கதையாசிரியர்: விமலன்

51 கதைகள் கிடைத்துள்ளன.

தூரங்களின் விளிம்புகளில்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 12, 2016
பார்வையிட்டோர்: 6,081
 

 தூரம் என்ன இருந்து விட முடியும் பெரிதான தூரம் , நன்றாக இருந்தால் ஒன்றரை அல்லது இரண்டு கிலோ மீட்டருக்குள்ளான…

மாவுக்கல்லும் தூசியும்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 16, 2016
பார்வையிட்டோர்: 8,227
 

 உடைத்தெறியபட்ட கற்கள் சதுரங்களாயும்,செவ்வகங்களாயும் முக்கோண வடிவிலும் அருங்கோணமாயுமாய் இன்னமும் இன்னமுமான வடிவம் காட்டியுமாய் காட்சி தருகிறது.கூடவேகொஞ்சம் சிமெண்ட் மற்றும் செங்கல்…

கப்பி மண்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 11, 2015
பார்வையிட்டோர்: 6,873
 

 தொட்டுப்பார்த்தலட்டும் பிய்த்துப்பார்த்த மைசூர் பாகும் கிலோ 150 என்றார்கள். லட்டுக்கொஞ்சம் பதம் கூடித்தெரிந்தது.தொட்டுப்பார்த்தாலே கொஞ்சமாய் அமுங்கியது.மைசூர்பாகு அப்படியில்லை.பதமும் இனிப்பும் சரியான…

கொட்டாவி,,,

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 27, 2015
பார்வையிட்டோர்: 12,413
 

 அவனும் என்னதான் செய்வான் பாவம்.தினசரிகளில் இரவு பணிரெண்டுமணி வரைக்கும் படிக்கிறான். பாடங்கள் கொஞ்சம் கூடுதலாக இருந்தால் ஒரு மணியைக்கூட எட்டித்தொட்டு…

மென்காற்றாய்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 30, 2015
பார்வையிட்டோர்: 10,669
 

 சொல்லாமல் கொள்ளாமல் உள்ளே நுழைந்த காற்று திறந்திருந்த கதவை தனது சின்னக்கால்களால் சற்றே பலமாய் எட்டி உதைத்து விட்டு வந்த…

பால்பன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 29, 2015
பார்வையிட்டோர்: 9,965
 

 இது போலான பண்டங்களை இது போலான ஊரில் வாங்கினால்தான் உண்டு. ஆமாம் அதற்கென தனி ஊருக்குத்தேடிப்போய்வாங்கு என்கிறான் நண்பன், இருக்காதாபின்னே,,?இப்படியானதை…

பிழைப்போட்டி…..

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 1, 2015
பார்வையிட்டோர்: 6,776
 

 போய் விட்டு வருகிறேன் எனச்சொன்னவரிடம் என்ன சொல்ல…?சரி நல்லது என்கிறான். பொதுவாகவேஇவனதுபழக்கம்இதுநாள்வரைஇப்படியாய்த்தான்இருந்திருக்கிறது.இந்தப்பழக்கம்இவனில்எப்படிகுடிகொண்டது. எப்பொழுது குடி கொண்டது என சரியாகஞாபகமில்லை.என்ற போதிலும்…

சொல்லூக்கி…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 10, 2015
பார்வையிட்டோர்: 7,144
 

 வணக்கம் நண்பரே இறந்து இரண்டு தினங்களாகிப்போன தங்களுடன் பேசலாமா கூடாதா எனத் தெரியவில்லை. சரியாக/ ஆனாலும் பேசிப்பார்க்கலாம் அல்லது இப்படியாய்…

சுட்டவடை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 17, 2014
பார்வையிட்டோர்: 7,619
 

 வாங்கியபிறகுதான்தெரிந்தது,இவன்கடந்த ஓரிருகடைகளில் வடைஇருந்தது என/இதற்காய்புது பஸ்டாண்ட வரை போயிருக்க வேண்டாம். சிவகாசி ரோட்டின் நீட்சியில் பாலம் கடந்து அமைந்திருக்கிற புது…

காலடி மண்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 10, 2014
பார்வையிட்டோர்: 6,896
 

 இதோ திரும்பி வந்து கொண்டிருக்கிறான் சென்ற பாதையின் தடம் மாறாமலும் வந்து கொண்டிருக்கிற பாதையின் வரைகோடுகள் பிடித்தும் மண்ணின் மணம்…