கதையாசிரியர்: சோ.தர்மன்

4 கதைகள் கிடைத்துள்ளன.

நிழல் பாவைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 12, 2023
பார்வையிட்டோர்: 2,892
 

 அந்த ஒற்றை மாட்டு வண்டி ஊருக்குள் நுழைந்து விட்டதற்கு அடையாளமாக சில மனிதர்களையும், கட்டடங்களையும் கடந்து போனது. கவலையுடன் அமர்ந்திருக்கும்…

அடமானம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 4, 2023
பார்வையிட்டோர்: 3,468
 

 சுருக்கமாக ‘கோனார் கம்பெனி’ என்று சொல்லப்படும் அய்யனேரி ஜெகநாதன் முதலாளியின் ‘கிருஷ்ணா மேச் ஒர்க்ஸ்’ என்றால் சுற்றுவட்டாரத்தில் தெரியாதவர்கள் இருக்க…

வரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 25, 2015
பார்வையிட்டோர்: 20,143
 

 இந்த உலகத்தில் யாருக்குத்தான் கவலையில்லை. கவலைகளின் தன்மைதான் வேறுபடுமே ஒழிய, கவலையே இல்லாத மனித உயிர் இல்லையென்றுதான் சொல்ல வேண்டும்….

சோகவனம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 17, 2014
பார்வையிட்டோர்: 34,940
 

 கற்பாறைகளின் இடுக்குகளிலும் கூட தன் வேர் பதித்து நீருறிஞ்சி மண் நீக்கி காற்றைச் சுவாசிக்கும் ஆத்ம வெறியில் தலை நீட்டி…