கதையாசிரியர்: அப்புசாமி

75 கதைகள் கிடைத்துள்ளன.

ஆ! காஸ்!

கதையாசிரியர்: , ,
கதைப்பதிவு: January 24, 2012
பார்வையிட்டோர்: 11,904
 

 அப்புசாமி ஒரு வெற்றுத் தாளையும் பேனாவையும் கொண்டு வந்து சீதாப்பாட்டியிடம் நீட்டினார். “உன் கையெழுத்தை மட்டும் போடும்மே” என்றார். வெற்றுக்காகிதத்தில்…

சீதாப்பாட்டி விட்ட சவால்!

கதையாசிரியர்: , ,
கதைப்பதிவு: January 24, 2012
பார்வையிட்டோர்: 12,181
 

 அப்புசாமி கோபாவேசமாகக் கத்தினார்: “சரிதான் போடா! பெரிய சந்தன வீரப்பன் இவுரு! உன் மாட்டை அவுத்து விட்டுடுறேன் பார். அப்பத்தாண்டா…

அப்புசாமிக்கு ஆயில் தண்டனை

கதையாசிரியர்: , ,
கதைப்பதிவு: January 24, 2012
பார்வையிட்டோர்: 11,397
 

 அப்புசாமி சீதாப்பாட்டியின் தூதுவராக மூன்றாவது சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தத் தொடங்கினார். முதல் தடவை பச்சைத் தண்ணீரைப் பல திக்குகளிலிருந்து ஜல்ஜலார்…

அப்புசாமியும் ஸ்வீட் ஸிக்ஸ்டீனும்!

கதையாசிரியர்: , ,
கதைப்பதிவு: January 24, 2012
பார்வையிட்டோர்: 11,485
 

 அப்புசாமி உறிஞ்சிப் பார்த்தார், அட்டைப் பெட்டிகளின் மணத்தை. தூக்கிப் பார்த்தார் கனத்தை. நொந்து கொண்டார் தலை எழுத்தை. வெறுத்தார் மனைவியின்…

ஒரு ஆக்ரோஷமான மோதல்

கதையாசிரியர்: , ,
கதைப்பதிவு: January 24, 2012
பார்வையிட்டோர்: 10,727
 

 சீதா பாட்டிக்கு ரத்தம் கொதித்தது. அப்புசாமியோ அவள் எதிரே அமைதியாக நின்று கை கட்டிக்கொண்டு, “தப்பென்ன?” என்றார். “ஆர் யூ…

வளவளா வைரஸ்

கதையாசிரியர்: , ,
கதைப்பதிவு: January 24, 2012
பார்வையிட்டோர்: 10,831
 

 “டைனிங் டேபிள் மேலே காப்பி வைச்சேன். குடிக்கிறதுக்கென்ன?” என்றாள் சீதாப்பாட்டி. “சீதே! காப்பி என்கிறது ஒரு குடும்பத்துக்குள்ளே ஒற்றுமையை வளர்க்கிறது….

கிராப் மகோத்ஸவம்

கதையாசிரியர்: , ,
கதைப்பதிவு: January 24, 2012
பார்வையிட்டோர்: 11,929
 

 “சாமீய்! சாமீய்!” என்ற குரல் விடிகாலை ஐந்து மணிக்கு அப்புசாமியை எழுப்பியது. குரலிலிருந்து ஆசாமி யார் என்று சீதாப்பாட்டிக்குத் தெரிந்துவிட்டது….

பிரியமான கடிதம்

கதையாசிரியர்: , ,
கதைப்பதிவு: January 24, 2012
பார்வையிட்டோர்: 9,672
 

 பிரியமுள்ள கணவருக்கு, வீட்டைப் பத்திரமாகப் பூட்டிக்கொண்டு போகிறீர்களா? புழக்கடையிலேயே சோப்பை வைத்துவிட்டுப் போய் விடாதீர்கள். வெய்யிலில் அது சாந்து மாதிரி…

கூழுக்கொரு கும்பிடு

கதையாசிரியர்: , ,
கதைப்பதிவு: January 24, 2012
பார்வையிட்டோர்: 10,872
 

 ஒரு மாபெரும் பொறுப்பை சீதாப்பாட்டி அப்புசாமியிடம் ஒப்படைத்துவிட்டு நிம்மதியாக உள்ளே படுத்திருந்தாள். ஆடி மாசம் என்றாலே சீதாப்பாட்டிக்கு ஓர் அலர்ஜி….

வாய்வா? தாய்வா?

கதையாசிரியர்: , ,
கதைப்பதிவு: January 24, 2012
பார்வையிட்டோர்: 11,178
 

 அப்புசாமி ‘ஆ!’ என்றார் தோளைப் பிடித்துக் கொண்டு. தோளில் தென் வடலாக நாற்பது டிகிரி கோணத்தில் ஒரு வலி சுரீர்…