கேம்ஸ் டீச்சர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 12, 2021
பார்வையிட்டோர்: 5,296 
 

ரொம்ப வருடங்கள் கழித்து நான் படித்த பள்ளியின் வாசலை மிதித்தேன். நாங்கள் ஞானம் பெற்ற பள்ளியில் சிதிலடைந்த சுவர்களும் ஆங்காங்கே சிதறிக் கிடந்த சிகரெட் துண்டுகளைத் தான் காண நேர்ந்தது. தூய ஆத்மாக்கள் பயிலும் பள்ளியில் அசுத்தத்தின் கோர முகம் விரவியிருந்தது.

நாங்கள் இருந்த காலத்தில் எவ்வளவு பசுமையாக இருந்த பள்ளி இப்போது மனித அரவமற்று ஊதப்படாத சங்கினை போல் ஆழத்தில் அமிழ்ந்து கிடக்கிறது. ஏக்கமும்,பழைய நினைவுகளும் தழும்ப வெளியே வந்து பிரக்க்ஷையற்று நடந்தேன் மனம் அகாலத்தில் மிதப்பதைப் போல் ஒரு உணர்வு .

அதே பழைய பள்ளி வெளியே சிவப்பு உப்பு தடவிய கொய்யாக்காய் விற்கும் கிழவி. அவளது அழகான சிரிப்பு தலைமையாசிரியர், விடுதி நண்பர்கள் என எல்லாம் நினைவலையில் ஊர்ந்து போகின. நடந்து கொண்டிருந்த எனது கால்கள் திடுக்கிட்டு நின்றன எதிரே கேம்ஸ் டீச்சரின் வீடு.

கேம்ஸ் டீச்சர் வீட்டை பார்த்ததும் மனம் குதூகலம் ஆனது. என்னை அறியாமலே என் கால்கள் அந்த இடத்தை விட்டு நகர மறுத்தன. அப்படியே நின்று பழைய நாட்களை நோக்கி நினைவுகளை நடக்க விட்டேன். கேம்ஸ் டீச்சர் அந்தச்சொல் எவ்வளவு பரிச்சியம் எங்கள் பள்ளியில்?

“கேம்ஸ் டீச்சர் வராங்கடா” என ஒருவன் சொன்னால் எல்லோரும் அவள் பக்கமாக திரும்பி வாயை பிளந்துப் பார்ப்போம். ஏறிய நெற்றியும் அதன் நடுவே வகிட்டில் உள்ள குங்குமமும், முந்திரி பழ கண்களும் உதடும் வர்ணிக்கலாகாது.

எங்கள் எல்லோருக்கும் அவளது முன் பகுதியை விட பின் பகுதியில்தான் ஆர்வம். இறுக்கி கட்டிய சேலையில் புடைத்து ஆடும் அவளது புட்டத்தின் அசைவுகளுக்கு எத்தனை மெட்டு போட்டாலும் தீராது. ஒவ்வொரு அதிர்வுகளுக்கும் அவை குலுங்கி, குலுங்கி ஆடும் அதை காணும் போதெல்லாம் என்னை அறியாமலே என் உடலில் மண்புழுக்கள் ஊறி உடல் கூசும். இடையின் நெளிவுகள் அதிலும் தூக்கி கட்டாத சேலையின் இடை மடிப்புகள் பெரும் போதையையும், கிளர்ச்சியும் உண்டாக்கும். நான் பித்து பிடித்தவன் போல் அவளையே பார்த்துக்கொண்டிருப்பேன்.

பள்ளி விடுதியில் படித்ததால் நாங்கள் எப்போதும் உட்கார்ந்து கேம்ஸ் டீச்சரை பற்றி வர்ணித்துக் கொண்டே இருப்போம். ஒவ்வொருவரும் அவளின் உடல் எந்த பாகத்தை பிடித்திருக்கிறது என கிளர்ச்சியாக பேசிக்கொள்வோம். எனக்கு அவள் புட்டம் தான். புடைத்து திமிறிய புட்டம் தான் பிடிக்கும். அவை இரண்டும் ட்ரம்ஸ் மெட்டுக்கு ஆடுவதை போல் ஆடும் ஆட்டம் அய்யோ எத்தனை கவர்ச்சி.

