சிறுகதைகள் (Short Stories in Tamil)
www.sirukathaigal.com
சிறந்த கதைகளை படிப்பதற்கும் மற்றும் உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்

View this email online

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

தாயுமானவள்

 இதமான இலையுதிர்காலத்தின் ஆரம்பம். வெய்யோன் விட்டுவிட்டுத்தன் வெள்ளித்தாரைகளை முகில்களுக்கிடையால் ஒழுக்கிக்கொண்டிருந்தான். அன்று எனக்கு பெர்லினின் Kreuzberg பகுதியிலுள்ள Herzogin- Luise Haus எனும் முதுமக்கள் பராமரிப்பகத்தில் பணி. அதன் பொறுப்பாளர்கள், Lenz என்கிற அந்த இளைஞரை எனக்கு அறிமுகப்படுத்தி ‘அவருக்கு வயது…

தனிமை

 அன்று சனி கிழமை. மாலதியும் வேறு சிலரும் சக்கர நாற்காலியில் உட்கார்ந்து இருந்தார்கள், அன்று அன்னையர் தினம் முதியோர் இல்லத்திலிருந்து ஒரு சிலரை மட்டும் வெளியில் அழைத்துப் போக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவர்களின் உதவிக்காக அந்த இல்லத்தில் பணிப்புரியும் இரண்டு ஊழியர்களையும்…

மீதி நாலு ரூபாய்…

 ஒரு கையில் கையில் சாப்பாட்டுக் கூடை , மறு கையில் பயணச்சீட்டிற்கான காசு என ஓட்டமும் நடையுமாக செல்வி பேருந்து நிறுத்தம் வந்நு சேர்ந்தாள். பேருந்தில் எப்படியோ ஏறியாச்சு… நடத்துனர் பயணச்சீட்டு கொடுத்து விட்டு ‘என்னம்மா ஒரு ரூபாய் சில்லறை இல்லையா?’…

மரித்தும் வருவேன் உன்னிடம்…

 அன்று வெள்ளிகிழமை. அந்தி சாயும் நேரம் கல்லூரி மாணவர்கள் சிலர் அவசர அவசரமாக கிளம்பி கொண்டு இருக்க, அதில் சில மாணவர்கள் கூட்டம் கூடி அரட்டை அடித்தும் கலகலத்தும் கொண்டு இருந்தனர். விளையாட்டு மைதானத்தில் மாணவர்கள் தங்கள் திறமையை முடிந்த அளவு…

என் கதை சினிமாவாகப் போகிறது

 புதிய கதை ஒன்று எழுதி முடித்திருந்தேன்.கொஞ்சம் வித்தியாசமாக அதே நேரத்தில் சமூகத்தில் இன்று கரைந்து கொண்டிருக்கும் பாசத்தை பற்றி தந்தைக்கும் தனயனுக்கும் நடக்கும் உணர்வு போராட்டங்களை விவரித்திருந்தது. கதை வெளியாகி, எழுத்தாளர்களும் விமர்சகர்களுமான திருவாளர்கள் முகம்மது இப்ராகிமின் ‘ஆச்சர்யமும்’, அர்.வி ரங்கராஜனின்…

மயக்கம் தெளிந்தது…

 அரவிந்திடம் எவ்வளவு தடவை சொன்னாலும் அவன் சொன்னதையே தான் சொல்லிக் கொண்டிருப்பான். “அப்பா, நீங்க வரவர ரொம்பவே பிடிவாதம் பிடிக்கிறீங்க. இங்க ஏறினா ஒருமணிநேரம்.கோயம்புத்தூர்! ஏறினோமா, இறங்கினோமான்னு.எட்டுமணி நேரம் ரயில்ல கஷ்ட்டப்பட்டு, தேவையா?” “அரவிந்த். எனக்கென்னவோ நீதான் பிடிவாதம் பிடிக்கிறியோன்னு தோணுது.…

சின்னம்மாவின் ‘அவர்’

 சிவா தனது மனைவி கலாவின் சின்னம்மா தேவராணியை அன்று பினனேரம் சென்று பார்ப்பதாக முடிவு கட்டிய விடயம் அவனது நண்பன் ஒருத்தனின் எதிர்பாராத வருகையால் தடைபட்டுக் கொண்டிருக்கிறது. வந்திருந்த நண்பனுக்குத் தேனீர் கொண்டு வந்த கலாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிப்பதைச்…

குண்டு வெடிப்பு…!

