கதையாசிரியர்: கல்லை நூர்ஜஹான் ரஹீம்

3 கதைகள் கிடைத்துள்ளன.

திருந்தினால் திரை விலகும்…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 12, 2013
பார்வையிட்டோர்: 10,726
 

 தொழுதுவிட்டு சலாம் சொல்வதற்கும் டெலிபோன்மணி ஒலிப்பதற்கும் சரியாக இருந்தது. எடுத்துப்பேசிய ஜீனத்பாத்திமாவின் முகம் தாமரையாக மலர்ந்தது. மனைவியின் முகமலர்ச்சிக்கு காரணம்…

மண்ணில் சுவர்க்கத்துக்கான ஒரு பாதை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 12, 2013
பார்வையிட்டோர்: 10,109
 

 அன்று ஞாயிற்றுக்கிழமை. நஜீர் ஃபஜ்ரு தொழுகையை முடித்துக்கொண்டு தன் பிள்ளைகளுக்கு ஓதிக்கொடுத்துக்கொண்டு இருந்தான். விடுமுறை நாட்களில் மட்டும் பிள்ளைகளை ஓதச்சொல்லி…

அவன் போட்ட கணக்கு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 12, 2013
பார்வையிட்டோர்: 11,078
 

 அது ஃபஜ்ரு நேரம்! பாங்கின் ஒலி காலை இளந்தென்றலில் தவழ்ந்து ஒவ்வொரு வீட்டின் திரைச்சீலையையும் விலக்கி உள்ளே எட்டிப் பார்த்தது….