ஒழுக்கம்
கதையாசிரியர்: ச.மணிகண்டன்கதைப்பதிவு: March 8, 2015
பார்வையிட்டோர்: 30,989
பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் நெடுஞ்சாலையின் ஓரமாக அமைந்திருந்தது. கந்தசாமியின் இல்லம். “டேய் சரவணா..வாடா.. பரிட்சைக்கு நேரமாச்சு…”. என்.றான் கந்தசாமி. “இதோ வந்துட்டேன்டா……