கதையாசிரியர்: மாலன்

41 கதைகள் கிடைத்துள்ளன.

கடவுள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 12, 2023
பார்வையிட்டோர்: 3,411
 

 கிணுகிணுவென்று மணிச்சத்தம் கேட்டது. மாசிலாமணி உள்ளே எட்டிப் பார்த்தார். இருளாண்டி சம்பிரமமாக சம்மணம் கட்டி உட்கார்ந்திருந்தார். கண்கள் மூடியிருக்க கை…

மாறுதல் வரும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 10, 2023
பார்வையிட்டோர்: 2,895
 

 இவர்கள் காத்திருக்கிறார்கள் கனவுகளைச் சுவாசித்தபடி. ஆட்சி மாற்றம் தங்கள் வாழ்க்கையையே மாற்றிவிடும் என்ற ஆசையைச் சுமந்தபடி. கை சுத்தமில்லாது போனாலும்,…

கல்கி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 1, 2012
பார்வையிட்டோர்: 20,727
 

 இவன் கண்ணைத் திறந்தபோது அநேகமாக எல்லாம் முடிந்திருந்தது. ஆச்சரியங்கள் காத்திருந்தன அவற்றில் ஒன்று எதிரில். நாலடி உயரம். முக்கோண முகம்….

புதுமைப்பித்தனின் எக்ஸ்ரே

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 23, 2012
பார்வையிட்டோர்: 13,178
 

 “மெட்றாஸ் ரொம்பத்தான் மாறிப் போச்சு” என்றார் புதுமைப்பித்தன். புதுமைப்பித்தன்? ம். அவரேதான். கந்தசாமிப் பிள்ளையைப் பார்க்க கடவுள் அவர் கதைக்குள்…

கடமை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 23, 2012
பார்வையிட்டோர்: 13,972
 

 வாசற்கதவை யாரோ உலுக்கும் சப்தம் தங்கம்மாவை எழுப்பிற்று.அவள் பெயரைச் சொல்லி அழைக்கும் குரல் கனவில் விடுக்கும் அழைப்பைப் போல சன்னமாய்…

நடுவர்கள

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 23, 2012
பார்வையிட்டோர்: 16,077
 

 வாசற்படியில் வந்து கிடந்தது அந்த அதிர்ச்சி. ‘வாக்கிங்’ போகலாம் எனக் கிளம்பியபோது கதவருகே, சிறகொடிந்து விழுந்த பறவை மாதிரி, சிதறிக்…

கற்றதனால் ஆன பயன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 23, 2012
பார்வையிட்டோர்: 13,927
 

 மறுபடி ஒரு தரம் பையைத் தொட்டுப் பார்த்துக் கொண்டான். மாணிக்கவாசகம். பத்திரமாக இருந்தது. மொறமொறவென்று சலவை நோட்டாய் பத்து நூறு…

காதலினால் அல்ல

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 23, 2012
பார்வையிட்டோர்: 9,171
 

 ராம்பகதூர் வேலைக்குச் சேர்ந்த முதல் தினமே அவனது தைரியத்திற்குச் சவால் வந்தது. ராம்பகதூருக்குக் கூர்க்கா உத்தியோகம். ஐந்தரை மணிக்கு உடம்பில்…

இருளில் வந்த சூரியன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 23, 2012
பார்வையிட்டோர்: 8,513
 

 வாசற் கதவு திறந்தது. திறப்பில் ஒரு விசை இருந்தது. பதற்றம் இருந்தது. அப்பா இல்லை. அப்பா இப்படிக் கதவை அதிரத்…

கசங்கல்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 23, 2012
பார்வையிட்டோர்: 23,247
 

 இவன் கவலையோடு அண்ணாந்து பார்த்தான். மழை வருகிற மாதிரி இருந்தது. இருட்டை விரித்துப் போட்டுக் கொண்டிருந்தது வானம். வரும், இன்று…