This email has been sent to {email} because subscribed and confirmed on சிறுகதைகள் (Short Stories in Tamil). Click here to modify you subscription or unsubscribe.

சிறுகதைகள் (Short Stories in Tamil)

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்:http://www.sirukathaigal.com/2019/01/11/.

எல்லாம் அவன் செயல்..! - காஞ்சி செல்வம்

 முதல் பாகம்: கடவுளை நம்புவதை போன்றதொரு முட்டாள்தனம் வேறு எதுவும் இல்லை.. இன்று காலை முதலே, எல்லாமே தடங்கல், பிரச்சனைகள் தான்.. ****** டிகிரிமுடித்து, வேலை கிடைக்காமல் ரோடுரோடாக வேலைக்காக நாயைவிட கேவலமாக அலைந்தது தான் மிச்சம். வெறுப்புத்தலைக்கேறி, மூளையை குழப்பிக்கொண்டிருந்தபோதுதான், விஐயலஷ்மி அக்கா வீட்டுக்கு வந்தாங்க.. என் அம்மாவழியில் உறவு, எனக்கு அவ்வளவு பரிட்சயம் இல்லை.. பள்ளி, கல்லூரி என எல்லாமே ஹாஸ்டலில் படித்ததால்.., ஊர்க்காரவுக சார்பு இல்லாமலே இருந்தேன்.. வீட்டுக்கு வந்த அவக, என்னை

.


Read More


நீ முத்தம் ஒன்று கொடுத்தால் முத்தமிழ்! - ஜே.கே

 “தேங்க்ஸ் ஜெஸ்ஸி, நான் கூப்பிட்ட உடனேயே டின்னருக்கு வந்தது, வருவியோ மாட்டியோன்னு பயந்துகிட்டே இருந்தேன்!” “என்ன கார்த்திக் இது கேள்வி, இட்ஸ் மை ப்ளஷர்” “ம்ம்ம்ம், நீ வந்து நின்னா இந்த ஏரியாவையே போட்டு தாக்கும், எனக்கெல்லாம் கிடைப்பியான்னே ஒரு டவுட் ஜெஸ்ஸி” “கார்த்திக்…” “ம்ம்ம், சொல்லு.. அப்புறம் இன்று முழுக்க என்ன செய்தாய்?” “ஆரம்பிச்சிட்டியா? உன்னோட தானேடா நாள் முழுக்க இருந்தேன்” “ஹா, சில நேரங்களில், நீ முன்னால் இருக்கும் போது என்ன பேசுவது என்றே

.


Read More


குழந்தை - ஜெ.சங்கரன்

 அத்தியாயம்-13 | அத்தியாயம் -14 ”இந்த ப்ராப்லெத்தை சால்வ் பண்ண என்ன பண்ணலாம்ன்னு தான் யோசிச்சுக் கிட்டு இருந்தேன்”என்ரான் நடராஜன்.சற்று நேரம் கழித்து “நான் ஒரு ‘டூ வீலர்’ வாங்கிக் கிட்டா என்னங்க,நான் அதிலே சௌகரியமா ஆ·பீஸ் நேரத்திற்கு நான் போய் வர முடியு மாங்க” என்று கேட்டாள் கமலா.உடனே “நானே உனக்கு இந்த ‘ஐடியாவை’ச் சொல்லலாம்ன்னு தான் நினைச்சேன்.ஆனா உனக்கு ‘டூ. வீலர்’ ஓட்ட பிடிக்குமோ பிடிக்காதோன்னு எனக்கு தெரியாததாலே நான் உனக்கு சொல்லலே கமலா.நீ

.


Read More


எண்ணங்களை பூட்ட வேண்டாம் - முல்லா

 முல்லா ஒரு புதிய சுவர் கடிகாரம் வாங்கி வந்தார். அதை சுவரில் மாட்ட ஆணி அடிக்க அவரிடம் சுத்தியல் இல்லை! பக்கத்து வீட்டுக்காரரிடம் கேட்க வேண்டும்.நேரம் இரவாகிவிட்டது.இந்நேரம் போய் கேட்பது சரியல்ல, மறுநாள் காலையில் கேட்க்கலாம் என் நினைத்து தூங்க சென்றார். மறுநாள் காலை எழுந்ததும் கடிகாரம் நினைவுக்கு வந்தது. பக்கத்து வீட்டுக்காரரிடம் சுத்தியல் கேட்க எண்ணியபோது, அன்று வெள்ளிக்கிழமை என்பது நினைவுக்கு வந்தது! இன்று போய் கேட்டால் ஏதாவது நினைத்துக்கொள்வாரோ? என எண்ணி அன்றும் சுத்தியல்

.


Read More


வளையோசை - சன்மது

 “கண்ணே கலைமானே கன்னிமயிலென கண்டேன் ……………..”என்ற கானம் காலை பொழுதை இதமாக்கி கொண்டிருந்தது. ஆவி என பெயர் தங்கிய புகை காபி குவளையில் கசிந்து கொண்டிருந்தன. அன்றைய நாளிதழை புரட்டி அதில் தன் சோம்பலை முறித்துக்கொண்டிருந்தான் வசந்த் . ஒரு முரட்டு அலறலுடன் அலைபேசி அலறத் துவங்கியது. ‘என்னப்பா இன்னைக்கு எந்த ஏரியா ….மார்க்கெட்டிங் ‘ என்றது ஒரு ஆணவ குரல் கொண்ட எதிர்முனை . ‘சார் இன்னைக்கு எனக்கு தலைவலி ………நானே கூப்படலாம்னு நினைத்தேன் ,

.


