கதையாசிரியர்: கே.ஜே.அசோக்குமார்

21 கதைகள் கிடைத்துள்ளன.

மாங்காச்சாமி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 31, 2023
பார்வையிட்டோர்: 1,517
 

 புரட்டாசி மாத கிருஷ்ணன் கோயில் மைக் அலறல்களில் தெருவிற்கே காது கேட்காமல் போய்விட்டது. பேச முடியாமல் சைகைகள் மட்டும் காட்டமுடிகிறது….

பனி இறுகிய காடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 27, 2023
பார்வையிட்டோர்: 2,966
 

 1 – 7 | 8 – 13 1 இருட்டில் வீடு வேறுமாதிரியாக இருந்தது. பொன்வண்ண துகள்களை வீடுமுழுவதும்…

கணக்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 25, 2023
பார்வையிட்டோர்: 1,744
 

 பனி படர்ந்த காலை நேரத்தில் புத்தகங்களை கைகளில் இடுக்கி விஜி நடந்துவர ஜெயசீலா கூட வந்தாள். இளவெய்யில் முதுகில் மெல்லிய…

குதிரை மரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 23, 2023
பார்வையிட்டோர்: 1,366
 

 1 ஜன்னல்களின் வழியே இளங்காலை சூரியக்கதிர்கள் நெசவில் வெளிப்படும் நூல்களைப்போல சாய்ந்து விழுந்து கிடப்பதை கண்டு ஆர்வம் பொங்க தூக்கத்திலிருந்து…

கருடனின் கைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 21, 2023
பார்வையிட்டோர்: 1,940
 

 சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கிய புவனேஷ்வரி உடலை எரிக்கும் வெப்பத்தை உணர்ந்தாள். விமான நிலைய நடையில் நடக்கும்போது கழுத்து…

புரியாதவர்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 19, 2023
பார்வையிட்டோர்: 1,907
 

 நேற்று கேட்ட மெல்லிய நீண்ட அதே கீச்சுக் குரலில் இன்று ஒரு சிறுதுளி மென்மை கூடியிருந்தது. பிசிறில்லாக் குரலில் ஆரம்பித்து,…

தெய்வமரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 17, 2023
பார்வையிட்டோர்: 1,958
 

 பெரிய சாலையில் மாலைஒளி படும்படி அமர்த்தலாக அமைந்திருந்தது “மங்களவிலாஸ்” வீடு. மழைக்கும் வெய்யிலுக்கும் சோர்ந்து காரைகள் பெயர்ந்த பழையபாணி வீடு….

பாம்பு வேட்டை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 15, 2023
பார்வையிட்டோர்: 1,297
 

 உணர்வு வரும்போது முதலில் ஞாபகம் வந்தது ஆற்றுமணலில் வரைந்த‌ சித்திரம்போல் அந்தப் பெண்ணின் முதுகிலிருந்து இடைவரை வழிந்தோடிய மெல்லிய‌ பூனை…

பெயர் தெரியாப் பறவையின் கூடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 13, 2023
பார்வையிட்டோர்: 1,336
 

 சமீபகாலங்களில் காலையில் எழுந்ததும் கூடத்தின் ஜன்னலுக்கு வந்து அந்த மரத்தையும் அதில் உள்ள பறவையின் கூட்டையும் பார்ப்பது வாடிக்கையாகிவிட்டது தினேஷ்…