கதையாசிரியர்: எஸ்.செந்தில்குமார்

23 கதைகள் கிடைத்துள்ளன.

இமயமலை பஸ் டிக்கெட்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 17, 2020
பார்வையிட்டோர்: 23,788
 

 சின்னரேவூப்பட்டியைக் கடந்து கம்பத்துக்குப் போகும் பேருந்தின் சத்தத்தில் சங்கரன் கண் விழித்தான். ஆலமரத்தைத் தாண்டி ரோட்டு வளைவில் பேருந்து சென்றது,…

புலி சகோதரர்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 10, 2018
பார்வையிட்டோர்: 15,630
 

 மச்சப்புலி, மோட்டார்பைக்கை ஸ்டுடியோவின் வாசலில் நிறுத்திவிட்டு, எதிரே இருந்த டாஸ்மாக் கடையைப் பார்த்தார். கடைக்குப் பக்கத்தில் இருந்த கூரை வேயப்பட்ட…

சங்கு மீன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 2, 2016
பார்வையிட்டோர்: 16,491
 

 ‘கோமதி காணாமல்போய் இன்றோடு 10 வருடங்கள் முடிந்துவிட்டன’ என சரஸ்வதி நினைத்துக்கொண்டிருந்த போதுதான், அவளிடம் இருந்து கடிதம் வந்தது. சரஸ்வதிக்கு…

சிக்கந்தர் அப்பச்சி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 13, 2016
பார்வையிட்டோர்: 16,925
 

 சிக்கந்தர் அப்பச்சி வீட்டு முற்றத்தில் இருக்கும் வெள்ளைப் புறாக்கள், என்னைச் சூழ்ந்து நிற்கின்றன. அப்பச்சியும் அப்பச்சியின் அம்மாவும், புறாக்களுக்கு அரிசிமணிகளைத்…

வெண்டி மாப்பிள்ளை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 23, 2016
பார்வையிட்டோர்: 19,118
 

 வெண்டி பூச்சிமருந்தைக் குடித்து சாகக் கிடக்கிற விஷயம், பட்டறை வீதிக்குத் தெரிவதற்கு முன்பாக, செல்லையா ஆசாரிக்குத் தகவல் போய்ச் சேர்ந்திருந்தது….

அவர்கள் சென்ற பாதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 26, 2016
பார்வையிட்டோர்: 16,896
 

 ராஜசேகர் திருமணம் செய்துகொள்ள மறுத்த காரணத்தை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதேபோல அவன் திருமணம் செய்து…

காணும் முகம் தோறும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 17, 2015
பார்வையிட்டோர்: 13,732
 

 ஜெனிஃபர் டீச்சரிடம் அவளது தோழி செல்லம்மாள் 1,48,000 ரூபாய் கடனாகக் கேட்ட மறுதினம், அவரின் 10 பவுன் செயின் காணாமல்போய்விட்டது….

காணும் முகம் தோறும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 14, 2015
பார்வையிட்டோர்: 11,822
 

 ஜெனிஃபர் டீச்சரிடம் அவளது தோழி செல்லம்மாள் 1,48,000 ரூபாய் கடனாகக் கேட்ட மறுதினம், அவரின் 10 பவுன் செயின் காணாமல்போய்விட்டது….

உமிக்கருக்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 30, 2014
பார்வையிட்டோர்: 18,383
 

 வணங்காமுடி, இரும்புச் சட்டியின் முன்பாக நீர்க்காவியும் ஊது குழலுமாகக் குத்தவைத்திருந்தான். இரும்புச் சட்டியில் எரித்துக்கொண்டிருந்த அழுக்குத் துணிகள் கருகி, புகை…

அவர்கள் ரயிலைப் பார்க்கவில்லை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 18, 2014
பார்வையிட்டோர்: 10,287
 

 ‘திருவிழா சமயத்தில் வெளியே புறப்பட்டு விளையாடச் செல்வது நியாயமா?’ என்னும் வாக்கியத்தை இடையில் நிறுத்தாமல் ஐந்துமுறை சொல்பவர்களுக்கு வெள்ளி நாணயம்…