Read More


அனுஷ்டானம் - பா.அய்யாசாமி (அறிமுகம்)

 ஏன்டா அம்பி கோவில் நடை சாத்தியிருக்கு? என்று ஊரிலிருந்து திரும்பி வந்துக் கொண்டு இருந்த மணி மாமா விளையாடிக் கொண்டு இருந்தவர்களிடம் கேட்டபடி அக்ரஹாரத்திற்குள் நுழைந்தார். கடைசி வீட்டு சுப்புனி மாமாவோட மாமி தவறிட்டா மாமா !என்றனர் விளையாடியவர்கள். அச்சோ,,என உச் கொட்டியபடி நடந்து தெரு மத்தியில் இருக்கும் அவர் அகத்திற்கு சென்று,கை கால் அலம்பி உள்ளே சென்றார். மணி அய்யர். எழுபது வயதை தாண்டிய பெரிய வேத வித்து. அக்ரஹாரத்திற்கே மூத்தவர், மற்றும் ஒரே வைதீகர்,

.


Read More


மேன்மக்கள் - ஸ்ரீ.தாமோதரன்

 அந்த கிணத்து மேட்டுகிட்ட களை எடுத்தாச்சா? கேட்ட ஆத்தாவுக்கும்..என்று தலையாட்டிய சாமியப்பண்ணனை கூர்மையாக பார்த்தார் ஆத்தா என்று அழைக்கப்படும் திரிவேதியம்மாள். அந்த கூர்மையான பார்வைக்கு பதில் தர முடியாமல் நெளிந்தார் சாமியப்பண்ணன். அதற்கு அர்த்தம் தான் சொன்னது பொய் என்று ஆத்தாவுக்கு தொ¢ந்து விட்டது என்பதுதான். நாளைக்கு எடுத்துட சொல்றேன் மென்று முழுங்கினார். சரி என்று ஒற்றை வார்த்தையில் முடித்துக்கொண்டார் ஆத்தா. சுமார் ஆறடி இருப்பார் ஆத்தா, அந்த உயரமும், மாநிறமும் அதற்கேற்ற பருமனும், அவருக்கு எழுபது

.


Read More


வளையா முதுகுகள் - காரைநகரான்

 வினோதன் மாவெட்டையில் உள்ள தங்கள் வயலை நோக்கி அவசரமாகச் சென்றான். தப்பு ஆர்வக் கோளாற்றில் அதை நோக்கி ஓடினான். வாய்க்காலில் நீர் கரை புரண்டு கடல் நோக்கித் தீரக்காதலில் மூர்க்கமாக ஓடியது. வெள்ளை கடற்கரை, மேற்கு கடற்கரையென மழைநீரில் கொள்ளை ஆசையோடு வாயைத் திறந்த இரு கடல்கள். எவ்வளவு சென்றாலும் குடித்து ஏப்பம்விட்டு அலைகளாகக் கூத்தாடும் கோலம். உப்பு நீரோடு நன்னீரும் கலந்து உப்பாகும் உவர்க்கும் உண்மை. கரைகளில் நிற்கும் தென்னைகளும் பனைகளும் அலைகளின் அதிகாரத்திற்குப் பயந்து

.


Read More


பய புள்ள….! - காரை ஆடலரசன்

 ‘அட்டையாய் ஒட்டி படுத்தி எடுக்கிற மனைவி அஞ்சு நிமிசம் பிரிஞ்சாலே அமிர்தம் ! அதுவே அஞ்சு நாள்ன்னா…..?!!’ எனக்குத் தலைகால் புரியவில்லை. மாட்டாதவரை நானும் என் பொஞ்சாதியும்…ரெண்டு புள்ளைங்க பெத்தும் ரொம்ப அன்னியோன்யம். எசகுபிசகாய் ஒருநாள் வீட்ல அடுத்தத் தெரு நிர்மலாவோட இருக்கும்போது கையும் களவுமாய் என் மகராசிகிட்டே மாட்டினேன். அன்னையிலேர்ந்து எனக்கு அடுத்தத் தெரு வாசனையே அடிக்காத அளவுக்குக் கிடுக்கிப்பிடி, கெடுபிடி. ஒரு நாள் ரெண்டு நாளில்லே. ஒன்பது மாசம்;! ”எதுக்கு இப்போ புள்ளைங்களை அழைச்சிக்கிட்டு

.


Read More


காதல் பரிசு - எஸ்.கண்ணன்

 நீங்கள் திருமணமாகாதவரா? இன்னமும் நீங்கள் யாரையும் காதலிக்கவில்லையா? நீங்கள் மிகப்பெரிய தவறு செய்கிறீர்கள். கன்னியரும், காளைகளும் இன்னமும் காதலிக்காமல் இருப்பது மிகப்பெரிய பாவம். காதல் வயப்படாத இளமை குப்பை. வாழ்க்கையில் காதல் அனுபவமே இல்லாமல் வாழ்ந்து மடிவது மிகப் பெரிய சோகம். கடந்த எட்டு மாதங்களாக நான் காயத்ரியைக் காதலிக்கிறேன். இது எனக்கு ஒரு மிகப்பெரிய சுகானுபவம். எப்போதும் என்னை நினைவில் நிறுத்திக்கொண்டு; எனக்கே எனக்காக ஒரு அழகிய யுவதி காத்திருக்கிறாள் என்கிற நினைப்பே ஏகாந்தம். அழுக்குப்

.


Read More


நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது support@sirukathaigal.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.

பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம்.

Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2019]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.

To change your subscription, click here.