கதையாசிரியர்: பாக்கியம் ராமசாமி

82 கதைகள் கிடைத்துள்ளன.

அப்புசாமி செய்த கிட்னி தானம்

கதையாசிரியர்: , ,
கதைப்பதிவு: January 25, 2012
பார்வையிட்டோர்: 12,485
 

 “சீதே! அப்புசாமி பல்லை நறநறத்தார். “நீ என்னை ரொம்பக் கேவலப்படுத்தறே! ஒவ்வொருத்தன் தாஜ்மகால் கட்டினான். நான் கேவலம் ஒரு பாத்ரூம்…

பேரம்

கதையாசிரியர்: , ,
கதைப்பதிவு: January 25, 2012
பார்வையிட்டோர்: 10,059
 

 “ஏம்மா, கூடையிலே என்ன?” “கத்திரிக்காய்! நீ வாங்கமாட்டே.” “ஏன் நான் வாங்கமாட்டேன்?” “விசை ஒரு ரூபா சொன்னால் நாலணாவுக்குக் கேட்பியே…

அம்மா வா..ரம்

கதையாசிரியர்: , ,
கதைப்பதிவு: January 25, 2012
பார்வையிட்டோர்: 12,688
 

 “அம்மா தெய்வம்டி! எங்க அம்மா தெய்வம்டி!” அப்புசாமி உணர்ச்சி வசப்பட்டுக் கத்தினார். “ஸோ வாட்?” என்றாள் சீதாப்பாட்டி சர்வ அலட்சியத்துடன்….

அப்புசாமியின் ஜு ஜு ஜி ஜீ!

கதையாசிரியர்: , ,
கதைப்பதிவு: January 25, 2012
பார்வையிட்டோர்: 12,089
 

 அப்புசாமி தெற்காசிய நாடுகளால் சூழப்பட்டிருந்தார். அவரது இந்திய ரத்தம் ஜிவுஜிவென்று சூடேறிக் கொண்டிருந்தது. இடம் : வேளச்சேரி பப்பள பளபள…

கொள்ளைக்கார அப்புசாமி

கதையாசிரியர்: , ,
கதைப்பதிவு: January 25, 2012
பார்வையிட்டோர்: 13,234
 

 அப்புசாமி ஒவ்வொரு நகையாக அணிந்து கொண்டார். சங்கிலி, தோடு, புல்லாக்கு, ஒட்டியாணம், கடகம், சடை பில்லை – சுருக்கமாகச் சொன்னால்…

பந்தியும் ப·ப்வேயும்

கதையாசிரியர்: , ,
கதைப்பதிவு: January 25, 2012
பார்வையிட்டோர்: 12,132
 

 இப்போதெலலாம் கல்யாண வீடுகளுக்குப் போனால் முன் மாதிரி ‘பந்திக்கு முந்திக்கோ’ என்று அநாகரிகமாக விழுந்தடித்தவாறு ஒருத்தர்மேல ஒருத்தர் இடித்துக் கொண்டு,…

அப்புசாமியின் ‘வால்’ நாளில்…

கதையாசிரியர்: , ,
கதைப்பதிவு: January 25, 2012
பார்வையிட்டோர்: 13,940
 

 அனைத்து சென்னை வாசிகளின் காதுகளிலும் அந்த இரவு நேரத்தில் கொசுக்களின் ரீங்காரம் ‘நொய்ய்ய்ங்’ துன்பமாகச் சத்தமிட்டுக் கொண்டிருக்க அப்புசாமியின் காதில்…

அப்புசாமியின் தாலி பாக்யம்

கதையாசிரியர்: , ,
கதைப்பதிவு: January 25, 2012
பார்வையிட்டோர்: 12,145
 

 அப்புசாமிக்குக் கை துறுதுறுத்தது – அரசியல் கட்சிக்காரர்களுக்கு ஏதாவது மறியல், பொறியல் செய்ய அவ்வப்போது துடிக்குமே அதுபோல. ஆனால் துடிப்பைக்…

அதிரடிக் குரலோன் அப்புசாமி

கதையாசிரியர்: , ,
கதைப்பதிவு: January 25, 2012
பார்வையிட்டோர்: 12,671
 

 ஆறாத சுடச்சுட பொங்கலை ஆற அமர அமர்ந்து அப்புசாமி ஒரு வாய் எடுத்துச் சுவைத்திருப்பார். “ஸைலேன்ஸ்!” என்ற மாபெரும் கத்தல்…

தேள் அழகர் அப்புசாமி

கதையாசிரியர்: , ,
கதைப்பதிவு: January 25, 2012
பார்வையிட்டோர்: 11,729
 

 கீழ் வானில் பெளர்ணமி சந்திரன் சோளா பட்டூரா மாதிரிப் பெரிசாகக் காட்சி தந்தது. நட்சத்திரங்களே சென்னா, நீலவானமே அவைகளை ஏந்தும்…