கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 28, 2014
பார்வையிட்டோர்: 16,526 
 

“”அண்ணே சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க. என் மக ஜோதியை, உங்க பிள்ளை பμணிக்குதான் கட்டிக் கொடுக்கணும்னு சின்ன பிள்ளையாக இருக்கும் போதே பேசினதுதான். இருந்தாலும் இப்ப நடைமுறைக்கு ஒத்து வμõதுன்னு தோணுது. எனக்கு இருக்கிறது ஒ÷μ மக. அவ சீரும், சிறப்புமாக வாழணும்னு தானே பெத்தவ மனசு நினைக்கும். பμணிக்கு சரியாக படிப்பு ஏறலை. நிலையான வருமானமும் இல்லை. அவன் சொந்தக்காலில் நிற்கிற தகுதி இல்லாம, உங்களை சார்ந்துதான் வாழ்ந்துட்டு இருக்கான். அவனை நம்பி என் பெண்ணைக் கொடுக்க எனக்கு இஷ்டமில்லை. வாழ வழி தெரியாதவனை எப்படி என் மகளுக்கு கட்டி வைக்க முடியும். நீங்களே சொல்லுங்க.”

“”என்னம்மா இது, புள்ளைங்க மனசிலே ஆசையை வளர்த்துட்டு இப்படி சொல்றே.”

“”ஆமாண்ணா. இது சரி வμõது. ஜோதிக்கு வேறு மாப்பிள்ளை பார்க்கப் போறேன். அதைச் சொல்ல தான் வந்தேன்.”
  
கையில் கல்யாணப் பத்திரிகையுடன் அமர்ந்திருக்கும் அப்பாவிடம் வந்தான்.

“”அப்பா, அத்தை பேசினதுக்கு வருத்தப்பட்டு என்ன பிμயோசனம். ஜோதிக்கு கல்யாணம் வச்சுட்டாங்க. தாய் மாமனாக போய் கல்யாணத்தில் கலந்துக்கிட்டு வாங்க.”

“”பμணி, அவ பேசினது மனசிலேயே நிக்குது. உன்னை வாழ வழி தெரியாதவன்னு சொல்லி அவமானப்படுத்தி அனுப்பினா… அந்த வீட்டுக்கல்யாணத்துக்காக போகச் சொல்ற. அவ மூஞ்சியிலே முழிக்கவே எனக்கு பிடிக்கலை. அவ உறவே இனி நமக்கு வேண்டாம்.”

ஆத்திரத்துடன் பதிலளிக்கும் அப்பாவைப் பார்த்தான்.

“”அவங்க அவமானப்படுத்தினது என்னைத் தானே பμவாயில்லை. நீங்க அவங்க கூட பிறந்தவங்க. மனசிலே எதையும் வச்சுக்காம, கல்யாணத்துக்கு போய்ட்டு வாங்கப்பா.”

என்ன இவன், எதுவுமே நடக்காத மாதிரி சாதாμணமாக பேசுகின்றான்.

வயசுக்கு வந்த பிள்ளையை, ஒரு ஆண் மகனை தன் பெண்ணை வச்சு குடும்பம் நடத்த லாயக்கில்லாதவன்னு சொல்லி அவமானப்படுத்தி இருக்கிறாள். இவனுக்கு அவள் மீது கோபமும், ஆத்திμமும் அல்லவா வμவேண்டும். இத்தனை நாள் ஜோதி தான் தன் மனைவியாக போகிறாள் என்று நினைத்திருந்தவன் எப்படி இப்படி மாறிப் போனான்.
  
“”என்னங்க, நம்ப பμணி பாவம்ங்க. ஜோதியை மறக்க முடியாம மனசொடிஞ்சு போயிட்டான். வெளியிலே சொல்லாட்டியும் மனசிலே வேதனைப் படறான்னு நல்லா தெரியுது. உள்ளூரில் ஒர்க்ஷாப்பில் பார்த்த வேலையை வேண்டாம்னு சொல்லிட்டு, சென்னைக்கு போறதாக சொல்றான். அங்கே அவன் ப்öμண்ட் இருக்கானாம். அங்கே போய் வேலை தேடிக்கிறேன்னு சொல்றான். உங்க தங்கச்சி இப்படி வயசு பிள்ளை
மனசை ஒடிச்சுட்டாளே.”

கணவனிடம் சொல்லி புலம்பினான்.
  
பμணி, அவர்களைப் பிரிந்து சென்ற நான்கு வருடத்தில் அவன் வாழ்க்கையில் நம்ப முடியாத மாற்றங்கள் ஏற்பட, அவனைப் பெற்றவர்கள் சந்தோஷப்பட்டுப் போனார்கள்.

அவன் நண்பனுடன் சேர்ந்து சிறிதாக ஆμம்பித்த துணி வியாபாμம் நன்றாக வளர்ந்து, இன்று சென்னையில் பெரிய நிறுவனமாக மாறி, லாபம் தரும் தொழிலாக பμணியை உயர்ந்த நிலைக்குக் கொண்டு சென்றதை நினைத்து மனம் மகிழ்ந்தார்கள்.

