கதையாசிரியர்: குமரவேலன்

12 கதைகள் கிடைத்துள்ளன.

திருடர்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 8,934
 

 வீட்டு வாசலில் ஆட்டோவிலிருந்து கல்லூரித்தோழி உமா கையில் பெட்டியுடன் இறங்குவதைப் பார்த்த கலாவுக்கு அடக்கமுடியாத ஆச்சரியம் ! “நாளைக்கு மவுணட்…

ஆசை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 9,784
 

 கண்ணத்தாக் கிழவி குடிசை வாசலுக்கு வந்து பேரன் கண்ணன் சைக்கிளில் வேலைக்குப் போவதை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள். கண்ணனும் பாசத்துடன்…

அழைப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 9,544
 

 அப்பாவின் உடல்நிலை கவலைக்கிடமாகி விட்டது.. “இதோ பாரப்பா ரவி, அப்பா நிலைமை நாளுக்கு நாள் மோசமாயிண்டு போறதைப் பார்த்தா, அவர் முடிவு…

குட்டி கதைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 26, 2012
பார்வையிட்டோர்: 15,416
 

 சாலை அந்த ஊரின் பிரதான சாலைதொடர் மழைக்குப் பிறகு குண்டும் குழியுமாய் போக்குவரத்துக்கே லாயக்கில்லாமல் சேதமாகியிருந்தது. பாதாசாரிகளும் வாகனம் ஓட்டுபவர்களும்…

ஈவ்-டீஸிங்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 26, 2012
பார்வையிட்டோர்: 10,228
 

 அன்று காலேஜிலிருந்து வீட்டிற்குத் திரும்பிய வந்தனா என்றுமில்லாமல் சோகத்துடன் வாட்டமடைந்து இருப்பதை அவள் தாயார் கமலா கண்டுபிடித்துவிட்டாள். அதற்கான காரணத்தைக்…

அன்பளிப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 26, 2012
பார்வையிட்டோர்: 10,026
 

 அமெரிக்காவிலிருந்து அடுத்த வாரம் குடும்பத்தோடு சென்னைக்கு வரப்போவதாக என் மகன் சுரேஷ் முன்கூட்டியே எங்களுக்குத் தகவல் சொல்லி விட்டான். உற்சாகத்தில்…

டாக்டருக்கு மருந்து

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 26, 2012
பார்வையிட்டோர்: 6,899
 

 டாக்டர் வரதனின் க்ளினிக் தி.நகர் தண்டபாணித் தெருவிலிருந்த அந்த ஹைதர் கால வீட்டின் ஒரு போர்ஷனில் இருந்தது. வரதன் மருத்துவப்…

துடிப்பு – சிலிர்ப்பு – தவிப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 26, 2012
பார்வையிட்டோர்: 7,406
 

 நளினியின் பிரிவு ஒரே வாரத்தில் தன்னை இப்படிப் பாடாய்ப்படுத்தும் என்று சுரேஷ் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. வாழ்க்கையே டல்லடித்துப் போயிற்று. வீடு…

கதைகதையாம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 26, 2012
பார்வையிட்டோர்: 6,491
 

 ஏகாம்பரம் வாசல் நடையில் ஈஸிச்சேரில் சாய்ந்துகொண்டு பழைய தமிழ் பத்திரிகைகளை புரட்டிக்கொண்டிருந்தார்.அவர் அரசாங்க உத்தியோகம் பார்த்து சமீபத்தில் ஓய்வு பெற்றவர்….

வியாதி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 26, 2012
பார்வையிட்டோர்: 6,987
 

 மணி நண்பகல் பன்னிரண்டு. அக்கினி நட்சத்திர வெயில் சென்னையை ஆக்ரோஷத்துடன் சுட்டெரித்துக்கொண்டிருந்தது. ராஜாங்கம் நாயுடு தன் மளிகைக்கடையைப் பூட்டி முடித்தார்….