கதையாசிரியர்: ஸ்ரீ.தாமோதரன்

473 கதைகள் கிடைத்துள்ளன.

இயற்கைதான் இறைவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 23, 2023
பார்வையிட்டோர்: 1,958
 

 முன்னொரு காலத்தில் பராகரன் என்னும் முனிவன் வாழ்ந்து வந்தார். அவர் நிறைய கற்ற முனிவராக இருந்தார். ஆனால் அவரிடம் “நான்…

என்னுள் கரைந்து போனவர்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 21, 2023
பார்வையிட்டோர்: 1,222
 

 என்னுடைய நிலைமை ஒரு விவசாயின் இயலாமையினால் விளைந்த பலனாகவும் வைத்துக்கொள்ளலாம், இல்லையென்றால் அவனது பேராசையின் விளைவாகவும் வைத்துக்கொள்ளலாம், என்னை மலடாக்க…

ஊரா இது?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 19, 2023
பார்வையிட்டோர்: 1,373
 

 எனது ஊர் நீலகிரி மலை தொடர்களுக்கு மேல் ஒதுக்குப்புறமாய், மலை அடிவாரத்தின் ஓரத்தில் கேரளா, கர்நாடகா எல்லைகளை ஒட்டிய சிறு…

புரிதல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 17, 2023
பார்வையிட்டோர்: 1,735
 

 வத்சலா தன்னுடைய பேனாவை மூடி வைத்துவிட்டு அலுவலக சுவற்றில் மணி பார்த்தாள். பத்தரையை காட்டியது, ஒரு காப்பி சாப்பிட்டால் மனசுக்கு…

மகளின் முடிவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 15, 2023
பார்வையிட்டோர்: 1,933
 

 ரகுவரன் அப்பொழுதுதான் பணி முடிந்து, வீட்டிற்குள் நுழைய காலை வைத்தவனின் காதில் மனைவி சங்கீதாவின் சத்தம்தான் முதலில் கேட்டது. யாரை…

மீண்டும் சிறை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 3, 2023
பார்வையிட்டோர்: 1,421
 

 (இந்த கதையின் ‘கரு’ சிறு வயதில் காமிக்ஸ்சில் படித்த ஞாபகம்) கார்கோ என்னும் மிக சிறிய நாடு ! இயற்கை…

சுற்றி சுற்றி வருவேன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 1, 2023
பார்வையிட்டோர்: 1,464
 

 ராசப்பனுக்கு ஏதோ பயணி இருபது ரூபாய் நோட்டை தள்ளிவிட்டு போய் விட்டான், அது நடுப்பகுதியில் கிழிந்து இருந்தது, சட்டென தெரியாது….

காந்திமதியின் கோபம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 30, 2023
பார்வையிட்டோர்: 2,195
 

 முப்பத்து மூன்று வருட தாம்பத்ய வாழ்க்கையில் காந்திமதிக்கு இப்பொழுதெல்லாம் அடிக்கடி கணவன் மேல் கோபம் வருகிறது. தானாக எதுவும் செய்யத்…

பசி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 28, 2023
பார்வையிட்டோர்: 1,440
 

 அகில உலகத்திலிருந்து வந்திருந்த விஞ்ஞானிகளின் கூட்டம் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவின் ஒரு அரங்கத்தில் நடந்து கொண்டிருந்தது. இந்தியாவின் சார்பாக கலந்து…

கீரை படுத்திய பாடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 26, 2023
பார்வையிட்டோர்: 1,899
 

 இந்த கதையை வாசிக்கும்போது ஒரு முப்பது வருடங்கள் பின்னோக்கி போய் வாசியுங்கள் ! அப்பொழுதெல்லாம் புது மாப்பிள்ளைக்கு இருக்கும் மவுசே…