சிறப்புக் கதை

ஒரு பக்கக் கதை

சமூக நீதி

 

சமீபத்தில் சேர்க்கப்பட்ட கதைகள்

பார்வை ஒன்றே போதுமா…?!

  
 March 18, 2024   0
 

எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு…

  
 March 18, 2024   0
 

நரியின் தந்திரம்

  
 March 18, 2024   0
 

வருவாள், காதல் தேவதை…

 

ஒடியன்

 

குரங்கு பெடல்…

 

அவளும் அழுதாள்!

  
 March 18, 2024   0
 

மலரே என்னிடம் மயங்காதே…

  
 March 18, 2024   0
 

காதலின் மரியாதை!

 

முகுந்தன்

 

சிறுகதைகள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். சிறந்த கதைகளை படிப்பதற்கும் மற்றும் உங்கள் எழுத்தார்வத்தை வாசகர்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம். தமிழ் சிறுகதைகள் படிக்க மற்றும் கதையாசிரியர்களை பற்றிய அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் சிறுகதைகள் இணையத்தளம் டிசம்பர் 2011 முதல் செயற்பட்டுவருகிறது.

பிரபல சிறுகதைகள் மட்டுமன்றி புதிய எழுத்தாளர்களின் படைப்புகளையும் இங்கே காணலாம். 1900-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்களின் 17,300-க்கும் மேற்பட்ட சிறுகதைகளை இத்தளத்தின் வாயிலாக படித்து மகிழுங்கள்.

2600க்கும் மேற்பட்ட கதைகளை pdf/image கோப்பிலிருந்து உரையாக மாற்றி சிறுகதைகள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளோம். இக்கதைகள் 1920 முதல் சமீப காலம் வரை எழுதப்பட்டவை.

கதைப்பதிவு பகுதியில் உங்கள் பெயர், மின் அஞ்சல் முகவரியுடன் எங்களை தொடர்புக் கொள்ளுங்கள். மேலும் விபரங்களுக்கு கேள்வி-பதில் பகுதிக்கு செல்லவும். எங்களை தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி: sirukathaigal@outlook.com.

புகைப்படத்தில் இருக்கும் திரு. எஸ்.கண்ணன் அவர்கள் 500க்கும் மேற்பட்ட கதைகளை சிறுகதைகள்.காம் வெளியிட்டு India Book of Records விருது வென்றார்.

சிறுகதைகள்.காம் கதையாசிரியர்கள்

சிறுகதைகள் தளத்தில் தங்கள் படைப்புகளை சமர்ப்பித்த கதையாசிரியர்களை பற்றி அறிந்து கொள்ள: 
https://www.sirukathaigal.com/கதையாசிரியர்கள்/

படத்தில் இருப்பவர்: ம.ரா.போ.குருசாமி

பள்ளி/கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு

சிறுகதைகள் தளத்தில் கதைகளை பதிவதற்கும், ஒலிவடிவத்தை YouTube தளத்தில் ஏற்றுவதற்கும், பள்ளி அல்லது கல்லூரி மாணவர்கள் யாவரையும் வரவேற்கிறோம். மாணவர்கள் தங்கள் வேலைக்கு ஈடு செய்யப்படுகிறார்கள்.

சமீபத்தில் பதிவேற்றப்பட்ட பக்கங்கள் (Recent 20)

கதையாசியர்கள் மற்றும் சிறுகதைப் பற்றி பகுதியில் சமீபத்தில் வெளியான 20 பக்கங்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

ம.ரா.போ.குருசாமி

 

முனைவர் ம.ரா.போ.குருசாமி தமிழ்ப் பேராசிரியர்; எழுத்தாளர்; சொற்பொழிவாளர். இவர் தமிழ்நாட்டில், விருதுநகர் மாவட்டம், இராசபாளையம் அருகில் உள்ள மகமது சாகிப்புரம் என்னும் மம்சாபுரத்தில் 1922ஆம் ஆண்டில் பிறந்தவர். 2012 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 6 ஆம் தேதியன்று கோவையில் காலமானார்.…

