இராஜேஸ்வரி பாலசுப்பிமணியம்
இராஜேஸ்வரி பாலசுப்பிமணியம்
- கிழக்கு இலங்கையில் பிறந்து லண்டனில் கடந்த 45 வருடங்களாக வாழ்கிறேன்.
-கல்வி: மானுட மருத்துவ வரலாற்றில் முதமாமணிப்பட்டம்(எம்.ஏ) திரைப்படத்துறையில்பி.ஏ ஹானர்ஸ் பட்டம்.இன்னும் பல பட்டங்களும் தகுதிகளும்
-எழுத்துக்கள்: 7 நாவல்கள்,6 சிறுகதைத்தொகுப்புக்கள்,2 மருத்தவ நூல்கள, 1 முரகக் கடவுள் வழிபாடு பற்றிய ஆராய்ச்சி.
-இலங்கையிலும் இந்தியாவிலும் பல விருதுகள் கிடைத்திருக்கின்றன.
-கோவை ஞானி ஐயாவின் உதவியுடன் பதினொருவருடங்கள் பெண்கள் சிறுகதைப்போட்டி நடத்திப் பல பெண்களை எழுதப்பண்ணியிருக்கிறேன்.அவற்றில் சிறந்த 100 கதைகள் கிரியா பதிப்பாக வெளிவரவிருக்கிறது என அறிகிறேன்
இலங்கையில் சாகித்திய அக்கமி பரிசு பெற்ற எனது நாவலான’பனிபெய்யும் இரவுகள்’ சிங்கள மொழியில் வெளிவரவிருக்கிறது.
ஏனது பொழுது போக்கு;சரித்திர முக்கியத்துவம்வாய்ந்த இடங்களைப் பார்ப்பது.இசையை இரசிப்பது. ஏனது இரு பேரக்குழந்தைகளுடன் விளையாடுவது.
மேலதிக விபரங்களுக்குத் தயவு செய்து: https://rajesvoice.wordpress.com/ என்ற எனது தளத்தைப் பார்க்கவும்;
நான் முதல் இரவுக்கு பின் எனும் சிறு கதை படித்தேன் மிக மிக அருமை
nallathu