கதையாசிரியர்: ஸ்ரீ.தாமோதரன்

473 கதைகள் கிடைத்துள்ளன.

விடாத ஆசை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 13, 2021
பார்வையிட்டோர்: 3,429
 

 இந்த உலகத்தின் கண் காணாத தேசம் ஒன்றின் அதிபராக இருக்கும் நான் அன்று இரவு தூக்கம் வராமல் எனது மாளிகையில்…

ஊர்க்காவல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 9, 2021
பார்வையிட்டோர்: 12,530
 

 இந்த ஊர் சபையின் முன் நமது அரசு அறிவிப்பது என்னவென்றால் இந்த ஊரின் தலைமை பாதுகாப்பு அதிகாரியாக வளவன் நியமிக்கபட்டுள்ளார்….

பரணியின் கல்யாணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 3, 2021
பார்வையிட்டோர்: 4,492
 

 நீ மச்சக்காரன்யா, உனக்கு வரப்போற பொண்டாட்டி இளவரசி மாதிரி இருப்பா, நல்லா பெரிய இடத்துல இருந்துதான் வருவா” ஜோசியக்காரர் சொன்னதை…

அவசரமாய்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 31, 2020
பார்வையிட்டோர்: 5,476
 

 ஏண்டா “வருடகடைசி” கணக்கு வழக்கை முடிச்சே ஆகணும்னு நம்ம கம்பெனியில சொல்லியிருக்காங்க, இப்ப போய் கோயமுத்தூர் போயே ஆகணும்னு ஒத்தைக்காலில…

மகேசும் பாபுவும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 28, 2020
பார்வையிட்டோர்: 3,162
 

 வளைந்து வளைந்து செல்லும் அந்த மலைச்சரிவில் அநாயசமாய் காரை ஒட்டி சென்று கொண்டிருந்த மகேசின் திறமை வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு வேண்டுமானால்…

சப்தங்கள்…நிசப்தம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 25, 2020
பார்வையிட்டோர்: 3,184
 

 சாரி.. இந்த படத்துல உங்களை வேண்டாம்னுட்டாங்க. இப்ப “பீக்”ல இருக்கற பாடகர கூப்பிட்டிருக்காங்க. ஏன் இவ்வளவு நாள் நான் அவங்களுக்கு…

என் தவறு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 22, 2020
பார்வையிட்டோர்: 4,161
 

 கமலா மதியம் சாப்பாடு கொஞ்சம் தாராளமா வை ! கேள்விக்குரியாய் பார்த்த மனைவியிடம், ஸ்கூல்ல நல்லா படிக்கிற பையன் ஒருத்தன்,…

சாகித்ய அகாடமி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 19, 2020
பார்வையிட்டோர்: 4,027
 

 கண்ணபிரான் காலை பத்துமணிக்குள் ஐந்தாறுமுறை வாசலுக்கு வந்து எட்டிப் பார்த்து சென்று விட்டார், தபால் இன்னும் வரவில்லை. ஆனால் செய்தி…

ஒரு நிகழ்வு பல பார்வைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 16, 2020
பார்வையிட்டோர்: 4,117
 

 இந்த கதையின் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தி விடுகிறேன். (அறிவுரையை பின்னால் சொல்லிக் கொள்ளலாம்) மிஸ்ஸ்டெல்லா அழகிய பெண், உண்மையிலேயே அழகிய பெண்…

பிணம் – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 13, 2020
பார்வையிட்டோர்: 7,199
 

 மிக உயரமான பாறை மேல ஏறி தேன் எடுத்துக் கொண்டிருந்த பொழுது, பொந்தில் இருந்த கருநாகம் தீண்டி உயிர் போய்விட்ட…