கதையாசிரியர்: விசாலம் முரளிதரன்

12 கதைகள் கிடைத்துள்ளன.

உளைச்சல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2019
பார்வையிட்டோர்: 11,198
 

 போன் எடுத்து கண்ணுக்கு மிக அருகில் வைத்துப் பார்த்தார் ராஜாராம். எதாவது மிஸ்ட் கால்ஸ் இருக்கிறதா என்று. “எவ்ளோ தடவ…

தண்டனை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 1, 2019
பார்வையிட்டோர்: 8,495
 

 இந்த வாட்ஸாப் பேஸ்புக் இதுல வர ஜோக்ஸ் எல்லாம் யாரோட வாழ்க்கையிலோ நடந்து இருக்குமானு ரொம்ப நாளா ஒரு சந்தேகம்,…

ஓய்வு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 25, 2019
பார்வையிட்டோர்: 8,085
 

 பரபரவென்று வாசலுக்கு ஓடினாள் ராதிகா. பால் பாக்கெட் ரெண்டு படியில் கிடந்தது. எடுத்து உள்ளே நகர்கையில் சொக்கலிங்கம் வாயிலுக்கு வந்து…

144

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2019
பார்வையிட்டோர்: 8,708
 

 “அம்மா! அப்பா வந்துட்டாரு” கத்திக் கொண்டே வாசலுக்கு ஓடினாள் முருகன். வாயிலைத் தாண்டி நின்று காலணிகளைக் கழற்ற முயற்சித்த கேசவன்…

பண்டாரச்சாமி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 4, 2014
பார்வையிட்டோர்: 11,897
 

 எங்கூருக்குள்ளாற வந்து ஜமீன் வூடு எங்கன்னு கேட்டாக்க கை சூப்புர பச்சப் புள்ளக் கூடோ வாயிலே இருக்குற கைய எடுத்துபுட்டு…

உற்றத் தோழி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 1, 2014
பார்வையிட்டோர்: 10,767
 

 அண்ணா நகரில் ஒரு மல்டி ப்ளெக்ஸ் அபார்ட்மெண்டில் குடியிருப்பு. கணவன் ஒரு பெரிய ஆட்டோமொபில் கம்பெனி சி .இ .ஒ…

ரியாலிட்டி செக்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 26, 2014
பார்வையிட்டோர்: 12,349
 

 லண்டன் ப்ரோக்ராம் முடித்து விட்டு இப்போது தான் சென்னையைத் தொட்டு இருந்தான் சந்தீப். ஏர்போர்டில் லக்கேஜ் வருவதற்கு காத்திருந்த போது…

கண்ணு பட போகுது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2014
பார்வையிட்டோர்: 9,597
 

 ‘நான் ஒரு வாரத்துல திரும்பி வந்துருவேன் கண்ணு. உன்னோட போட்டிக்கு இன்னும் 2 மாசம் இருக்கு. ஏன் இப்படி அலுத்துக்கிற…

குழந்தை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 26, 2014
பார்வையிட்டோர்: 11,175
 

 ‘அதென்ன யாரை பார்த்தாலும் குழந்தைன்னு கூப்பிடற பழக்கம் ?’ கற்பகம் கத்திக் கொண்டு இருந்தாள் .’ காதுல மிஷின் மாட்டுங்கோ.ரொம்ப…

கொடுத்து வைத்தவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 22, 2014
பார்வையிட்டோர்: 10,100
 

 ‘எத்தனை நாளா இந்த வலி இருக்கு.?’ “இப்போ தான் ஒரு 4 நாளா ..’ எதாவது புதுசா வேலை பண்ணினேளா??…