நாங்கள் எப்போது விளையாட்டு பிரீயட் எப்போது வரும் என காத்திருப்போம். ஆம் ஜேம்ஸ் டீச்சரை அப்போது தான் முழுமையாக ரசிக்க முடியும். அவளது ஒவ்வொரு ஜிம்னாஸ்டிக் ஆசைகளுக்கும் உடல் புடைத்து வெளியேறும் நான் மெய்மறந்து ஜிம்னாஸ்டிக்கில் தவறுசெய்துவிடுவேன். அதை பார்த்த டீச்சர் என்னை பிரம்பால் அடிப்பாள். அது எனக்கு மிகவும் பிடித்தமான அனுபவம். ஒரு நாள் அப்படித்தான் என்னை அடிக்க அவள் நெருங்கி வந்தாள். எனது உடல் ஒவ்வொன்றாக கழன்று போவது போல் உணர்வு. என்னை நெருங்கி கையை நீட்டச் சொல்லி அடித்தாள். அவள் உடலிலிருந்து கமந்த வியர்வை வாசம் என்னை என்னவோ செய்தது மண்பானையைப் போல் அவளது கவர்ச்சி கரங்களுக்குள் சிக்கி நான் செதுக்கப்பட்டுக் கொண்டிருந்தேன்.

அந்த வாசனை அதுதான் அவளது எனது தீரா நினைவுகள் எனது ஒவ்வொரு சுய இன்பத்திற்கும் அந்த வாசனைதான் ஊற்று. அதை உள்ளிழுத்து உடல் முழுதும் பரவ விட்டு சுயமைதுனம் செய்து கொள்வேன்.

ஒருநாள் கேம்ஸ் டீச்சரை அவள் வீட்டருகே கணவனோடு பார்த்தேன் இப்படிப்பட்ட அழகிகளுக்கு பொதுவாக கணவன்கள் இப்படித்தான் வாய்ப்பார்கள் என சொல்வது போல் ஊதிப் பெருத்த உடலும், பன்றியைப் போல் உப்பிய வாயும், சொட்டை தலையும் கண்ணாடியும், எப்படித்தான் கேம்ஸ் டீச்சர் வாழ்கிறாளோ? ஒரு பிரபஞ்ச பேரழகியை ஏன் இப்படி அரக்கனிடம் மாட்டிவிட்டான் இந்த கடவுள்.

ஒருவேளை நான் ஒரு பத்து வயது பெரியவனாக இருந்தால் அவளை மணந்திருப்பேன். எப்படியாவது அவளது கால்களில் விழுந்து கட்டிக்கோ என கெஞ்சி இருப்பேன். உண்மையில் நான் துர்பாக்கியசாலி. மாணவர்களாகிய நாங்கள் கோக்கோ விளையாடிக்கொண்டிருந்த அன்று என நினைக்கிறேன்.

எங்களுக்கு கேம்ஸ் டீச்சர் தான் பயிற்சி கொடுத்தாள். அவளோடு நாங்கள் கோ விட்டு அவளை தொட வேண்டும் டீச்சர் நல்ல ஆட்டகாரி யாரிடமும் சிக்காமல் ஓடிக்கொண்டே இருந்தாள். அவள் ஓடும்போது அவளது கொங்கைகள் குதித்து ஆடின. வியர்வை வெயிலில் பட்டு மின்னியது. நான் அன்று எப்படியாவது அவளை தொட்டு விட வேண்டும் என துடித்தேன். எனக்கு “கோ” விடப்பட்டது நான் யாருக்கும் திரும்பி “கோ” விடாமல் அவளை துரத்திக் கொண்டே போனேன். இடதும் வலதுமாக அவள் வளைந்து, வளைந்து என்னை பார்த்து சிரித்துக் கொண்டே ஒடினாள். நான் வேகமாக ஓட அவள் மூலையில் இருந்த கம்பில் கையை பிடித்து நின்று கொண்டே எனக்கு ஆட்டம் காட்டினாள்.

