கதையாசிரியர்: விந்தன்

153 கதைகள் கிடைத்துள்ளன.

குழந்தையின் குதூகலம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 1, 2021
பார்வையிட்டோர்: 2,980
 

 அன்றிரவு சங்கருக்குத் தூக்கமே பிடிக்கவில்லை. அவனுடைய நினைவெல்லாம் அன்று மாலை வாங்கிய ‘ஆடும் குதிரை’யின் மீதே இருந்தது. அதன்மீது தான்…

மாட்டுத் தொழுவம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 1, 2021
பார்வையிட்டோர்: 2,779
 

 அதிகார பூர்வமான சட்ட திட்டங்களால் மனித வர்க்கத்தை அடக்கி ஆண்டுவிட முடியும் என்று நம்புவது அறியாமை. மனிதன் நினைத்தால் அந்தச்…

கதவு திறந்தது!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 1, 2021
பார்வையிட்டோர்: 2,675
 

 டாக்டர் ரங்கராவ் அந்த ஆஸ்பத்திரியில் வேலைக்கு அமர்ந்ததிலிருந்து இதுவரை எத்தனையோ பிரேதங்களைப் பரிசோதித்திருக்கிறார். ஆனால் அன்றைய தினம் பரிசோதனைக்கு வந்த…

அவள் என்னவானாள்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 1, 2021
பார்வையிட்டோர்: 3,645
 

 ஏனோ தெரியவில்லை; கடந்த மூன்று மாத காலமாகக் கணத்துக்குக் கணம், “அவள் என்னவானாள், அவள் என்ன வானாள்?” என்ற கேள்வி…

ஒரே உரிமை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 1, 2021
பார்வையிட்டோர்: 2,649
 

 எங்கள் கிராமத்தில் எனக்குக் கொஞ்சம் நிலம் இருக் கிறது. சென்ற தை மாத அறுவடையின் போது நான் அங்கே போயிருந்தேன்….

மறுமணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2012
பார்வையிட்டோர்: 11,718
 

 அவள் போய் விட்டாள் ‍ எவள் போய்விட்டாள்? தன்னைப் பெற்று வளர்த்த பெற்றோரை உயிருடன் மறந்து, “இனி நீயே கதி!”…

பதினோராம் அவதாரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 3, 2012
பார்வையிட்டோர்: 10,570
 

 காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த முத்தையா ‘ஊம்.. ஊம்… ஊம்” என்று ஈச்சம் பாயில் படுத்தபடி ‘ஊம்’ கொட்டிக் கொண்டிருந்தான். அடுத்த வீட்டுக்காரியிடமிருந்து…

கவலை இல்லை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 3, 2012
பார்வையிட்டோர்: 10,484
 

 (1952 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அந்த ஊரில் அரிய நாயகத்தின் செருப்புக்கடைதான்…

திருப்தி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 3, 2012
பார்வையிட்டோர்: 10,820
 

 நண்பர் நட்-‘நட்’டாவது, ‘போல் ‘டாவது என்று நினைக்காதீர்கள் ‘நடேசன்’ என்ற பெயரைத் தான் ‘நட்’ என்று ‘ரத்தினச் சுருக்க’மாகச் சுருக்கி…

பொன்னையா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 3, 2012
பார்வையிட்டோர்: 10,279
 

 (1952 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “என்னா, சின்னி ! வயிற்றைக் கிள்ளுது;…