சிறுகதைகள் (Short Stories in Tamil)
www.sirukathaigal.com
சிறந்த கதைகளை படிப்பதற்கும் மற்றும் உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்

View this email online

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

பழி ஓரிடம்…

 அன்று மணி படுக்கையை விட்டு எழுந்த நேரம் சரியில்லை. முன்னாள் இரவு மனைவியுடன் தகராறு. அதனால் தூக்கம் கெட்டது. அதனால் எழுந்திருக்கும் நேரம் லேட். அவனது துணிகள் கசங்கி இருந்தது. கோபத்தினால், மனைவி மல்லிகா அவனது துணிகளை இஸ்திரிக்கு கொடுக்க வில்லை.…

நிலமும் பொழுதும்

 “ஒரு குழி நிலம் ஐம்பத்துஏழாயிரம்ன,நம்ம மொத்த நிலம் ஐம்பது குழிகளும் எவ்வளவு வரும்?” என்று கேட்டார் தாத்தா திருநாவுக்கரசு, தனது பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வையும், நீட் தேர்வையும் முடித்து தேர்வு முடிவுக்காக காத்திருந்த பேத்தி ஆண்டாளிடம் . “ஊர்ல யார் நிலத்தை…

உணர்வில்லாத இனமும் கெடும்

 ஓளிவேலன் ஊரில் பெரிய மனிதர், ஊர் மக்களிடம் நன்மதிப்பை பெற்றிருந்தவர், யார் உதவி என கேட்டு வந்தால் இல்லை என சொல்லமால், தன்னால் முடிந்த உதவியை உடனே செய்துக் கொடுப்பார், பல நல்ல குணங்கள் அவரிடம் இருந்தாலும், தன் சாதி என்பதை,…

இருட்டும் வரை காத்திரு

 முன்கதை… அப்புவும் ஆச்சியும் அன்று மாலையே வீட்டிற்கு வந்து விட்டார்கள். வரும் போது அப்பு மாதுளங்கன்று ஒன்றையும் வெகுகவனமாக வாங்கக்கொண்டு வந்து, அன்னலெட்சுமியின் கையிலே மிகக்கனிவோடு கொடுத்தார். “நல்லசாதி மாதுளை. திணத்தடியில் வைச்சால் நல்லா வளரும் பத்திப் பக்கமாக இப்பகொண்டுபோய் வை.…

மயிலோவியம்

 ஐந்தாம் வகுப்பு முடித்து ஆறாம் வகுப்பிற்குச் சேர்க்கைக்காக அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு வந்திருந்தார்கள் ரகுவும் அவனுடைய அப்பாவும். விண்ணப்பப் படிவத்தினைப் பூர்த்திசெய்து கொண்டிருந்தார் அப்பா. ஆசிரியர்கள் அங்கும் இங்குமாய் நடந்து கொண்டிருந்தனர். அந்தப் பள்ளிக்கூடமே பியூன் ஆறுமுகம் இல்லையென்றால் நடக்காது என்பதுபோல்…

மரமேற இயலாதபோது…!

 அந்தப்பாதை அப்படியே தான் இருந்தது. நீண்டு கொஞ்சம் மேடேறி, கண் மறைக்கும் மேடு இல்லை, கொஞ்சமே உயர்ந்திருந்த மேடு அவ்வளவுதான், அப்புறம் வலது பக்கமாக திரும்புவது போன்ற சாகசத்துடன் சற்றே சற்று வளைவு, மறுபடி நேர்க்கோடாய்ச்சென்று இப்போது கொஞ்சம் கோபத்துடன் இடது…

லண்டன் வீதியில் சிவப்புப் பொட்டுக்கள்

 டேவிட்டுக்குத் தெரியும்,தன் நடையில் உள்ள துள்ளலும் முகத்திற் தோன்றும் மகிழ்சியும் அவனுக்கே அசாதாரணமானவை என்று.ஆனாலும் தன் மகிழ்ச்சியை ரசிக்க அவன் தயங்கவில்லை. இன்னும் சில வினாடிகளில் அவனின் காதலி வரோணிக்காவுடன் சேர்ந்து ரசிக்கப் போகிறான். வரோணிக்கா! அவளின் நினைவின் இனிமையில் அவன்…