நான் வேகமாக ஓடி அவள் திரும்பும் போது புட்டத்தை ஓங்கி தட்டி விட்டேன். விட்டதும் விசில் ஊத நான் பேலன்ஸ் இல்லாமல் சரிந்து விழுந்தேன். என் கால்களில் பயங்கரமான சிராய்ப்பு உண்டானது. நான் அங்கு இல்லை என் மனம் வேறெங்கோ பயணித்தது. உலகத்தில் ஆகச் சிறந்த சாதனை செய்துவிட்டது போல் மனம் குதூகலமானது. நான் அப்படியே கிடந்தேன் என்னை சுற்றி எல்லோரும் வர டீச்சர் எல்லோரையும் விலக்கி விட்டு என்னருகே வந்தாள். அவள் என் கால்களில் உள்ள சிராய்ப்புகளை பஞ்சு வைத்து துடைத்து

“வலிக்குதாடா? பரவால்லடா சூப்பரா ஆட்றடா”

என சொல்லிக்கொண்டே என் புண்ணை ஊதி விட்டாள். அவள் கூந்தல் என் கால்களின் மீது படர எனக்குள் மீண்டும், மீண்டும் மண் புழுக்கள் ஊர ஆரம்பித்தது.

கதிர் வாத்தியார் எங்களுக்கு தமிழ் பாடம் எடுத்தார். ஆள் பார்க்க அழகாக இருப்பார். தினமும் நேர்த்தியான உடை உடுத்தி கண்ணாடி போட்டு ஒரு ஹீரோவைப் போல் வருவார். அந்த காலத்தில் பூட்கட் பேண்ட் மிகப் பிரபலம். பளிச்சென இருக்கும் வெள்ளை சட்டையும் பேண்ட்டும் போட்டுக் கொண்டு விதவிதமான மாடல் செருப்புகளை அணிந்து வந்தால் மாணவிகள் அவர் மேல் மையல் கொள்வார்கள். தமிழ் பாடம் எடுப்பதில் அதுவும் இலக்கியம் என்றால் அவருக்கு அலாதிப்பிரியம். சிலப்பதிகாரம் படித்துக் காட்டி செய்யுளுக்கான விளக்கத்தை கூறும் போதெல்லாம் அவர் முகம் மலர்ச்சி அடைந்துவிடும்.

கதிர் சாருக்கு கொய்யாக்காய் ரொம்ப பிடிக்கும்.என்னை தான் வாங்கி வரச் சொல்வார். அதுவும் மிளகாய் பொடி தடவிய உப்பை தனியாக பேப்பரில் மடித்து சுத்தமாக வாங்கி வர வேண்டும். அவருக்கு கீற்றாய் வெட்டிய காயை விட முழு கொய்யாக்காய் தான் சாப்பிடப் பிடிக்கும். உப்பில் தொட்டு, தொட்டு ஒவ்வொரு மூலையாக கடித்து சாப்பிடுவதை பார்க்கவே அவ்வளவு ரசனையாக இருக்கும். எங்களுக்கும் நாவில் எச்சி ஊறும் ஒரு நாள் கொய்யாக்காய் வாங்கி வந்து தரும் போது கேம்ஸ் டீச்சருக்கும் ஒன்றை கொண்டு போய் கொடு என என்னிடம் ஒன்றை கொடுத்தார். நான் துள்ளிக் குதித்துக் கொண்டு அவளிடம் போனேன். அவள் உடற்பயிற்சி அறையில் தனது சேலையை கண்ணாடியைப் பார்த்து சரிபார்த்து கொண்டிருந்தாள். நான் டக்கென கதவை உரசி விடவும் சத்தம் கேட்டு சுதாரித்தவள் என்னை பார்த்து

“கிளாசுக்கு போவோம எங்க சுத்திட்டு இருக்க?”

