சிறுகதைகள் (Short Stories in Tamil)
சிறந்த கதைகளை படிப்பதற்கும் மற்றும் உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்

View this email online

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

http://www.sirukathaigal.com/2021/07/28/

முத்துவின் உள்ளக் குமுறல்

 விரட்டிய நாயின் பிடியில் சிக்காத ஒருவனின் இதயத் துடிப்புடனும் பதட்டத்துடனும், முகத்தில் வழக்கமாய் இருப்பதைப் போல நடித்துக் கொண்டே சாதாரணமாய் வீட்டினுள் நுழைந்தான் முத்துக்குமார். தன் பேக்கை ஓரம் போட்டுவிட்டு, காஃபி கேட்போமா என்ற சிந்தனையில் இருந்தவனிடம் இந்தா காஃபி என்று…

பாடமும் பாயாசமும்

 முதல் பாடவேளை, வகுப்பில் பாதி மாணவர்கள் இன்னும் வரவில்லை. முதல் வகுப்பு என்றால் பாடம் நடத்துவதற்கு லாயிக்கற்றது. முழுமையாக எல்லா மாணவர்களும் வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். ஒவ்வொருவராக வருவர். ஒவ்வொருவரும் ஒவ்வொருக்குமான கதை சொல்வார். கேட்டால் நமக்குக் கோபம் தான்…

மக்தலேனா

 20 வருடங்களுக்கு பிறகு… நானாகவே நிற்கிறேன். அடையாளம் தெரியாதவர்கள் பற்றி கவலை இல்லை. தெரிந்து தெரியாத மாதிரி போவோர் பற்றிய அக்கறை இல்லை. அடையாளம் தெரிந்து கொண்டு அருகில் வருவோர் பற்றி தான் பயம். இருபது வருட கேள்விகளுக்கு என்னிடம் பதில்கள்…

பயிற்சிமுகாம்

 அத்தியாயம் ஒன்று | அத்தியாயம் இரண்டு பெரிய டேவிட்! ஜீவன் பொதுவாகவே ‘எனக்கே அரசியல் தெரியாது, இவர்களுக்கு எப்படித் தெரிய வரும் ?… என அனுதாபத்துடன் தோழர்களிடம் தெரிந்ததைக் கூறி வருபவன். கிராமப் பொறுப்பாளராளராக இருக்கிற போது அடிக்கடி ஏ.ஜி.ஏ பிரிவிற்கும்…

கிணறு

 சாலைக்குப் பக்கத்தில் தழைக் கின்ற காட்டில் சண்டாளன் மாரப்பன் தோண்டி வைத்த கிணறு… கடும் ராஜதண்டனைக்குள்ளான மாரப்பன் அல்லும் பகலும் ஓய்வு ஒழிச்சலில்லாமல் கிணறு தோண்டிய படி இருக்க, ஈட்டியோடும் கேடயங்களோடும் சுற்றிலும் அர சாங்க வீரசேனை காவலிருந்தது. வேற்று ஆள்கள்…

ஞானி

 சாமியார், இது அவரது பெயரல்ல..ஊரவர் அவரை அப்படித்தான் அழைக்கிறார்கள்.. ஒற்றைக் கூரை போட்ட குடில் ..அவர் வாசஸ்தலம்… குடிலைச் சுற்றிப் பரந்து கிடக்கிறது விளைநிலம்.. கொட்டிலின் கிழக்குப் பக்கத்தில் பெரிய காய்கறித் தோட்டம்…கால்வாயைக் கடந்தால் பெரிய வயல் நிலம்… சாமியாரின் தந்தைவழி…

உள்ளத்தால் அடிமைகள்

 என்னை நிழலாகத் தொடர்ந்த துன்பத்தை விரட்டியடிப்பதற் காகவோ, மறப்பதற்காகவோ அல்லது மடியச் செய்து வெற்றி கொள் வதற்காகவோ தான் இத்தனை வருடமும் நான் உற்சாகத்துடன் போராடி வந்தேன். அந்த நிழல் போராட்டம் தோற்றுப் போய்விட்டது. நிழல் போராட்டங்கள் எப்போதுமே தோல்வியில் தான்…

நல்ல நண்பர்கள்

 (தமிழக அரசினர் பரிசு பெற்ற புத்தகம்) மாலை நேரம்: மணி நான்கு இருக்கும். வீரன் என்ற நாய் ஓட்டமும் நடையுமாகச் சேரி வழியாக வந்து கொண்டிருந்தது. ஒரு சந்தில் திரும்பியதும், திடீரென்று. அது நின்றது. காரணம், அங்கு ஓர் அழகிய வாத்து…

கொரானா

 பெரியவர் கால்களைக் கழுவிக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்தார்.. முன்புறம் சதுரமாக மண் தரை.. சாணி போட்டு லேசான தூசியுடன் ஒரு ஒரமாக தண்ணீர் பாத்திரத்துடன் இருந்தது.. சுற்றிலும் நான்கைந்து வீடுகள்.. பழைய நாட்டு ஓடு.. வெளியே வீடுகளுக்கு முன்பு கொஞ்சம் இடம் விட்டு…

சாதுர்யப் பேச்சுகள்

 புத்திசாலித்தனமும், சாதுர்யமும் எங்கும் எப்போதும் இருந்தால்தான் பிழைக்கமுடியும் என்பதுதான் இந்தக் காலத்திற்கான உண்மை!! விதவிதமான சந்தர்ப்பங்களில் விதவிதமான புத்திசாலிகள் விதவிதமாக நடந்துகொண்டு தங்கள் சாதுர்யத்தால் எப்படி நிலைமையைச் சமாளித்தனர் என்று பார்ப்போம்… நாட்டின் மிகப்பெரிய சூப்பர் மார்க்கெட் ஒன்றினால் அவர் புது…

ஆசிரியர் பகுதி:

கதையாசிரியர் பகுதியில் இன்று குரு அரவிந்தன் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.உங்களுடைய பெயர் இங்கே இடம் பெற, உங்களை பற்றி ஒரு பக்க விபரங்களை அனுப்பவும். ஏற்கனவே உங்கள் விபரங்களை அனுப்பி இருந்தால், அதனை கதையாசிரியர் பகுதியில் காணலாம், அடுத்து வரும் செய்திமடலில் இங்கே இணைக்கப்படும்.

குரு அரவிந்தன்

 குரு அரவிந்தன் கனடாவில் வாழ்ந்து வரும் தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். சிறுகதை, புதினம் எழுதுவதுடன் கனடாவில் இருந்து வெளிவரும் தமிழ்த் திரைப்படங்களுக்கு திரைக்கதை, வசனங்கள், மற்றும் நாடகங்களும் எழுதி வருகிறார். வாழ்க்கைக் குறிப்பு இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.…

Sirukathaigal YouTube:
 
தயவுசெய்து எங்கள் YouTube சேனலுக்கு குழுசேரவும், உங்கள் ஆதரவை நீட்டவும். உங்கள் சந்தா மேலும் செய்ய எங்களை ஊக்குவிக்கும்.
https://www.youtube.com/channel/UCRBh1VgtAl_Qtll6mHtE9pw

சமீபத்தில், பல ஆடியோ கதைகளைச் சேர்த்துள்ளோம், மேலும் சேர்க்க திட்டமிட்டுள்ளோம்.
கதைத்தலைப்பு: வியாபாரியும் கழுதையும்
ஒலி வடிவம்: சங்கீதா கார்த்திக்
https://www.youtube.com/watch?v=9nYj-WlDPZo

கதைத்தலைப்பு: அத மட்டும் ‘கேக்’காதீங்க…!!!
கதையாசிரியர்: சரசா சூரி
ஒலி வடிவம்: அன்னபூரணி.K
https://www.youtube.com/watch?v=a2BEEAt_ggY
தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு அளித்து வருவதற்கு மிக்க நன்றி.
Sirukathaigal (www.sirukathaigal.com)
நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது sirukathaigal@outlook.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.
Facebook
பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம். Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2021]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.
To change your subscription, click here.