கதையாசிரியர்: கவின்மலர்

9 கதைகள் கிடைத்துள்ளன.

மூன்று நிற வானவில்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 3, 2013
பார்வையிட்டோர்: 17,057
 

 தாம்பரம் செல்லும் ஜி.எஸ்.டி. சாலையில் வாகனங்கள் பறந்துகொண்டு இருந்தன. கடலுக்குள் நீந்தும் ஒரு சிறிய மீனைப் போல என் ஸ்கூட்டி…

மின்மினி வெளிச்சம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 10, 2012
பார்வையிட்டோர்: 13,924
 

 ராசுவுக்கு அன்றைக்குப் பள்ளிக்கூடம் போகப் பிடிக்கவில்லை. பையை எடுத்துக் கொண்டு, போகலாமா… வேண்டாமா என்கிற யோசனையோடு ஒவ்வோர் அடியாக எடுத்துவைத்தான்….

தொடர்பு எல்லைக்கு வெளியே…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 8, 2012
பார்வையிட்டோர்: 12,137
 

 கடிகாரத்தைப் பார்த்தவாறே அமர்ந்திருந்தாள் கவிதா. நொடி முள் நகர்வதையே பார்க்கையில், தலை சுற்றுவதுபோல் இருந்தது. சுதா இன்னும் வரவில்லை. பசி…

இரவில் கரையும் நிழல்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 14, 2012
பார்வையிட்டோர்: 19,638
 

 இப்போதெல்லாம் கயல்விழி நினைவு ஓயாமல் வருகிறது. பள்ளிக்கு ஒன்றாகப் போகும் சிறுமிகளைப் பார்க்கும்போதும் சைக்கிளில் செல்லும் மாணவிகளைப் பார்க்கும்போதும் அவள்…

அண்ணன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 14, 2012
பார்வையிட்டோர்: 15,237
 

 அண்ணன் என்றால் எனக்கு உயிர். அண்ணன் என்றால் கூடப்பிறந்த அண்ணன் இல்லை. அண்ணனின் பெயர் முத்து. ஆனால் ஒருபோதும் அண்ணனின்…

நீளும் கனவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 14, 2012
பார்வையிட்டோர்: 9,126
 

 சின்னு வந்திருக்கிறாள். அவளுக்கு அனுவின் சமையல் என்றால் ரொம்ப இஷ்டம். அனு அவளுக்காக மீன் குழம்பு வைத்திருந்தாள் . காரம்…

விட்டு விடுதலையாகி..

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 14, 2012
பார்வையிட்டோர்: 10,421
 

 கடிகாரத்தைப் பார்த்தவாறே அமர்ந்திருந்தாள் கவிதா. நொடி முள் நகர்வதையே பார்த்துக்கொண்டிருந்தவளுக்கு தலை சுற்றுவது போலிருந்தது. சுதா இன்னும் வரவில்லை. பசி…

மின்மினி வெளிச்சம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 14, 2012
பார்வையிட்டோர்: 8,442
 

 ராசுவுக்கு அன்றைக்குப் பள்ளிக்கூடம் போகப் பிடிக்கவில்லை. பையை எடுத்துக் கொண்டு, போகலாமா… வேண்டாமா என்கிற யோசனையோடு ஒவ்வோர் அடியாக எடுத்துவைத்தான்….

மீனுக்குட்டி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 14, 2012
பார்வையிட்டோர்: 12,584
 

 என்னால் நம்ப முடியல. பாட்டி சொல்றது நெசந்தானா? அப்பாவா அப்புடி சொன்னாரு? அப்படி அழுதாரு? எம் மனசுக்குள்ள அப்ப்டியெல்லாமிருக்காதுன்னு தோணிக்கிட்டேயிருந்துச்சு….