 பேருந்து நிலைய கூட்டத்தினிடையே தனித்து நின்ற ஆளை அடையாளம் கண்டுகொண்டதும் தினாவிற்குள் மகிழ்ச்சி. மெல்ல சென்று நெருங்கி அவன் தோளைத் தொட்டான். அவன் திடுக்கிட்டுத் திரும்பினான். தொட்டவனை மிரட்சியுடன் பார்த்தான். “கவின் ! என்னைத் தெரியலே..?” அவனுக்குக் குரலைக் கேட்டதும்தான் இவனை…

ஒன்னே இழந்தா தான், மத்தொண்னு கிடைக்கும்…

 அத்தியாயம்-22 | அத்தியாயம்-23 வரதன் விடாமல் “ராஜம் அவ படிக்கறது ரொம்ப கஷ்டமான படிப்பு.அவ படிச்சு ஒரு கலெக்டர் ஆனா நம்ம குடும்பத்துக்கு தானே பெருமை.அவ படிச்சுண்டு வரட்டுமே” என்று சொல்லி முடிக்க வில்லை ராஜம் “நீங்க பாட்டுக்கு உங்க வேலேயே…

கவிதைப்போட்டி

 ‘காதம்பரி’ வார இதழில் கவிதைப்போட்டி வைத்திருந்தார்கள். ஒரு கவிதைக்கு உண்டான எதுகை, மோனை, யாப்பு, இலக்கணம் என்று எதுவும் இல்லாமல் நகைச்சுவையாகவோ, நக்கலாகவோ, குத்தலாகவோ இருக்கலாம். ஆனால் ரசிக்கும்படி மட்டுமே இருக்க வேண்டும் என்பதுதான் நிபந்தனை. நிறைய கவிதைகள் போட்டிக்காக வந்திருந்தன.…

ஆசிரியர் பகுதி:

கதையாசிரியர் பகுதியில் இன்று வண்ணதாசன் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.உங்களுடைய பெயர் இங்கே இடம் பெற, உங்களை பற்றி ஒரு பக்க விபரங்களை அனுப்பவும். ஏற்கனவே உங்கள் விபரங்களை அனுப்பி இருந்தால், அதனை கதையாசிரியர் பகுதியில் காணலாம், அடுத்து வரும் செய்திமடலில் இங்கே இணைக்கப்படும்.

வண்ணதாசன்

 வண்ணதாசன் என சிறுகதைகள் மூலமும், கல்யாண்ஜி என்று கவிதைகள் மூலமும் தமிழ் இலக்கிய உலகில் அறியப்படும் எஸ். கல்யாணசுந்தரம் (1946) பாரத ஸ்டேட் வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். மூத்த எழுத்தாளர் தி.க. சிவசங்கரன் அவர்களின் மகன்.தமிழ் இலக்கியச் சூழலில் அனைவருக்கும்…

சிறுகதை பற்றி:

சிறுகதை எப்படி எழுதுவது என்று பல ஆசிரியர்களின் கருத்துக்களை இங்கே படிக்கலாம். மேலும் விபரங்களை சிறுகதைப்-பற்றி பகுதியில் காணலாம்.

கதை சிறுத்து – ஸ்ரீரங்கம் வி. மோகனரங்கன்

 கதை சொல்லிகள் நம் கிராம வாழ்க்கையில் பழக்கம்தான். இரவின் கடையாமம் வரை ஒயிலாடும் காடா விளக்குகள் அவிந்து தூபமாய்க் கேட்ட கதைகளை அசைபோடும் தொழுவத்து மாடுகள் தோற்க. ஆயினும் சிறுகதை நம் வரலாற்றில் புதுசுதான். காரணம் சிறுகதையில் இருக்க வேண்டியது கதை…

சில குறிப்புகள்:

சென்ற மாதம் பார்வையிட்டோர்:45,437
மொத்தம் பார்வையிட்டோர்:29,24,338
சென்ற மாதம் படிக்கப்பட்ட கதைகள்:1,23,850
மொத்தம் படிக்கப்பட்ட கதைகள்:1,08,32,631

தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு அளித்து வருவதற்கு மிக்க நன்றி.
Sirukathaigal (www.sirukathaigal.com)
நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது sirukathaigal@outlook.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.
Facebook
பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம். Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2021]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.
To change your subscription, click here.