“இல்ல டீச்சர் கதிர் சார் கொய்யாக்கா உங்ககிட்ட தரச் சொன்னாரு”

என சொன்னதும் அவள் முகம் மலர்ந்தது நெஞ்சு விம்ம மூச்சை இழுத்து விட்டுக்கொண்டே அதை வாங்கிக் கொண்டாள். பின்பு ஒரு டிபன் பாக்ஸை என்னிடம் தந்து அதை திறந்து பார்க்காமல் அப்படியே கொண்டு போய் அவரிடம் கொடு என்றாள். நான் வாங்கி கொண்டு போகும் வழியில் பாத்ரூம் பக்கமாக ஒதுங்கி டிபன் பாக்ஸை திறந்து பார்த்தேன்.

அதில் லெட்டர் இருந்தது அதை படித்துக் காட்டலாம் அது இந்த கதைக்கு அவசியமான படாதே!!! நீங்களும் ஓரளவுக்கு யுகித்திருப்பீர்கள். அதை விட்டுவிட்டு நம் கதைக்கு வருகிறேன்.

கதிர் சார் டிபன் பாக்ஸை வாங்கிக் கொண்டு எனக்கு லட்டு ஒன்றைத் தந்தார். நான் அதை வாங்கிக் கொண்டுபோய் மணலில் புதைத்து விட்டேன். அப்போது அது எனக்கு பிடிக்கவில்லை அந்த சம்பவத்திற்குப் பின்பு கேம்ஸ் டீச்சர் ரூமுக்கு அடிக்கடி கதிர் வாத்தியார் போக ஆரம்பித்தார். டீச்சருக்கும், அவருக்குமான உறவு எங்கள் பள்ளிக்கே தெரிய ஆரம்பித்தது. ஆனால் அதை யாரும் பெரிதாக கண்டுக் கொண்டதில்லை. நாங்கள் அடிக்கடி கதிர் சாரை பின்தொடர்ந்து போவோம். அவர் உடற்பயிற்சி அறையின் உள்ளே போய் கதவை தாளிட்டுக் கொள்வார். நாங்கள் கதவு வழியாக ஒளிந்து கொண்டு கேட்டால் கொஞ்சம் நேரம் சிரிப்பு சத்தமும் பிறகு நாற்காலி ஆடும் சத்தமும் கேட்கும். எனக்கு கோபம் பொத்துக் கொண்டு வரும். கதிர் சாரின் பைக் டயரை ஆணியை வைத்து குத்திவிட்டு பஞ்சராகி விட்டதோடு அந்த கோபம் அடங்கியது. அடிக்கடி நான் கேம்ஸ் டீச்சர் வீட்டுப் பக்கமாய் போனேன். அங்கே மாடியில்அவள் குறுக்கும்,மறுக்குமாய் நடந்துக் கொண்டிருப்பாள். அவள் கணவன் ஏதாவது புத்தகத்தை புரட்டிக்கொண்டு சாய்வு நாற்காலியில் வீற்றிருப்பார். நான் போய் நிற்கும் போதெல்லாம் கேம்ஸ் டீச்சர் ஒரு தடவை கூட சந்தோஷமாக கணவனோடு பேசிக்கொண்டிருந்ததை பார்க்கவில்லை அவள் மேல் அப்போதுதான் கொஞ்சமாய் பரிதாபம் துளிர்த்தது.

ஞாயிற்றுக்கிழமை அன்று ஹாஸ்டலில் வெளியே ஊர் சுற்ற போனால் ஒன்றும் சொல்ல மாட்டார்கள் என்று ஆற்றில் குளிக்கப் போகலாம் என அன்று திட்டமிட்டோம். டீச்சர் வீடு வழியாக நடந்துப் போகும்போது அவளது வீடு பூட்டிக் கிடந்தது. கொடிக்கம்பத்தில் துணி காயப் போட்டு இருந்தார்கள் நான் படாரென நின்று

“டேய் எனக்கு வகுத்த கலக்குதடா நீங்க போங்க நான் வரேன்” என்றேன்

“அதுக்கு தானே போறோம் வாடா” என்றார்கள்.

