கதையாசிரியர்: விஜய் விக்கி

19 கதைகள் கிடைத்துள்ளன.

மூன்று நாட்கள்….

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 6, 2014
பார்வையிட்டோர்: 12,799
 

 கொல்லைப்புற வாசலில் கதவின் விளிம்பில் தலை சாய்த்தபடி மரங்களை வெறித்து பார்த்துக்கொண்டிருந்தாள் ராஜேஸ்வரி… வழக்கமான அதே வேப்ப மரம்தான், அதில்…

என் மகனும் மாப்பிள்ளையும்…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 11, 2014
பார்வையிட்டோர்: 10,916
 

 “டிங் டாங்…. டிங் டாங்…” படித்துக்கொண்டிருந்த நாளிதழை மேசை மீது வைத்துவிட்டு, வேஷ்டியை சரிசெய்துகொண்டு கதவை திறப்பதற்குள் மூன்றாவது முறை…

அட நாயே!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 21, 2014
பார்வையிட்டோர்: 35,367
 

 அதிகாலை மணி 5 இருக்கலாம்… முந்தையநாள் இரவு கொட்டிய மழையின் தாக்கத்தால் காற்று சில்லிட்டது… சாலையின் பள்ளங்களை மழைநீர் ஆக்கிரமித்து,…

பேய்க்கதை…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 17, 2014
பார்வையிட்டோர்: 11,137
 

 வழக்கமான வெள்ளிக்கிழமை மாலையின் கூட்ட நெரிசல் இன்றைக்கும் திருச்சி பேருந்து நிலையத்தை நிரப்பியிருந்தது… மதியமே கிளம்பியிருந்தால் இவ்வளவு கூட்டத்தில் மாட்டியிருக்க…

கேதம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 22, 2014
பார்வையிட்டோர்: 7,822
 

 சூரியன் உதிக்கத்தொடங்கியது… மூன்று மணி நேரத்திற்கு மேலாக ஒலித்த ஒப்பாரி ஓலம் சற்றே தணிந்திருந்தது… பெண்கள் தொண்டை வற்றியவர்களாக எச்சிலை…

ஒரு ஆலமரத்தின் கதை….

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 10, 2014
பார்வையிட்டோர்: 14,384
 

 திருச்சியிலிருந்து முசிறி செல்லும் பன்னிரண்டு கிலோமீட்டர் தொலைவில், தேசிய நெடுஞ்சாலையின் இடதுபுறம் பிரியும் மண் சாலையில் ஒன்றரை கிலோமீட்டர் பயணித்தால்…

377

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 18, 2013
பார்வையிட்டோர்: 8,791
 

 ஆழ்ந்த உறக்கத்திலிருந்த மதியழகனை அலைபேசி ஒலி சற்றே கலவரத்துடன் எழுப்பியது… நேரம் சரியாக நள்ளிரவு ஒரு மணி, அலைபேசி திரையில்…

அது உனக்கு புரியாது….!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2013
பார்வையிட்டோர்: 9,213
 

 கவினுக்கு இப்போதுதான் பதின் வயது தொடங்குகிறது… அது சிறுவர்களுக்கான வயதா? பருவ வயதா? என்கிற வயதை பற்றிய குழப்பம் நமக்கென்றால்,…

யார் சுயநலவாதி?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2013
பார்வையிட்டோர்: 11,658
 

 “ஹலோ… யாரு பேசுறது?” “சுந்தர்’தானே?” சில நொடிகள் மௌனத்துக்கு பிறகு, “மாமா….?!” சுந்தரின் வார்த்தை ஆச்சரியத்தை உமிழ்ந்தது… “ஆமாப்பா….” “எப்டி…