கதைத்தொகுப்பு: சமூக நீதி

6658 கதைகள் கிடைத்துள்ளன.

மரவள்ளிக் கிழங்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 22, 2012
பார்வையிட்டோர்: 14,036

 மலாய் மூலம் : எ. சமாட் இஸ்மாயில் (மார்ச் 1947) மொழிபெயர்ப்பாளர் : எம். பிரபு இந்தக் காலத்தில் எல்லோருக்கும்...

இறந்த காலத்தின் ஓசைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 22, 2012
பார்வையிட்டோர்: 7,476

 1 நான் பேசுகிறேன் “சன்னாசி! சன்னாசி! வௌங் குதா இல்லயா? அந்தக் கதவ சாத்துடி. கண்ணு கூசுது. தொறந்து போட்டினா...

வெளி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 22, 2012
பார்வையிட்டோர்: 11,035

 வாசலில் வந்து நின்றவன் எதிரில் பரந்து விரிந்து விச்ராந்தியாய்க் கிடந்த வெளியை வெறித்தான். கொஞ்ச காலமாகவே இந்த உலகம் தனக்குள்...

பரதேசி நடையும் அந்த அலறலும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 22, 2012
பார்வையிட்டோர்: 10,320

 நடப்பது சுகமாய் இருந்தது. வெய்யிலின் உக்கரம், வியர்வை நாற்றம், மழையின் சகதி, கால் நோவு, அசதி- இதைத் தவிர வேறொன்றுக்கும்...

எச்சங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 22, 2012
பார்வையிட்டோர்: 8,997

 ” ஜட்.ஜட் ஜடு…ஜட் ஜட் ஜடு ஜும் ஜடு ஜட் ஜடு…ஜடு ஜட் ஜடு ஜும்” பறையடிப்பவர்கள் தாளத்திற்கேற்ப அடிபோட்டு...

தெருநாயும் போலிஸ்நாயும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 21, 2012
பார்வையிட்டோர்: 9,310

 கத்திரி வெயில் மண்டடையை பிளந்து கொண்டிருந்தது. அனல் வீசுவதைத் தாங்க முடியாமல் பல வகையான நவீன வசதிகள் இருந்தும் மனிதர்களே...

வதம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 21, 2012
பார்வையிட்டோர்: 11,693

 மாடத்தி அம்மாள் நெஞ்சில் அறைந்து கதறி அழுத போதுதான் அது நடந்தது. பெரும் உறுமலோடு தன் இயக்கத்தை நிறுத்திய, அந்த...

மலைச்சாமியோட மயான காண்டம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 21, 2012
பார்வையிட்டோர்: 13,012

 ஒசக்க மத்தியானம் பன்னெண்டு மணி இருக்கும். தத்தனேரி சுடுகாடு அம்புட்டும் ஒரே பொகை. அஞ்சு சுடலை கொட்டியிலும் பொணம் ஒன்னு...

பார்வைக்குத் தப்பிய முகங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 19, 2012
பார்வையிட்டோர்: 11,666

 உங்களைப் போலத்தான் எனக்கும் சித்தா மருந்தாளுநர்களைப் பற்றி சங்கரனைப் பார்க்கும் வரையிலும் தெரியாது. மூப்பு தந்த பரிசான மூட்டுவலிக்கு சிகிட்சைப்...

நிஜத்தைத் தரிசிக்கும் போது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 19, 2012
பார்வையிட்டோர்: 13,291

 இரவு 11 மணி. சாலையில் ஓர் வாடகை டாக்ஸி வேகமாகச் சென்று கொண்டிருந்தது. ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி, ‘டாக்ஸி’...