“நெறுக்குதுடா” என வயிற்றை பிடித்துக்கொண்டு நெளிய அவர்கள் சிரித்துக்கொண்டே

சீக்கிரம் வா” என கூறி விட்டு கிளம்ப நான் முன்னால் போவதுபோல் போய் விட்டு பின் மீண்டும் அங்கு வந்தேன். வேகமாக ஓடிப்போய் கொடியில் தொங்கிக் கொண்டிருந்த கருப்பு பிராவை எடுத்துக்கொண்டு ஓடினேன்.

அதை என் டவுசர் பாக்கெட்டில் சொருகிக்கொண்டு ஓடினேன். நேராக ஹாஸ்டலின் மொட்டை மாடிக்கு போய் தண்ணீர் தொட்டிக்கு அடியில் ஐக்கியமானேன் அந்த பிராவை எடுத்து பார்த்தால் அளவாக அதுவும் அவள் மார்புக்கு இறுக்கமான ஒன்றாகவே இருந்தது. அதை என் முகத்தில் வைத்து நுகர்ந்தேன் சோப்பு வாடை அடித்தது. நான் எதிர்பார்த்த டீச்சரின் வியர்வை வாடை அடிக்க வில்லை நான் மீண்டும், மீண்டும் முன்னர் இருந்த அவளின் வியர்வை வாசத்தை கற்பனை செய்து கொண்டேன். அந்த பிராவை என் மூக்கில் வைத்து ஆழமாக நுகர்ந்து கொண்டு சுய மைத்துனம் செய்தேன். அந்த சுகத்தை அந்த அனுபவத்தை இதுவரை எந்த ஒரு உடலிலும் நான் கண்டதில்லை. முழு உடல் உறவில் கூட அந்த இன்பத்தை இதுவரை நான் கண்டதில்லை அன்று கிடைத்த சுகம் அதற்குப்பின் அவ்வளவாக கிடைக்கவில்லை ஆனால் அந்த பழக்கத்தை என் பள்ளி முடியும் வரை விடவே இல்லை. அவளை பிரிவதில் எனக்கொன்றும் வருத்தமில்லை நான் இதுவரை இருந்தது அவளின் நினைவுகள் மட்டும் தானே?

காலங்கள் உருண்டோடியதுசக மனிதர்களைப் போல் நானும் படித்து முடித்து எந்திர வாழ்க்கைக்குள் நுழைந்து விட்டேன். மனைவி, குழந்தைகள் வேலை, வாழ்க்கை, குப்பை தொட்டி போலாகியது. எதர்ச்சையாக ஒரு எழவு வீட்டிற்கு வந்தவன் என் பள்ளி விடுதியின் வழியே போகும் போது என் நினைவுகளில் ஆழ்ந்து இருந்தேன். நினைவுகள் மட்டும் தான் மனிதனின் உண்மையான போதையென நினைக்கிறேன். பழைய இனிப்பாக இருந்தாலும் கசப்பான நேரத்தில் நமக்கு கிடைக்கும் பொழுது மனதின் அதன் சுவைக்கு மயங்கி விடுகிறது.

எனக்கு கேம்ஸ் டீச்சரின் வீட்டின் உள்ளே போய் பார்க்க வேண்டும். அவளுக்கு எனது நினைவு இருக்குமா என தெரியவில்லை அத்தனை மாணவர்களை சந்தித்திருப்பாள். முன்பை போல் இல்லாமல் வீடு கொஞ்சம் பழமை அடைந்து இருந்தது அதை வீடு தான் கொஞ்சம் கூட மாற்றம் இல்லை. ஆனால் ரொம்ப நாளாக பெயிண்ட் அடிக்காது பழுப்பேறிய இருந்தது வீட்டுக்கு வெளியே ஒரு பப்பி நாய் என்னை பார்த்து குறைத்தது நான் செருப்பை கழட்டி விட்டு உள்ளே போனேன் அங்கே நேராக மேலே கேம்ஸ் டீச்சர் கணவனின் போட்டோ மாலையோடு தொங்கியது. அவர் நான் நேரில் பார்த்ததை விட போட்டோவில் அழகாக தெரிந்தார் ஒரு பாட்டி வெளியே வந்து

“யாருப்பா என்ன வேணும்?”