மேலும் படிக்க…

சாந்தன்

 

ஐயாத்துரை சாந்தன் ஈழத்தின் முக்கியமான எழுத்தாளர்களுள் ஒருவர். மொழிபெயர்ப்பிலும் உலக எழுத்தாளர்களைத் தமிழில் அறிமுகம் செய்வதிலும் குறிப்பிடத்தக்க பங்காற்றி வருகிறார். தமிழிலும் ஆங்கிலத்திலுமாக 27 நூல்களை எழுதியிருக்கிறார். இவர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவரும் ஆவார். யாழ்ப்பாண மாவட்டம், மானிப்பாய்,…

மேலும் படிக்க…

வே.சபாநாயகம்

 

https://www.jeyamohan.in/88738/ வே.சபாநாயகம் தமிழ்ச்சிற்றிதழ்களைப்பற்றி தொடர்ச்சியாக எழுதிவந்தவர். சிற்றிதழ்சேகரிப்பாளர். வெளிவந்த சின்னாட்களிலேயே மறக்கப்பட்டுவிடும் சிற்றிதழ்களை தொகுத்து அவற்றின் உள்ளடக்கம் குறித்து எழுதி ஒரு தொடர்ச்சியை உருவாக்க அவரால் முடிந்தது. அர்த்தபூர்வமான  தொடர்ச்சியையே நாம் வரலாறு என்கிறோம். அவ்வகையில் அவர் வரலாற்றை தொகுத்தவர். https://www.dinamani.com/…

மேலும் படிக்க…

பெ.சிவக்குமார்

 

பெயர்: பெ.சிவக்குமார் கலைஞர்: நாட்டுப்புற பாடல்கலைஞர் ஈமெயில்: sivakumarpandi049@gmail.com முகவரி: குலசேகரநல்லூர், விருதுநகர் மாவட்டம். சாதனைகள் : மாநில அளவிலான நாட்டுப்புற பாடல் போட்டியில் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசு. மாவட்ட அளவில் முதல் மற்றும் மூன்றாம் பரிசு. மண்டல…

மேலும் படிக்க…

வ.ந.கிரிதரன்

 

(நவரத்தினம் கிரிதரன், வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்)  ஒரு குறிப்பிடத்தக்க கனேடிய. ஈழத்து எழுத்தாளர். இவர் பல சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள். ஆராய்ச்சி நூல்கள் ஆகியவற்றை ஆக்கியுள்ளார். பதிவுகள் இணைய இதழின் ஆசிரியரும் ஆவார். வ.ந.கிரிதரன் வண்ணார்பண்ணையை பிறப்பிடமாக கொண்டவர். இவரின் தந்தை பெயர்…

மேலும் படிக்க…

கிளையாகிக் கொண்டிருக்கும் துளிர்கள் – கார்த்திகேசு சிவத்தம்பி

 

(1993ல் வெளியான பதிவு, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மோகவாசல் – ரஞ்சகுமார் – பின்னுரை …தமிழில் சிறுகதை பெறும் மேலுமொரு பரிமாணம் (வளர்ச்சி) பற்றி, ரஞ்சகுமாரின் மோகவாசல் தொகுதி வழியாக எழும் சிந்தனைகள் சிலவற்றின் பிராரம்பப்…

மேலும் படிக்க…

சிறுகதைகள் பற்றிய சிந்தனைச் சிதறல்கள் – எஸ்.மதுரகவி

 

(2020ல் வெளியான புத்தகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பகுதி 1 | பகுதி 2 | பகுதி 3 அ.நா. : காபூலிவாலா என்னும் சிறுகதையும் இது போலவே. வீட்டிற்கு தினந்தோறும் உலர் பழங்கள் மற்றும் பொருட்கள் கொண்டு வரும்…