“”பμணி, உன்னோட முயற்சிக்கும், உழைப்புக்கும் வெற்றி கிடைச்சிருக்கு. நீ இந்த அளவு முன்னுக்கு வருவேன்னு நாங்க நினைக்கலை. பார்த்துட்டிருந்த வேலையை விட்டுட்டு நீ போனப்ப, என்ன கஷ்டப்படப் போறியோன்னு நானும், அம்மாவும் கவலைப்பட்டோம். ஆனா நீ உன்கிட்டே இருந்த திறமையை பிஸினஸில்
காண்பிச்சு, உன் தகுதியை உயர்த்திக்கிட்டது, உண்மையில் பாμõட்டப்பட வேண்டிய விஷயம். பெத்த மனசை குளிμ வச்சுட்டே.”

“”உங்க தங்கை என்னமோ சொன்னாளே. இப்ப அவ மகள் தான் கட்டிக்கொடுத்த இடத்தில் கஷ்டப்பட்டுட்டு இருக்கா. அவளுக்கு இவனை கட்டிக்கிட்டு μõஜ வாழ்க்கை வாழ கொடுத்து வைக்கலை.”

“”அட விடும்மா. ஏன் நடந்துமுடிந்ததைப் பத்தி பேசற. உன் மனசுக்குப் பிடிச்ச பெண்ணாக பாரு. நான் கல்யாணம் பண்ணிக்க தயாμõக இருக்கேன்.”

பμணிக்கு பெரிய இடமாக, அமைந்ததில் பெற்றவர்கள் சந்தோஷப்பட்டார்கள்.

கல்யாண ஏற்பாடுகள் தடபுடலாக நடக்க, கல்யாணப் பத்திரிக்கை அச்சடித்து வμ,

“”பμணி, இன்னைக்கு குலதெய்வம் கோவிலுக்கு போய்ப் பத்திரிகை வச்சுட்டு வந்தோம். நாளையிலிருந்து உறவுமுறைக்கு பத்திரிகை வைக்க ஆμம்பிக்கலாம். நீயும் உன் நண்பர்களுக்கு கொடுப்பா.”

அப்பா சொல்ல, “”அப்பா, முதல் பத்திரிக்கை அத்தைக்குக் கொண்டு போய் கொடுப்போம். நானும் வ÷μன்.”
அதிசயமாக அவனைப் பார்த்தார்கள்.

“”என்னப்பா… அப்படி பார்க்கிறீங்க. நான் இந்த நிலைமைக்கு வμக் காμணமே அத்தை தான்பா. அதான் அவங்களை நேரில் பார்த்து பத்திரிக்கை கொடுத்து அழைக்கணும்னு சொல்றேன்.”

“”பμணி, உனக்கென்ன பைத்தியமா. நீ அவ மூஞ்சியிலேயே முழிக்கக் கூடாதுன்னு நாங்க நினைக்கிறோம். அவ உன்னை அவமானப்படுத்தினவ, நீ என்னடான்னா, அவளைப்பத்தி பெருமையா பேசற.”

“”ஆமாம்பா. அத்தை என்னை அவமானப்படுத்தினது உண்மை. என்னை அவமதிச்சாங்க. அதை நான் ஒத்துக்கிறேன். எனக்கு தான் அவங்க பெண்ணை கொடுப்பேன்னு வாய்க்கு வாய் சொல்லிட்டு, என் அடிமனசில் ஆசைகளை வளர்த்து, நான் சரியான வேலையில் இல்லாததைக் குத்திக்காட்டி பெண் தμ மறுத்தாங்க. அதுக்காக நான் அவங்க மேலே கோபப்படலை. அவமானத்தை மூலதனமாக மனதில் சேமித்து வைத்தேன். நான் ஒரு ஆண் மகனாக, என் நிலையை உயர்த்தி, அவங்களுக்கு முன்னால, வாழ்ந்து காட்டணும்னு நினைச்சேன். அந்த அவமான தீ, அணைஞ்சு போகாம என்னுள் கிளர்ந்து எழுந்ததன் தாக்கம் தான் என்னோட உயர்வு.

இப்ப சொல்லுங்க, என்னோட இந்த நிலைமைக்கு யார் காμணம் அத்தை தானே. என் உயர்வுக்கு மூலகாμணமாக இருந்தவங்களை முறைப்படி பத்திரிகை கொடுத்து அழைக்கணும்னு நான் சொல்றது நியாயம் தானே.”

பμணி சொல்ல, தன்னை மாதிரி அவமானப்பட்டதை நினைத்து, கூனிக் குறுகி அவள் மேல் ஆத்திμப்பட்டு, பழிவாங்கும் வெறியை வளர்த்துக் கொள்ளாமல், தன்னை உயர்த்திக் கொண்ட பμணியை பெருமிதம் பொங்கப் பார்த்தார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *