கதையாசிரியர்: சிவசித்திரை

4 கதைகள் கிடைத்துள்ளன.

வெள்ளையடித்த வாசனை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 9,374
 

 ஐப்பசி, கார்த்திகை, மார்கழியென்று மாதம் அதுபாட்டுக்குப் போய்க்கொண்டு இருக்கும். வயிற்றுப் பசிக்குப்போக, தினந்தினம் செலவுகள் என்று காசு கரைந்து கொண்டே…

அடுப்பங்கரை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 25, 2012
பார்வையிட்டோர்: 10,956
 

 வாழ்வின் சாரம் ஓர் ஓரமாய் கசிந்துகொண்டு இருந்தது. பொழுதின் முடிவு, கீழ்வானம் கறுப்பானது. மழை வருவதற்கான பச்சை மண்வாசம் அடித்தது….

பனங்காட்டுப் பத்திரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 24, 2012
பார்வையிட்டோர்: 8,958
 

 ஆடி மாசக் காற்று ஈவு இரக்கம் பார்க்காது. சனங்கள் தெருவில் நடமாட முடியாது. ஊரிலுள்ள மண்ணையெல்லாம் முகத்தில் வீசியடிக்கும். ஊரையே…

அப்பாவி முனீஸ்வரன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2012
பார்வையிட்டோர்: 8,727
 

 காலம் அவனுக்குத் தீராப் பகையானது. வெகுநாட்களாக் காத்திருக்கும் போல! தக்க தருணத்தில் பழிதீர்த்தது. வசமாக மாட்டிக்கொண்டான். அவனுக்கும் வாழ்வுக்குமான உறவே…