கதையாசிரியர்: வளர்கவி

242 கதைகள் கிடைத்துள்ளன.

நினைத்தாலே இனிக்கும் கசப்பு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 4, 2025
பார்வையிட்டோர்: 4,112

 பாவம்மதிப்பற்றதுபிரயோஜனம் அற்றது!.. – நம்மைகரைபடுத்தி இழிவுபடுத்தக்கூடியது!.. மனிதனை வீழ்த்தசாத்தான் கையில் வைத்திருக்கும்பலமான ஆயுதம்பயம்!.. ஆதாம்பாவம் செய்த போது தான்அவன் உள்ளேபயம்...

ஒருநாள் உன்னாவிரதம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 31, 2025
பார்வையிட்டோர்: 4,264

 மவுன பாரதி அன்றைக்கு அலுவலகம் வந்ததிலிருந்து யாரிடமும் பேசவில்லை., சும்மாவே அவன் ரிசர்வ்டு டைப். யாரிட்டயும் அதிகமாப் பேசமாட்டான். பழனிச்சாமி...

எங்கிருந்தபோதும் உனை மறக்க முடியுமா?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 27, 2025
பார்வையிட்டோர்: 7,062

 வாழ்க்கை தந்த வலியை அவ்வளவு எளிதாக யாராலும் மறக்க முடியாது. மறைக்க வேண்டுமானால் முயலலாம்!. ஒரு ஒற்றைப் புன்னகை அதற்கு...

மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 25, 2025
பார்வையிட்டோர்: 2,961

 அன்று ஆடி கடைசி வெள்ளிக் கிழமை. ரொம்பவும் விசேஷமான நாள். குளித்து முடித்து கோயிலுக்குப் போய், சாமி கும்பிட்டுவிட்டு கல்லூரிக்கு...

என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்…?!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 20, 2025
பார்வையிட்டோர்: 2,518

 அந்த இண்டர்நேசனல் பள்ளியின் கம்ப்யூட்டர் லேப்பின் கதவு, சுவர்கள் கண்ணாடியாகியிருந்தாலும் நாகரீகம் என்று ஒன்று இருக்கே..?! அதனை மனசில் வைத்துக் கொண்டு கதவை...

கண்ணிழந்த பிள்ளைக்குத் தெய்வம் தந்த தரிசனம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 18, 2025
பார்வையிட்டோர்: 5,681

 அன்று வாரமுறை. அந்த மாலில் சரியான கூட்டம். குழந்தைகளைக் கூட்டிக் கொண்டும் கணவன் மனைவியாகவும் கூட்டம் களை கட்டி இருந்தது. ஆயிரம்தான்...

வருதப்பா வருதப்பா.. கஞ்சி வருதப்பா..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 14, 2025
பார்வையிட்டோர்: 5,654

 வீட்டுக் கொல்லையில் இருந்த முருங்கை மரத்தில் கொத்துக் கொத்தாய் காய்த்துத் தொங்கின முருங்கைக் காயகள். வெள்ளிங்கிரி வாக்கிங்க் போகும் போதெல்லாம்...

ஏழையர்குச் செய்வது இறைவர்க்காகும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 12, 2025
பார்வையிட்டோர்: 2,754

 (கதைப் பாடல்) தொப்பை வயிறு பருத்தவர்தொந்தி சரிய நடப்பவர்தூக்குச் சட்டி ரெண்டினைதூக்கிப் போனார் ஆலயம். ஆலயத்து மேடையில்அமர்ந்திருந்த மனிதரோஆண்டவனின் பெருமையைச்சொற்பொ...

இணக்கம் அறிந்து இணங்கு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 9, 2025
பார்வையிட்டோர்: 2,774

 (ஆத்தி சூடி கதைப் பாடல்) இரண்டு இனிய நண்பர்கள்இருட்டும் மாலை வேளையில்விறகு வெட்ட காட்டுக்குவேக மாகச் சென்றனர்! இரண்டு பேரில்...

நானாக நானில்லை தாயே…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2025
பார்வையிட்டோர்: 5,464

 ஃபோன் பண்ணி, ‘நான் அழகுதாசன் பேசறேன். எனக்கு மெடிக்கல் செக்கப் பண்ணணும் ஃபிளட் சுகர் அப்டமல் ஸ்கேன் எல்லாம் பண்ணணும்...