கதையாசிரியர்: ஸ்ரீ.தாமோதரன்

473 கதைகள் கிடைத்துள்ளன.

பூதம் (கதைக்குள் கதை)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 10, 2023
பார்வையிட்டோர்: 1,489
 

 ஒரு காட்டில் இரண்டு உயிர் நண்பர்கள் விறகு வெட்டிக்கொண்டிருந்தனர். அப்பொழுது தலை தெறிக்க அங்கு ஓடி வந்த துறவி ஒருவர்…

உழைப்பில் கிடைத்த பணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 6, 2023
பார்வையிட்டோர்: 1,381
 

 சென்னையில் இருந்த பிரபலமான தொழில் நுட்ப கல்லூரியில் மூன்றாம் ஆண்டு இயந்திரவியல் பிரிவு மாணவர்களுக்கு “இண்டஸ்ட்ரியல் விஸிட்டுக்கு” கோவையில் இருக்கும்…

புதிர் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 4, 2023
பார்வையிட்டோர்: 2,276
 

 (சிறிய புதிர்தான் அழுத்திய எழுத்துக்கு அர்த்தம் கண்டு பிடித்தால் இதுவெல்லாம் ஒரு கதையா என்று எண்ணுவீர்கள்) அழகிய வேலைப்பாடமைந்த ஒரு…

ஓர் இரவில்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 2, 2023
பார்வையிட்டோர்: 8,133
 

 நேற்று காலை தினசரி பார்த்தீர்களா? சாலையில் கார் ஒன்று நின்று கொண்டிருந்த்து. அதில் பெண் ஒருவர் ஓட்டும் நிலையில் பிணமாக…

ஒட்டாத உறவுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 31, 2023
பார்வையிட்டோர்: 2,384
 

 தன் மகனுக்கு ஏதாவது வேலைக்கு ஏற்பாடு செய்ய தூரத்து சொந்தக்காரனும் நல்ல நண்பனுமான இராமசாமியை தேடி வந்திருந்தார் பார்த்தசாரதி. இராமசாமி…

நடந்தது என்ன?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 29, 2023
பார்வையிட்டோர்: 7,546
 

 சந்தடி மிகுந்த நகரம் அது. இரவு பத்து மணிக்கு மேல் இருக்கலாம். அங்கங்கு ஒரு சில வீடுகளில் தொலைக்காட்சி ஒடிக்கொண்டிருப்பது…

சுயநலம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 27, 2023
பார்வையிட்டோர்: 7,605
 

 புது டெல்லி ! இந்தியாவின் தூசிகளால் நிறைந்திருந்த நகரிலிருந்து ஃபரிதாபாத் போகும் பரபரப்பான சாலையில் லாஜ்பட், சரிதா நகர் தாண்டி…

தாய்ப்பால்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 21, 2023
பார்வையிட்டோர்: 2,103
 

 கிரிக்கெட் விளையாண்டு கொண்டிருந்த பொழுது அந்த இடத்தை தாண்டி கடந்து சென்ற பெண்ணின் பார்வை பாபுவின் மீதே இருந்தது. அப்பொழுதுதான்…

கவர்மெண்ட் ஆஸ்பத்திரி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 19, 2023
பார்வையிட்டோர்: 1,798
 

 ஏண்டா கட்டாரி நாளைக்கு ஆத்துக்கு வாறியா? கரிக்குஞ்சான் கேள்விக்கு கட்டாரி உடனே பதில் சொல்லவில்லை, தன்னுடைய ஒழுகும் மூக்கை இழுத்து…

உரிமை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 17, 2023
பார்வையிட்டோர்: 1,958
 

 அம்மா வழக்கம் போல் ஆரம்பித்து விட்டாள் ஏய்யா எத்தனை முறை சொல்லறது, மறு மறுபடி அப்படித்தான் செய்யறே? அப்பாவும் தன்னுடைய…