கதையாசிரியர்: வினையன்
கதையாசிரியர்: வினையன்
உருவாஞ் சுருக்கு



பெரியவனுக்கு சேதி சொல்லியாச்சா…வெடி வாங்க யாரு போயிருக்கா… எலேய்…கொண்டையா அழுவுறத வுட்டுபுட்டு ஆற சோலிய பாரு… மனச கல்லாக்கிக்கிட்டு பர…
வி(ல)ளக்கு



பேரமைதியை விழுங்கிய இரவு வீதி….மத்திய தமிழகத்தின் மாநகர் ஒன்றின் வளரும் நகரமது. அரசாங்க தொகுப்பு வீடுகளுக்கிடையில் குடிசை வீடுகளும்,ஓட்டு வீடுகளும்…
இருபத்தியோராம் நூற்றாண்டின் அழகி.!



தஞ்சாவூர் ஜங்ஷனிலிருந்து மஞ்சத்திடல் செல்ல வேண்டும். அடிக்கடி செல்வது வழக்கம் வேலையொன்றுமில்லை பெரியப்பா வீடு அங்கு. எக்ஸ்பிரஸ் நிக்காது. பெரும்பாலும்…
காரை வீட்டு கவிஞர் எழிலனுக்கு……



அன்புள்ள அப்பாவிற்கு, உங்களை மாமா என்று இதுகாரும் அழைத்ததில்லை. என் அம்மாவின் தம்பி என்று ஊரார் சொல்லித்தான் தெரியும்.எனக்கு நினைவு…
டிவோட்டா என்கிற மணி மகுடம்



எழுத்தாளன் என்றாலே ஜிப்பா,கண்ணாடி,சோல்னா பை இவைதான் நாம் உருவகப்படுத்தியிருப்போம். “டிவோட்டா” அப்படி இல்லை. உலகின் சிறந்த எழுத்தாளர்களில்,இந்தியாவின் சிறந்த எழுத்தாளர்களில்,…
அடிக்கோடிட்ட ஆசைகள்



என் கணவர்க்கு வீடு என்றால் நிறைய புத்தகங்கள் இருக்கணும். எனக்கு நிறைய பூனைகள் இருக்கணும். இப்போ ஓரளவுக்கு புத்தகங்கள் இருக்கு…….