கதையாசிரியர்: தாமிரா

10 கதைகள் கிடைத்துள்ளன.

செங்கோட்டை பாசஞ்சர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 15, 2013
பார்வையிட்டோர்: 26,757
 

 லவ் யூவுக்கு என்ன வயசு சார் இருக்கும்?” என்றபடி என் அருகில் அமர்ந்த ஆல்வினை எனக்கு அவ்வளவு பிடித்திருந்தது. அவன்…

மெளனமான நேரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 1, 2013
பார்வையிட்டோர்: 16,179
 

 ‘தம்… தம்… தம்… பந்தம் ராக பந்தம் உந்தன் சந்தம் எந்தன் சொந்தம் ஓலையில் வேறென்ன சேதி தேவனே நான்…

நாடகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 1, 2013
பார்வையிட்டோர்: 18,850
 

 ஹோயே… ஹோ… அலைகளின் பேரிரைச்சலை மீறி, கடல் அரக்கர்களின் ஓங்காரக் குரல் எழத் தொடங்கிவிட்டது. சூறைக் காற்றின் ஆரவாரத்தோடு பெரு…

ரஜினி ரசிகன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 9, 2012
பார்வையிட்டோர்: 12,848
 

 காமுவின் பிறப்பில் இருந்துதான் இந்தக் கதையைத் துவங்க வேண்டும். 1980-ம் ஆண்டு நெல்லை பார்வதி திரையரங்கில், ‘அன்புக்கு நான் அடிமை’…

மியாவ் மனுஷி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 16,088
 

 ‘என் பலகீனங்களின் காட்டில் சுள்ளி பொறுக்காதே!’ – கவிஞர் அறிவுமதி பார்வதி ஒரு ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட் கொடுத்து இருந்தாள். கூடவே,…

குமார் தையலகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 9,075
 

 குமாரைச் சுற்றி வட்டம், சாய் சதுரம், செவ்வகம், அருங்கோணம், முக்கோணம் போன்ற ஒரு கூட்டம் எப்போதும் இருக்கும். அது குமாரின்…

கெளுத்தி மீன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 13,840
 

 என் கிராமத்துக்கும் எனக்குமான தொடர்பு அம்மா என்கிற ஒற்றை மனுஷியால் பிணைக்கப்பட்டு இருந்தது. அம்மா, கிராமத்தைத் தன் உயிரில் பொதிந்துவைத்து…

தட்சணின் 26-வது மரணம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 6, 2012
பார்வையிட்டோர்: 9,841
 

 ‘என் மரணம் இந்தச் சமூகத்துக்கான பேரிழப்பு. இந்தச் சமூகம் கொடுத்துவைத்தது அவ்வளவுதான். வேறு என்ன சொல்வது?’ என்கிற வாசகத்தோடு தனது…

ப்போ… பொய் சொல்றே..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 21, 2012
பார்வையிட்டோர்: 13,871
 

 ”என் கடவுளை நானே உருவாக்கப் போறேன்” என்று சொன்னதும் ராகவன் சிரித்தான். அவன் சிரிப்பில் டேபிள் முழுக்க பீர் தெறித்தது….

அமிர்தவர்ஷினி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 27, 2012
பார்வையிட்டோர்: 9,826
 

 ஒரு மார்கழி மாதத்துப் பனிக் குளிரில்தான் அவளைப் பார்த்தது. அப்போது என் உலகம் செவ்வகமாக இருந்தது. அதன் ஈசான மூலையில்…