சுமை

 வேலையை முடித்து விட்டக் களைப்பு. கையில் காசில்லை. பெட்டிக் கடைக்கு வந்து ஒரு பீடியை வாங்கி தொங்கும் கயிற்று நெருப்பில் பற்றவைத்துக் கொண்டு அங்கு கிடந்த தினசரியை எடுத்து விரித்தேன். இரண்டாம் பக்கத்தில் அந்த விளம்பரம் கண்ணில் பட்டது. ‘இந்த புகைப்படத்தை…

ஒன்னே இழந்தா தான், மத்தொண்னு கிடைக்கும்…

 அத்தியாயம்-21 | அத்தியாயம்-22 உடனே வரதனும்” ஆமாம் ராஜம்,ரமாஅந்த பரி¨க்ஷயை ஆத்லே இருந்து படிச்சு எழுதட்டுமே. ரமா அந்த பரி¨க்ஷயை எழுதி ‘பாஸ்’ பண்ணீ அவ ஒரு ‘கலெக்டர்’ ஆனா,சுரேஷ் சொல்றா மாதிரி நமக்குத் தானே பெருமை.நாம ஒரு ‘கலெக்டர்’ மாட்டுப்…

ஆன்ம பலம்

 கதிரேசனுக்கு சென்னையின் பிரபல ஐடி கம்பெனியில் நல்ல வேலை. கை நிறையச் சம்பளம். மிகச் சுதந்திரமான வாழ்க்கை. எல்லாம் சேர்ந்து கதிரேசனை ஆனந்தக் கடலில் மூழ்கடித்தன. கதிரேசன் பொதிமாடு மாதிரி வாட்டசாட்டமாக இருப்பான். இன்னமும் கல்யாணம் ஆகவில்லை. பணக்கார வீட்டுப் பையன்…

ஆசிரியர் பகுதி:

கதையாசிரியர் பகுதியில் இன்று உஷாதீபன் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.உங்களுடைய பெயர் இங்கே இடம் பெற, உங்களை பற்றி ஒரு பக்க விபரங்களை அனுப்பவும். ஏற்கனவே உங்கள் விபரங்களை அனுப்பி இருந்தால், அதனை கதையாசிரியர் பகுதியில் காணலாம், அடுத்து வரும் செய்திமடலில் இங்கே இணைக்கப்படும்.

உஷாதீபன்

 உஷாதீபன் தன் குறிப்பு இயற்பெயர்: கி.வெங்கட்ரமணி தகப்பனார் பெயர்:ஆ.ப.கிருஷ்ணய்யர் பிறந்த தேதி: 10.12.1951 கல்வித் தகுதி: பி.யு.சி. பிறந்த ஊர்: திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு பணி: தமிழ்நாடு அரசு வேளாண்மைப் பொறியியல் துறையில் அலுவலகக் கண்காணிப்பாளராகப் பணிபுரிந்து பின்னர் தேனி மாவட்ட…

சிறுகதை பற்றி:

சிறுகதை எப்படி எழுதுவது என்று பல ஆசிரியர்களின் கருத்துக்களை இங்கே படிக்கலாம். மேலும் விபரங்களை சிறுகதைப்-பற்றி பகுதியில் காணலாம்.

விந்தன்

 எழுத்துகலைபற்றி இவர்கள்…விந்தன் 1. போலியைச் சுட்டெரிக்கும் புதுமைகளை, வாழ்க்கையை அலசி அலசிப் பார்க்கும் ரசாயனங்களை, சமுதாயத்தின் புற்று நோய்களுக்கு மின்சார சிகிச்சை அளிக்கும் புத்தம் புதிய முறைகளை, குரூர வசீகரங்களைப் படம் பிடித்துக்காட்டி மனித உள்ளத்திலே எங்கோ ஒரு மூலையில் செய்வதறியாது…

சில குறிப்புகள்:

சென்ற மாதம் பார்வையிட்டோர்:45,437
மொத்தம் பார்வையிட்டோர்:1,08,21,362
சென்ற மாதம் படிக்கப்பட்ட கதைகள்:1,23,850
மொத்தம் படிக்கப்பட்ட கதைகள்:29,20,233

தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு அளித்து வருவதற்கு மிக்க நன்றி.
Sirukathaigal (www.sirukathaigal.com)
நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது sirukathaigal@outlook.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.
Facebook
பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம். Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2021]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.
To change your subscription, click here.