சிறுகதைகள் (Short Stories in Tamil)
சிறந்த கதைகளை படிப்பதற்கும் மற்றும் உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்

View this email online

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

http://www.sirukathaigal.com/2021/10/12/

சிறுபிழையால் நேர்ந்த பெருந் தொல்லை

 (1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) (Much Ado About Nothing) கதை உறுப்பினர் ஆடவர் 1. லியோனதோ: மெள்ளினாத் தலைவன் – ஹீரோ தந்தை – பீயாத் ரிஸ் மாமன். 2. கிளாடியோ:…

மாப்பிள்ளை பெஞ்ச்

 அது ஒரு ஞாயிற்றுக்கிழமை. பனங்காட்டுப்புரம் என்கிற ஒரு குக்கிராமம். மதிய ஆராதனைக்கு 12 மணி க் கு , முதல் மணி அடித்தது. தெருத்திண்ணையிலிருந்த ஒரு பாட்டி, “அன்னா, கோயிலுக்கு மணி அடிச்சிட்டாகளே, சீக்கிரம் குளிச்சிச் சாப்பிட்டுப் புறப்படுங்க” என்று விரட்டும்…

நஷ்டம்

 (1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஜனவரி 1, 1993: அப்பா! இந்த சுமித்ராவின் முகம்தான் எவ்வளவு வசீகரம் நிறைந்தது! அழகும், புத்திசாலித்தனமும் ஒருங்கே அமைந்ததனால் வந்த வசீகரமது. நாள் முழுவதும் பார்த்துக் கொண்டே…

அப்பா, நான் உள்ளே வரலாமா…

 அத்தியாயம்-20 | அத்தியாயம்-21 சாயங்காலம் மீரா வந்ததும், ‘நர்ஸிங்க் ஹோமில்’தான் பட்ட கஷ்டத்தை சொன்னாள் ராதா. மாமியார் சொன்னதைக் கேட்ட மீரா மிகவும் வருததப் பட்டாள். ராகவன் தவறாமல் அவன் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் ரெண்டு வேளையும் BP மாத்திரை களையும்,சக்கரை ‘லெவல்’…

கில்லாடி திருடன்கள்

 டேய் ராகவ் பாத்து குதி டா வாட்ச்மென் பாக்க போறேன்,சரிடா சுதீப்,நா என்ன வச்சு கிட்டா வச்சகம் பண்ணுறேன்,கடவுள் எனக்கு 6 அடி தான் உயரம் குடுத்து இருக்காரு,உன்ன மாரி 7 அடியா உயரம் குடுத்து இருந்தா சீக்கிரம் குதிச்சு இருப்பேன்…

தமிழ்த் தாத்தா

 யார் வீட்டிலாவது பழைய நகையோ, பாத்திரமோ இருந்தால் அதை லேசில் அழிக்க மனசு வராது. “எங்கள் தாத்தாவுக்குத் தாத்தா காலம் முதல் இது எங்கள் வீட்டில் இருக்கிறது; ஆகிவந்தது” என்று பெருமையாகச் சொல் லிக்கொள்வார்கள். இப்படியே, “இந்த நிலம் நூறு வருஷத்துக்கு…

வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு!

 அத்தியாயம்-9 | அத்தியாயம்-10 “அஞ்சு மணிக்கு ஏர் இண்டியா விமானம் வருதாம். கலைஞரை வரவேற்க ‘நரிடா’ போகணுமே! எல்லாரும் புறப்படுங்க” என்று இரண்டு மணிக்கே அவசரப்படுத்தினார் விழாவேந்தன். “கோபாலகிருஷ்ணனும், அரசு உயர் அதிகாரிகளும், சக்ரவர்த்தியின் அந்தரங்கச் செயலர் யோஷினாரியும் இப்பவே புறப்பட்டுப்…

நிறை – குறை குடங்கள்

 கோபம் தணியவில்லை. சண்டையும் முடியவில்லை. காரம் சாரம் குறையாமல் அலமேலு முகம் சிவந்து ‘ புசு புசு ‘ வென்று மூச்சிரைக்க வந்து சோபாவில் அமரவும், அழைப்பு மணி ஒலிக்கவும் சரியாக இருந்தது. எழுந்து போய் கதவைத் திறந்தவளுக்குச் சின்ன அதிர்ச்சி…

கிளிஞ்சல்கள்

 (1998ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அவளுக்கு மணம் ஆகவில்லை. அவளை அடுத்து இந்தக் கேள்விக் குறி எழுகிறது. வாக்கியத்தின் முடிவில் அமைவது இது. அவளோடு பேசுகிறவர்கள் இதைத் தவறாமல் பயன்படுத்துகின்றனர். எப்பொழுது என்பது…

நேர்மை

 மணியாச்சி ரயில்வே ஸ்டேஷன். காலை ஆறரை மணிக்கு பொலபொலவென நன்கு விடிந்து ஸ்டேஷன் மரப் பறவைகள் ஒருசேர கிறீச்சிட்டன. ரயிலில் திருநெல்வேலி சென்று கொண்டிருந்த நானும் என் மனைவி சரஸ்வதியும் மெதுவாக அப்போதுதான் தூக்கத்திலிருந்து எழுந்து அமர்ந்துகொண்டோம். சரஸ்வதி பாத்ரூம் போய்…

ஆசிரியர் பகுதி:

கதையாசிரியர் பகுதியில் இன்று விக்கிரமன் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.உங்களுடைய பெயர் இங்கே இடம் பெற, உங்களை பற்றி ஒரு பக்க விபரங்களை அனுப்பவும். ஏற்கனவே உங்கள் விபரங்களை அனுப்பி இருந்தால், அதனை கதையாசிரியர் பகுதியில் காணலாம், அடுத்து வரும் செய்திமடலில் இங்கே இணைக்கப்படும்.

விக்கிரமன்

 கலைமாமணி விக்கிரமன் (மார்ச் 19, 1928 – டிசம்பர் 1, 2015) நன்கறியப்பட்ட தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவர். இவர் அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக உள்ளார். 54 ஆண்டுகள் தொடர்ந்து “அமுதசுரபி” மாத இதழின் ஆசிரியராகப் பணியாற்றியபின் இலக்கியப் பீடம்…

சிறுகதை பற்றி:

சிறுகதை எப்படி எழுதுவது என்று பல ஆசிரியர்களின் கருத்துக்களை இங்கே படிக்கலாம். மேலும் விபரங்களை சிறுகதைப்-பற்றி பகுதியில் காணலாம்.

எப்படி எழுதினேன்? – மாக்சிம் கார்க்கி

 Maxim Gorky (மாக்சிம் கார்க்கி) உயிர்வாழும் போராட்டத்தில் மனித உள்ளத் தின் தற்காப்பு உணர்ச்சி இரு மாபெரும் சிருஷ்டி சக்திகளை வளர்த்துவிட்டது , அறிவும் கற்பனையுமே இவ்விரு சக்திகள். முதலாவது சக்தியான அறிவு என்பது இயற்கை நியதியை, சமுதாய நியதியைக் கவனித்து,…

தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு அளித்து வருவதற்கு மிக்க நன்றி.
Sirukathaigal (www.sirukathaigal.com)
நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது sirukathaigal@outlook.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.
Facebook
பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம். Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2021]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.
To change your subscription, click here.