சிறுகதைகள் (Short Stories in Tamil)
www.sirukathaigal.com
சிறந்த கதைகளை படிப்பதற்கும் மற்றும் உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்

View this email online

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

“குக், கூ!” குயிலிக்காரி

 அவன் இயக்கத்தில் சேர்ந்த பிறகு பல்வேறு அனுபவங்களைப் பெறுவது ஆச்சரியமாக…. இருக்கிறது.‍ மாலை நேரம்.இருள் மெல்ல, மெல்ல மங்கலாகக் கவியத் தொடங்கி இருந்தது.வீதிப்புறத்தில் சிறிய தொலைவிலிருந்து ” குக் கூ ,குக் கூ ! ” குயில் கூவுற குரல் கேட்டது.குயில்…

‘மோனலிசாப்’ புன்னகை

 ‘எங்கள் தகப்பனாருக்கு மிகவும் விருப்பமான ஐயனார் கோவிலுக்கு இன்று போகக் கிடைத்தது. இந்த ஐயனார் கோயிலைப் பற்றியும், அதன் பின் கோபுரத்தோடு வேர்விட்டு வளர்ந்து, பல விழுதுகளை ஊன்றி நிற்கும் பெரிய ஆலமரத்தைப் பற்றியும், அதனயலில் மாரிகாலத்தில் பொங்கித் ததும்பி எப்போதும்…

இனி மெல்லச் சாகும்…

 காலை பேருந்தின் நெரிசலில் சிக்கித் தவித்த கவிதா தனக்கான பேருந்து நிறுத்தத்தில் இறங்கி நடந்தாள். இன்று எப்படியும் மேனேஜர் கிட்ட லீவு கேட்டே ஆகனும் நாளைக்கு சனிக்கிழமை சேர்ந்த மாதிரி இரண்டு நாட்கள் கிடைக்கும் இல்லை என்றால் அவ்வளவு தான். தன்…

இருட்டும் வரை காத்திரு

 முன்கதை… அன்றைக்குப் பள்ளிக்கூடம் விடுமுறை நாள். பெட்டகத்தின் மேலுள்ள கடலைக் கடகங்கள், பெட்டிகள், காசுவைக் சம் அடுக்குப் பெட்டிகளை எடுத்துக் கழுவி வெய்யிலிலே காயப்போட்டுக் கொண்டிருக்கின்றாள் அன்னலெட்சுமி. மணி எட்டாகியும் இன்னமும் அவள் குளிக்கவில்லை. குறுக்குக்கட்டுடனேயே அலுவல்களில் சுழன்றுகொண்டிருக்கின்றாள். சின்னராசா, தாய்க்கு…

ஒரு எழுத்தாளன் கல்லூரிக்கு போகிறான்

 தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் உலகம் முழுக்க தனது எழுத்துக்களால் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் பல பல தமிழ் எழுத்தாளர்கள் எல்லாம் சத்தமில்லாமல் அமைதியாய் தங்கள் வேலையை பார்த்துக் கொண்டிருக்க நான் மட்டும் எனது ஊருக்குள் ஒரு எழுத்தாளனாய் பிரபலமாகியிருந்தேன். அதாவது என்னை நானே…

வெள்ளை நிறத்தொரு பூனை!!!

 மஞ்சு சூட்கேஸில் மூன்று நாட்களுக்கு வேண்டிய துணிகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.நைரோபியில் ஒரு கான்ஃப்ரன்ஸ்.. நேற்றுதான் டொரென்டோவிலிருந்து வந்திருந்தாள். மனு அம்மா காலைக் கட்டிக் கொண்டான். “Mom… Not again …. I don’t know why God is giving…

தாம்பத்தியத்தில் கத்தரிக்காய்

 “பாரு! இங்க வந்து பாரேன்,” உற்சாகமாகக் கூவினார் ஜம்பு. “வேலையா இருக்கேன்,” என்று பதில் குரல் கொடுத்தாள், அவருடைய தர்மபத்தினி. எரிச்சலுடன், `இவருக்கென்ன! மாசம் பொறந்தா, `டாண்’ணு பென்ஷன் வந்துடும்! பொண்ணாப் பிறந்தவளுக்கு ஏது ஓய்வு, ஒழிச்சல் எல்லாம்!’ என்று முணுமுணுத்துக்கொண்டாள்.…

கலியாணம் பண்ணிக்கிறீங்களா…?!

