கதைத்தொகுப்பு: சிறப்புக் கதை

1595 கதைகள் கிடைத்துள்ளன.

கருமாதி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 4, 2025
பார்வையிட்டோர்: 3,002

 (2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சில வெறுமை தாள்களுடன் ஒரு படைப்புக்கான...

தளிருக்குள் துளீர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 2, 2025
பார்வையிட்டோர்: 3,156

 (2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஈற்று மண்டலம்போல எண்ண மண்டலம் எப்போதும் எனக்கு...

றோமாஞ்சனம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 27, 2025
பார்வையிட்டோர்: 4,654

 இவ்ளோ பெரிய வீடாக இருக்கும் என்று நினைக்கவில்லை. பார்க்க மிடில் கிளாஸ் மாதிரிதானே தெரிந்தாள். யோசனையோடு உடன் சென்றவன்… உடலில்...

வீடும் அது சார்ந்த அறைகளும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 18, 2025
பார்வையிட்டோர்: 6,131

 என் ஒற்றை அறை எப்போது “நானை” வீட்டு வெளியேறும் என்பது தொயாதவனாய் என் நீள் பயணம். நேற்றிரவு ‘நான்’ இறந்துபோனது...

சொண

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 16, 2025
பார்வையிட்டோர்: 1,991

 அடுப்பங்கரையில் வைக்கப்பட்டிருக்கும், அதன் கழுத்தில் கயிறு கட்டப்பட்ட சாராய போத்தலில் சொர்ர்ர்ரென்ற சத்தத்துடன் கருப்பு தேநீர் ஊற்றப்படுகிறது. வாசலில் நிழல்...

மூத்திர செலவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 9, 2025
பார்வையிட்டோர்: 5,626

 கூதிர் காலத்தில் குன்றுகூட குளிரும். மனிதர்களுக்கு சொல்லவா வேண்டும். மத்தியானம் தொடங்கிய மழை அந்திக்குத்தான் விட்டது. ஆனாலும் தொடர்ந்து அடிக்கிற...

பூச்சுமை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 7, 2025
பார்வையிட்டோர்: 1,890

 (1992ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ‘அப்பவும்… இப்படியா ஒரு மனுசர், அப்புராணியா...

கொலை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 7, 2025
பார்வையிட்டோர்: 2,242

 (1977ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) காற்று அறவே இல்லை. காடா விளக்கின்...

தற்சுமை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2025
பார்வையிட்டோர்: 9,864

 நான் அம்மாப் பிள்ளை. ஆனால், அம்மாவின் சொல்லை எப்போதாவதுதான் மீறுவேன். அப்படி மீறினால் ஏதாவது பெருஞ்சிக்கலில்தான் மாட்டிக்கொள்வேன். இப்போதும் அதுவே...

தோட்டத்தின் நடுவில் இரு மரங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 13, 2025
பார்வையிட்டோர்: 5,302

 ஏவாளுக்குத் தனிமை சலித்தது. ஆதாம், ஏதேன் தோட்டத்தை விட்டு வெளியே உலாத்தப் போயிருந்தான். அப்படி, ஏதேனை விட்டு வெளியே போகலாமா...