கதையாசிரியர்: சி.மதிவாணன்

30 கதைகள் கிடைத்துள்ளன.

டாஸ்மாக் நாடெனும் போதினிலே..

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 1, 2013
பார்வையிட்டோர்: 13,868
 

 பாரதிக்கு வயது 22தான். அவன் வாழ்க்கையில் எல்லாமே பாதி கிணறு தாண்டிய கதைதான். இன்றும் அப்படித்தான் ஆகிவிட்டிருந்தது. ஒரு குவாட்டரை…

உயிர் வெட்டு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 1, 2013
பார்வையிட்டோர்: 10,952
 

 எனது லேப்டாப்புக்கான பேட்டரியை நான் வாங்கியபோது மின்சாரம் போய்விட்டது. கடைக்காரர் என் நண்பர்தான். அவர் சிறு அளவில் கம்யூட்டர் வணிகத்…

இருளாகும் வெளிச்சங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 1, 2013
பார்வையிட்டோர்: 11,097
 

 சாப்பிட்டுவிட்டு, அப்படியே முகத்தைக் கழுவி, பொட்டு வைத்துக்கொண்டு புறப்பட்டாள். மட்டை எடுக்கப் போகும்போது நல்ல புடவையெல்லாம் கட்டிக்கொள்ள முடியாது. ஆனால்,…

மகளிர் காவல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 1, 2013
பார்வையிட்டோர்: 13,708
 

 அவளின் காதில் அமிலத்தைப் பாய்ச்சியது போலிருந்தது எஸ்ஐயின் கேள்வி. கன்னத்தில் அறைந்து… சுற்றிவிட்டு, புடவையை உருவி தெருவில் விரட்டியது போலத்…

தின்று தீர்க்கும் இருள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 1, 2013
பார்வையிட்டோர்: 10,760
 

 கையில் பத்து ரூபாய்தான் இருந்தது. ஆனால், அவள் முடிவு செய்துவிட்டுத்தான் வந்திருந்தாள். ஊருக்குப் போய்விட வேண்டும். ஊருக்குப் போயேத் தீரவேண்டும்….

கொள்ளை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 1, 2012
பார்வையிட்டோர்: 9,047
 

 ஈஸ்வரி மட்டையைப் பிண்ணிக்கொண்டிருந்தாள். காலையிலிருந்து இரண்டு கீற்று கூட முடியவில்லை. குத்து வைத்து எத்தனை நேரம் வேலை பார்ப்பது? அடிவயிற்றில்…

பாலையில் பெய்யும் மழை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 1, 2012
பார்வையிட்டோர்: 7,174
 

 அவன் கதவைத் திறந்தது இவளுக்குத் தெரிந்தது. இவள் தூங்கவில்லை. இன்று மட்டுமல்ல… பல நாளாகத் தூங்கவில்லை. வாழ்க்கை இப்படி ஆனது…

சொல்ல முடியாத பிரச்சனை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 1, 2012
பார்வையிட்டோர்: 7,219
 

 காளிக்கு வயிற்றைக் கலக்கியது. வேறு ஒன்றும் பிரச்சனையில்லை. இயற்கை உபாதைதான். இருட்டு சூழும் நேரத்தில் வயிற்றைக் கலக்கும். ஒரு நாள்…

சாதி கெட்டவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2012
பார்வையிட்டோர்: 7,627
 

 இது ரொம்ப பெரிய கதை. இப்போது எழுத முடியுமா என்று தெரியவில்லை. கதையின் அளவு பெரியதல்ல. ஆனால், காலம் பெரியது….

ஓர் ஆணும் ஒரு பெண்ணும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2012
பார்வையிட்டோர்: 12,830
 

 சென்னைக்கு வெகுநாள் கழித்துச் சென்றேன். அங்குதான் நான் பல வருடங்கள் குடியிருந்தேன் என்றாலும் என்னால் சென்னையை என் ஊர் என்று…