 கட்டிலில் பக்கத்தில் படுத்து அவள் இடையை அணைத்தவனிடம்….. “என்னங்க..! எனக்கொரு உதவி…இல்லே சேதி….”என்றாள் மாலினி. “என்ன…? “என்றான் ரஞ்சன். அவனின் கை சில்மிசத்தில் நெளிந்த அவள் , அவன் கையை இறுக்கிப் பிடித்து நிறுத்தி … ”உங்களுக்குத் திருமணம் ஆயிடுச்சா…? “கேட்டாள்.…

ஒன்னே இழந்தா தான், மத்தொண்னு கிடைக்கும்…

 அத்தியாயம்-20 | அத்தியாயம்-21 எல்லோரும் ரமாவிடமும்,அவள் பெற்றோர்களிடமும் மிக நன்றாக பழகினார்கள்.இரண்டு நாட்கள் இருந்து விட்டு,எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு, ராமநாதனும், மங்களமும் சந்தோஷமாக செ ன்னைக்குத் திரும்பிப் போனார்கள். ராமநாதன் தம்பதிகள் எப்போ கிளம்புவார்கள் என்று காத்துக் கொண்டு இருந்த வரதன்…

கிழக்கு வாசல்

 ஒரு நல்ல காரியம் நடக்க வேண்டுமென்றால் கோயிலுக்குப் போய் சாமி கும்பிட்டால் போதும் என்பது பலரது நம்பிக்கை. ஆனால் தஞ்சை பெரிய கோயிலுக்கு மட்டும் பிரபலங்கள் போனால் எசகு பிசகாக ஏதாவது நடந்துவிடும் என்று இன்னொரு நம்பிக்கை…. காரணம், கடந்த ஐம்பது…

ஆசிரியர் பகுதி:

கதையாசிரியர் பகுதியில் இன்று நிர்மலா ராகவன் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.உங்களுடைய பெயர் இங்கே இடம் பெற, உங்களை பற்றி ஒரு பக்க விபரங்களை அனுப்பவும். ஏற்கனவே உங்கள் விபரங்களை அனுப்பி இருந்தால், அதனை கதையாசிரியர் பகுதியில் காணலாம், அடுத்து வரும் செய்திமடலில் இங்கே இணைக்கப்படும்.

நிர்மலா ராகவன்

  நிர்மலா ராகவன் (பிறப்பு: அக்டோபர் 17 1942) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். ஓய்வு பெற்ற இடைநிலைப் பள்ளி ஆசிரியையான இவர் ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் சரளமாக எழுதக்கூடியவர். மின் அஞ்சல் முகவரி: nirurag@gmail.com எழுத்துத் துறை ஈடுபாடு…

சிறுகதை பற்றி:

சிறுகதை எப்படி எழுதுவது என்று பல ஆசிரியர்களின் கருத்துக்களை இங்கே படிக்கலாம். மேலும் விபரங்களை சிறுகதைப்-பற்றி பகுதியில் காணலாம்.

சிறுகதைக் கூறுகள்

 சிறுகதையின் கூறுகளைப் பார்ப்போமா? உரிப்பொருள், கதைப் பின்னல், பாத்திரப் படைப்பு, நோக்கு நிலை பின்னணி, குறியீடு (symbol) ஆகியன சிறுகதையின் இன்றியமையாக் கூறுகள் எனலாம். இவை அனைத்தும் சேர்ந்ததே சிறுகதை வடிவம் (Form) ஆகும். கருப்பொருளில் சோதனை செய்து பார்த்தவர்களுள் சிறந்தவர்களாகப்…

சில குறிப்புகள்:

சென்ற மாதம் பார்வையிட்டோர்:45,437
மொத்தம் பார்வையிட்டோர்:29,16,358
சென்ற மாதம் படிக்கப்பட்ட கதைகள்:1,23,850
மொத்தம் படிக்கப்பட்ட கதைகள்:1,08,10,589

தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு அளித்து வருவதற்கு மிக்க நன்றி.
Sirukathaigal (www.sirukathaigal.com)
நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது sirukathaigal@outlook.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.
Facebook
பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம். Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2021]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.
To change your subscription, click here.