக எளிதாக படிக்கலாம். |
||
இந்த மாதம் ஆசிரியர் பகுதியில், திரு. இரா.சந்தோஷ் குமார் அவர்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். இரா.சந்தோஷ் குமார் எனும் நான் திருப்பூரில் வசிக்கிறேன். உளவியல் இளங்கலை பட்டபடிப்பை பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியில் பயின்றேன். மெடிக்கல் டிரான்ஸ்கிரிப்ஷன் எனும் மருத்து அறிக்கை தயாரிக்கும் கணினி சார்ந்த பணிக்காக சொந்த அலுவகத்தின் நிர்வாக இயக்குநராக இருக்கிறேன். |
|||
மே 2016 மாதம் வெளியான சிறப்பு கதைகள்:
குணமாக்கும் அன்பு கதையாசிரியர்: கிறிஸ்டஸ் செல்வகுமார் பட பட வென்று கதவை யாரோ தட்டியதில் மலாக்கியின் தூக்கம் கலைந்து போனது. படுக்கையை விட்டு அலுப்போடு எழுந்து வந்தவன், "யாரப்பா அது இந்த நேரத்தில் வந்து இப்படி கதவைத் தட்டுவது?" என்று கோபமாகக் கேட்டான். எழுத்துக்கலைபற்றி இவர்கள்...பி.எஸ்.ராமையா 1. சிறுகதை ஒரு இலக்கிய வடிவம். அது ஒரு அனுபவந்தான். ஆனால் புலன்களின் நுகர்ச்சி அனுபவம் அல்ல. அதற்கும் அப்பால் மனத்தினால், உணர்ச்சியிலே அடையப் பெறும் அனுபவம்.2. கதை என்று பொதுவாகச் சொன்னால் அதில் எல்லாக் கதைகளும் அடங்கிவிடும். சிறுகதை என்று சொன்னால் அதில் குறிப்பிட்ட இலக்கணங்கள் கொண்ட கதைகள் மட்டும்தான் அடங்க முடியும். அதாவது சிறுகதைக்கு ஒரு இலக்கணம் உண்டு. 3. சிறுகதைக்குத் தாய்ச்சரக்கு மனிதமனம் அல்லது உண்மை தான். மனிதமனப் போக்குகள் அவற்றிற்கு ஆதாரமான உள்ளத்து உணர்ச்சிகள் இவற்றை மின்வெட்டுக்கள்போல எடுத்துக்காட்டுவதுதான் சிறுகதை. உங்களுக்கு மேலும் கேள்விகள் இருந்தால், எங்களை தொடர்ப்பு கொள்ளுங்கள்.
தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு அளித்து வருவதற்கு மிக்க நன்றி. இத்தளம் சிறுகதை எழுத்தர்களின் களம். பிரசுரங்கள் கனவு எனும் நிலை மாறி யாரும் தன் எழுத்தை பதியலாம் என்பது நிஜம். |
ஓரிரு ஆண்டுகளில் எனது பல சிறுகதைகளை வெளியிட்டு, அயல்நாட்டு வாசகர்களிடையேயும் தொடர்பு ஏற்படுத்திக் கொடுத்த பெருமை sirukathaigal.com தளத்தையே சாரும். கணினி காலத்துக்கு முன்னாலேயே கையெழுத்துப் பிரதியாக எழுதியவை காற்றோடு மறைந்துவிடுமே என்று நான் வருத்தம் கொண்டிருந்த காலத்தில், என்போன்ற எழுத்தாளர்களின் துயர் துடைக்கவோ இப்படி ஒரு தளம்!
சில குறிப்புகள்: அக்டோபர் மாதம் பார்வையிட்டோர்:38,548 மொத்தம் பார்வையிட்டோர்: அக்டோபர் மாதம் படிக்கப்பட்ட கதைகள்:1,44,790 |
||
பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம். | |||
Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2016]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content | |||
To unsubscribe click here, to edit your profile click here. |
|||