மேலும் படிக்க…

சிறுகதைகள் பற்றிய சிந்தனைச் சிதறல்கள் – எஸ்.மதுரகவி

 

(2020ல் வெளியான புத்தகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பகுதி 1 | பகுதி 2 | பகுதி 3 திருமகள் : இப்பொழுது ஒரு பாடலைக் கேட்போம். பின்னர் நிகழ்ச்சியைத் தொடரலாம். சார். நீங்கள் விரும்பும்…

மேலும் படிக்க…

சிறுகதைகள் பற்றிய சிந்தனைச் சிதறல்கள் – எஸ்.மதுரகவி

 

(2020ல் வெளியான புத்தகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பகுதி 1 | பகுதி 2 | பகுதி 3 மூத்த இதழாளர் / வளர்தொழில் வணிக இதழ் ஆசிரியர் திரு.க.ஜெயகிருஷ்ணன் அவர்களின் அணிந்துரை கதைகள் கேட்கும்…

மேலும் படிக்க…

எஸ்.மதுரகவி

 

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.மதுரகவி (1962) எண்பதுகளிலிருந்து சிறுகதைகள். புதுக்கவிதைகள். நாடகங்கள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருபவர். புதுச்சேரி வானொலியில் 1984-ஆம் ஆண்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்துள்ளார். சென்னையில் விளம்பரவியல் துறையில் 1984 முதல் 2000 வரை ஊடகத் தொடர்பு மேலாளராகப்…

மேலும் படிக்க…

தமிழ்த்தேனீ

 

முன்னுரை – வெற்றிச் சக்கரம் (சிறுகதைகள்), தமிழ்க் கமலம் பதிப்பகம். வாசகப் பெருமக்களே நான் ஒரு நடிகன், கவிஞன், எழுத்தாளன், ஆம் உங்கள் இல்லத்துக்கு உங்கள் அனுமதியோடு உலா வருகின்ற நக்க்ஷத்திரம், உங்கள் தொலைக் காட்சியில், உங்கள் கணிணியில், உங்கள் அனுமதியோடு உங்கள்…

மேலும் படிக்க…

சுந்தரிமணியன்

 

சுந்தரிமணியன் அவர்கள் மதுரை அருகே டி.கல்லுப்பட்டியில் பிறந்தவர். இவரது இயற்பெயர் சோமசுந்தரி. தமிழில் முதுகலைப்பட்டமும் முனைவர் பட்டமும் பெற்றவர். கல்லூரியில் பேராசிரியராக மூன்றரை ஆண்டுகள் பணியனுபவம் பெற்றவர். தற்போது ஒரு நிறுவனத்தில் ஆய்வறிஞராகப் பணியாற்றி வருகிறார். முதலில் கவிதைகள் எழுத ஆரம்பித்தவர்…

மேலும் படிக்க…

வடுவூர் கே.துரைசாமி ஐயங்கார்

 

வடுவூர் துரைசாமி ஐயங்கார் (1880-1942) தமிழ் எழுத்தாளர். பொதுவாசிப்புக்குரிய வணிகக் கேளிக்கைப் படைப்புகளை எழுதிய முன்னோடிகளில் ஒருவர். திகம்பரச் சாமியார் என்னும் துப்பறியும் கதாபாத்திரத்தை உருவாக்கியவர். 1942-ல் வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் காலமானார். தமிழில் பிரிட்டிஷாரால் நவீன காவல்துறையும், நீதிமுறையும்…

மேலும் படிக்க…

எஸ்.ஜெகதீசன்

 

எஸ் ஜெகதீசன், யாழ்ப்பாணம், இளவாலையில் பிறந்த பத்திரிகை யாளார், எழுத்தாளர்.  1990 இல் கனடாவிற்கு புலம்பெயர்ந்தார். இவர் இளவாலை புனித என்றியரசர் கல்லூரி, தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி, கொழும்பு அலெக்ஸாண்டிரா கல்லூரி போன்ற பாடசாலைகளில் கல்வி பயின்றார். மேலும் இலண்டன் கணக்கியல்…

