கதையாசிரியர்: வெ.சுப்ரமணியன்

28 கதைகள் கிடைத்துள்ளன.

நம்பிக்கை நட்சத்திரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 2, 2016
பார்வையிட்டோர்: 7,228
 

 கிட்டத்தட்ட ஒரு மாதமாச்சு. டீசர் வெளியான நாளிலிருந்தே எப்படியும் முதல் நாள் தலைவர் படத்தைப் பார்க்கணும் என்ற வெறி ஆறுமுகத்தைப்…

நடைபாதை வாழ்வு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 13, 2016
பார்வையிட்டோர்: 6,099
 

 அது நகரத்தின் மிகப் பிரதானமான சாலையில் அமைந்துள்ள ஒரு கட்டிடம். பார்க்கவே நல்ல பணக்காரக் களையுடன் புதிதாக வண்ணம் அடிக்கப்பட்டு…

மிருகக் காட்சி சாலை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 4, 2016
பார்வையிட்டோர்: 5,071
 

 அது பெருநகரத்தின் மிகப் பெரிய மிருகக் காட்சி சாலை. எப்பொதும் வண்ணவண்ணச் சீருடைகள் அணிந்த ஏதாவது ஒரு மெட்ரிக்குலேசன் பள்ளியின்…

மலரும் முட்களும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 21, 2016
பார்வையிட்டோர்: 5,290
 

 “மலரு…. ஏட்டி, மலரு……. காலங்காத்தால பொட்டப் புள்ள இப்டி தூங்கனா வூடு வெளங்கிடும். எழுந்து வேலையப் பாரு” என்று தாயின்…

சண்முகவடிவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 5, 2016
பார்வையிட்டோர்: 6,677
 

 ‘கண்டதைச் சொல்லுகிறேன், உங்கள் கதையைச் சொல்லுகிறேன்.இதைக் காணவும், கண்டு நாணவும் உமக்குக் காரணம் உண்டென்றால் அவமானம் எனக்கு முண்டோ’? இந்தப்…

உயிர் மூச்சு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 30, 2016
பார்வையிட்டோர்: 8,309
 

 அந்த அறை மிதமாகவே குளிரூட்டப்பட்டிருந்தது.மெல்லிய காதைத் துளைக்காத இசை வழிந்து பிரவாகமாக ஓடிக்கொண்டிருந்தது. முக்கிய கூட்டங்கள் எல்லாம் கூட்டப்படும் அந்த…

எச்சில் சோறு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 19, 2016
பார்வையிட்டோர்: 6,221
 

 அவரை நான் பார்த்தது காஞ்சிபுரத்தில் நெல்லுக்காரத் தெருவில் ஒரு சாக்கடை அருகில். இதில் என்ன அதிசயம் இருக்கிறது. சாக்கடை அருகில்…

பாவனாசம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 23, 2016
பார்வையிட்டோர்: 7,723
 

 அம்பாசமுத்திரம் வண்டி மறிச்ச அம்மன் கோவிலை ரோட்டோரமா சைக்கிளில் தாண்டினான் பாவனாசம். மனசுக்குள் பயந்தபடி தாயே காப்பாத்து கெட்ட கனா…