கதையாசிரியர்: பரிவை சே.குமார்

9 கதைகள் கிடைத்துள்ளன.

நேசம் சுமந்த வானம்பாடி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 11, 2020
பார்வையிட்டோர்: 7,433
 

 “என்னங்க உங்கப்பாக்கிட்ட இது வேணுமான்னு கேளுங்க… சும்மா பரண்ல தூக்கிப் போட்டு வச்சி என்னத்துக்கு இடத்தை அடச்சிக்கிட்டு கிடக்குது…” மருமகள்…

பஞ்சாத்தா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 26, 2020
பார்வையிட்டோர்: 6,482
 

 பஞ்சாத்தாவுக்கு தொண்டைக்கு நெஞ்சுக்குமா இழுத்துக்கிட்டு இருக்கு. இன்னைக்கு இல்ல… ரெண்டு நாளா இப்படித்தான் கஷ்டப்படுது… போற ஜீவன் உடனே பொயிட்டா…

முடிவுகள் திருத்தப்படலாம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 20, 2020
பார்வையிட்டோர்: 13,422
 

 மனைவியின் மூலமாக சாமிநாதன் காதுக்கு அந்தச் செய்தி வந்தபோது ‘ஏய் அதெல்லாம் இருக்காது’ என்று மறுத்தாலும் கொஞ்ச நாளாவே ஊருக்குள்ளே…

நெஞ்சக்கரை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 11, 2020
பார்வையிட்டோர்: 14,310
 

 ‘அது பிள்ளையார்பட்டியில்தான் இருக்குதாம்’ செலுவஞ் சொன்ன வார்த்த எனக்குள்ளே முன்னுக்கும் பின்னுக்குமா போயி வந்துக்கிட்டிருந்துச்சு. ‘புள்ளயாருபட்டியிலயா… அங்கயா இருக்கா அவோ…?’…

செவலைப்பசு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 19, 2019
பார்வையிட்டோர்: 8,889
 

 செவலைப்பசு காணாமப் போயி இன்னைக்கோட மூணு நாளாச்சு. அது காணாமப் போனதுல இருந்து சோறு தண்ணியில்லாம குடும்பமே தேடுது. இது…

காத்தாயி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 27, 2019
பார்வையிட்டோர்: 7,010
 

 ஊருக்குள்ள ரொம்ப ராசியானவன்னு பேரெடுத்தவ காத்தாயி.. அவளைப் பாத்துட்டுப் போனா நடக்காதுன்னு நினைக்கிற காரியங்கூட நடக்கும்ன்னு நம்ப ஆரம்பிச்சாங்க… முக்கியமா…

தலைமுறை நேசம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 28, 2019
பார்வையிட்டோர்: 9,880
 

 அப்பத்தா இறந்து விட்டாள் என ஊரிலிருந்து போன் வரவும் அப்படியே தரையில் அமர்ந்து கதறி அழுதாள் செல்வி. அவளது அழுகுரல்…

கோட்டாமி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 15, 2019
பார்வையிட்டோர்: 6,775
 

 அவரு பேரு கோட்டசாமியோ இல்லை கோபால்சாமியோ… அது யாருக்குமே தெரியாது. எல்லாருக்கும் அவரை கோட்டாமியாத்தான் தெரியும். அவருக்கு எப்படியும் ஐம்பது…

விழலுக்கு இறைத்த நீர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 29, 2019
பார்வையிட்டோர்: 17,182
 

 தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தார் நாகராஜ். அவருக்கு இப்பல்லாம் இரவில் தூக்கம் வருவதில்லை. படுத்ததும் அயர்ந்து தூங்க ஆரம்பிப்பவர்…