மேலும் படிக்க…

ஜி.நாகராஜன்

 

ஜி.நாகராஜன் (செப்டெம்பர் 1, 1929 – பிப்ரவரி 19, 1981 ) மதுரை, இந்தியா) தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர். பொதுவாக இலக்கியத்தால் கவனிக்கப்படாத விளிம்புநிலை மனிதர்களான பாலியல் தொழிலாளர்களையும் அவர்களுக்கான தரகர்களையும் கதைகளுக்குள் கொண்டு வந்தவர். இலக்கிய வாழ்க்கை ஜி.நாகராஜன் நெல்லையில்…

மேலும் படிக்க…

எச்.எப்.ரிஸ்னா

 

தியத்தலாவ எச். எப். ரிஸ்னா (பிறப்பு: சனவரி 8) கவிதாயினி, தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா, குறிஞ்சிநிலா ஆகிய பெயர்களில் எழுதிவரும் இலங்கை படைப்பாளியாவார். ஊவா மாகாணம், பதுளை மாவட்டம், ஹப்புத்தளை தேர்தல் தொகுதியில் தியத்தலாவை என்ற ஊரைச் சேர்ந்த இளம் கவிதாயினியும்,…

மேலும் படிக்க…

சிறுகதை, இலக்கியத்தின் இளையது, கடைக்குட்டி – நீர்வை பொன்னையன்

 

சிறுகதை, இலக்கியத்தின் இளையது, கடைக்குட்டி. கடைக்குட்டி எப்பொழுதும் காரமானதாகவும் வீச்சானதாகவும் இருக்கும்.  எழுத்து இலக்கியத்தில் முதன்முதலாக ஜனித்தது கவிதை. மனிதன் தனது உள்ளுணர்வுகளை கவிதை மூலந்தான் வெளிப்படுத்தினான். இக்கால கட்டத்தில் பழம்பெரும் காப்பியங்கள் புனையப்பட்டன. ஹோமரின் ‘இலியட்’, ‘ஒடிசி’, மில்ரனின் ‘இழந்த…

மேலும் படிக்க…

சிறுகதை உத்திகள் – ரமணி

 

சிறுகதை யென்பது சின்னதாக அமையும் கதைகளில் பல ரகங்கள் உள்ளன. சொந்த அனுபவங்களை ’டயரி’யில் பதிப்பதோர் கதை. பயணத்தில் ஏற்பட்ட அனுபவங்களை வருணிப்பது கதை. குழந்தைகள் பேசுவதே ஒரு கதை. இன்னும் காதலன்-காதலி பேச்சு, நண்பர்கள் அரட்டை போன்ற சமாசாரங்களில் கதைகளைப்…

மேலும் படிக்க…

எஸ்ஸார்சி

 

எஸ்ஸார்சி (பிறப்பு: மார்ச் 4 1954) என்கிற எஸ். ராமச்சந்திரன் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். கடலூர் மாவட்டம் தருமநல்லூரில் பிறந்தவர். பாரத் சஞ்சார் நிகாம் நிறுவனத்தில் இளநிலைக் கணக்கு அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி, சமற்கிருதம்…

மேலும் படிக்க…

கு.ப.சேது அம்மாள்

 

கு.ப.சேது அம்மாள் (1908 – நவம்பர் 5, 2002) ஒரு தமிழ் எழுத்தாளர். புகழ்பெற்ற எழுத்தாளர் கு.ப.ராஜகோபாலனின் தங்கை. வாழ்க்கைக் குறிப்புசேது அம்மாளின் முதல் சிறுகதை “செவ்வாய் தோஷம்” 1939 இல் காந்தி இதழில் வெளியானது. பின் அவரது சிறுகதைகள் பல…

மேலும் படிக்க…