கதையாசிரியர்: ராஜி ரகுநாதன்

42 கதைகள் கிடைத்துள்ளன.

ஏற்பாடு செய்துட்டீங்களா?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 8, 2024
பார்வையிட்டோர்: 2,479
 

 வானிலை இதமாக இருந்தது. சூரியன் இன்னும் முழுதாக வரவில்லை. ஆனால் குளிராகவும் இல்லை. குளிரும்போது வெளியில் வந்தால் எனக்கு மூச்சுத்…

காதலிக்காக உயிரை தியாகம் செய்த காதலன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 12, 2017
பார்வையிட்டோர்: 16,718
 

 காதல் கதைகளை விட காதல் கொலைகளையே தற்போது அதிகம் கேட்டு வருகிறோம். கணவனை உயிர்ப்பிக்க, யமனைப் பின் தொடர்ந்த சாவித்திரியை…

ஹனுமன் பிரம்மச்சாரியா?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 17, 2017
பார்வையிட்டோர்: 18,117
 

 “ஹனுமன் பிரம்மச்சாரிதானே! பிறகு ஏன் சுவர்ச்சலா தேவியை அவருடைய மனைவி என்று கூறுகிறார்கள்? இது ராமாயணத்தில் உள்ளதா? சூரியனின் பெண்ணான…

பரதன் எடுத்த சபதம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 26, 2017
பார்வையிட்டோர்: 19,062
 

 “சத்தியப் பிரமாணம் என்பது அளவுகோல். நான் என் வாழ்க்கைக்கு இந்த விழுமியங்களை அளவுகோலாகக் கொண்டு வாழ்வேன். இவற்றில் எதாவது ஒன்றையாவது…

பசுமாட்டு உருவில் பூமா தேவி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 18, 2017
பார்வையிட்டோர்: 13,881
 

 “பாரத தேசத்தவரான நாம் பசுமாட்டினை தாயாக வணங்கும் கலாசாரம் கொண்டுள்ளோம். இது வெறும் நம்பிக்கை மட்டுமல்ல. விஞ்ஞானம் கூட கோமாதாவின்…

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமம் பின்னணியும், மகிமையும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 6, 2017
பார்வையிட்டோர்: 12,235
 

 நம் பாரத தேச இதிஹாசச் செல்வங்களுள் ஒன்றான மகாபாரதம் ஐந்தாவது வேதமாகப் போற்றப்படுகிறது. அபாரமான வேத தர்மங்களையும், ரகசியங்களையும், கதைகளோடும்…

தெரிந்த கதையில் பொதிந்த ரகசியம் – பக்தியின் வடிவம் துருவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 21, 2017
பார்வையிட்டோர்: 13,002
 

 கதை வடிவில் உபதேசிப்பது புராண சம்பிரதாயம். இந்த வழிமுறையில் ஞானம் சுவைபட அளிக்கப்படுகிறது. இதயத்தில் பதிந்து போகிறது. வாழ்க்கையைத் தன்மயமாக்குகிறது….

சீதையும் ஸ்ரீராமனும் செய்த சூரிய வழிபாடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 20, 2017
பார்வையிட்டோர்: 15,606
 

 ராம – ராவண யுத்தம் ஆரம்பமாவதற்கு முதல் நாள் ராவணன், சீதா தேவியின் முன்பாக ஒரு கபடமான யுக்தியைப் பிரயோகித்தான்….

அம்பாளின் அருமைப் புதல்வியே ஆனாலும்…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 21, 2016
பார்வையிட்டோர்: 10,541
 

 பெண்களை பலாத்காரப்படுத்தி காதலிக்கும்படி பலவந்தம் செய்யும் துர்குணம் இன்று நேற்றல்ல. புராண காலத்திலிருந்தே தொடரும் சாபக்கேடாக உள்ளது. சிவபெருமானின் புதல்விக்கே…

இறைவனின் சொரூபம் – சாந்தாகாரம் புஜக சயனம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 17, 2016
பார்வையிட்டோர்: 12,862
 

 பிரபஞ்சத்திற்கு மூலமாகவும், சாட்சியாகவும், சக்தியாகவும் இருந்து நடத்துவிக்கும் இறைவனின் சைதன்யத்தை பல விதமாக தரிசித்து, கண்டடைந்த அற்புதங்களை தியான சுலோகங்களாகவும்…