“பாட்டி நான் கேம்ஸ் டீச்சர பாக்கணும்”

“அப்படி எல்லாம் யாரும் இல்ல போ”

என வெடுக்கென முகத்தை திருப்பிக் கொண்டு போனாள். உள்ளே ஒரு குரல் யாரு எனக்கு கேட்டது. அது கேம்ஸ்டீச்சர் குரல் முன்பு கேட்டது போலவே கவர்ச்சியாக அப்படியே இருந்தது அந்த குரல் நான் கொஞ்சம் அந்த அறையை எட்டிப் பார்த்தேன் ஒரு நைட்டிக்குள் புதைந்த உடல் எலும்பும் தோலுமாய் கண்ணாடி போட்டுக்கொண்டு படுத்திருந்தது.

நரை படிந்த தலை, ஒடுங்கிய கன்னம் கொஞ்சம் கீழே ஐயோ அங்கே அவள் மார்பைக் காணவில்லை. கவர்ச்சியான மார்பகங்கள். எங்கே அவை? அவள் பழைய பத்திரிக்கை ஒன்றை படித்தக் கொண்டிருந்தாள். நான் வெடுக்கென தலையை திருப்பி கொண்டேன் அந்த மண் புழு… அந்த மண் புழு… என் உடலில் ஊறும் அந்த மண்புழு எங்கே? என் மனம் துடித்தது.

“யாருப்பா உள்ள வாங்க?”

என்றது அந்த குரல்

“நா உங்க பழைய ஸ்டூடன்ட் டீச்சர் மனோகர்”

“அப்படியா எம்புட்டு பேர் படிக்கிறாங்க எப்படி ஞாபகம் இருக்கும்? உக்காரு பா காபி சாப்பிடுறியா?” எனக்கு உதடு துடித்தது

“என்னாச்சு மேடம் உடம்புக்கு?”

“ப்ரெஸ்ட் கேன்சர் பா.. ஆபரேஷன் பண்ணி நாலு வருஷம் ஆச்சு அப்படியே ஏதோ கிடைக்கிற பென்சன் பணத்தை வைச்சுக்கிட்டு மருந்து மாத்திரைகளை வாங்க்கிறேன்” என சொல்லிவிட்டு தனது நைட்டிக்குள் கையை விட்டு சொறிந்தாள். எல்லா நோயிற்றவர்களும் உதிர்க்கின்ற காய்ந்த சருகை போன்ற அந்த வார்த்தைகள் என்னை நிலைகுலைய வைத்தது.

நான் என்ன வேலை செய்கிறேன் குடும்பம் குட்டி எல்லாம் எப்படி இருக்கிறது என உடைந்த குரலில் விசாரித்தாள். அவர் முகத்தில் அந்த புன்னகை அப்படியே இருந்தது ஆனால் “ நான் காபி டீ சாப்பிட மாட்டேன்” என்றதும் “ சிக்ரெட் மட்டும் பிடிப்பியா?” என்று நக்கலாக கேட்டாள். “இல்லையே” என்றதும்

“நீ உள்ள வந்ததும் வாடை வந்துச்சு” என நகைத்தாள். நான் அவரிடமிருந்து விடைபெற்று அங்கிருந்து நடந்தே வெளியே வந்து ஒரு கடையில் சிகரெட் ஒன்றை வாங்கி பற்ற வைத்துக் கொண்டேன். அதன் கங்குகள் மெல்ல உருகி எனக்குள் புகையாய் படர்ந்தன. பின் அந்த புகையை மெல்ல வெளியே ஓட விட்டேன். அது பறந்தது என்னை விட்டு ஏதோ ஒரு நினைவும் இறந்து போவது போல் அந்த புகை எனக்கு முன்னே பறந்தது. அந்த நினைவுப்புகைகள் கண்டிப்பாக கேம்ஸ் டீச்சரின் பழைய உடலாக மட்டும் இருக்க வேண்டுமென ஏக இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *