கதையாசிரியர்: வாசுகி நடேசன்

37 கதைகள் கிடைத்துள்ளன.

முதல் சம்பளம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 5, 2022
பார்வையிட்டோர்: 10,521
 

 ஜீவா முதல் முதல் கிடைத்த சம்பளப் பணத்தை புரட்டிப் புரட்டிப் பார்க்கிறான். கஞ்சிபோட்டு வெளுக்கப்பட்ட துணிபோல் மடமடப்புக் குறையாத புத்தம்…

செல்வி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 12, 2021
பார்வையிட்டோர்: 5,747
 

 தங்கம்மாவுக்கு தலைக்குமேல் வேலை கிடந்தது. அந்தக் காலத்துப் பாணியில் அமைக்கப்பட்ட பெரிய நாச்சார வீடு. பெயின்ரர்கள் தமது வேலையை முடித்துவிட்டுப்…

ஞானி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 28, 2021
பார்வையிட்டோர்: 3,195
 

 சாமியார், இது அவரது பெயரல்ல..ஊரவர் அவரை அப்படித்தான் அழைக்கிறார்கள்.. ஒற்றைக் கூரை போட்ட குடில் ..அவர் வாசஸ்தலம்… குடிலைச் சுற்றிப்…

சடங்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 8, 2021
பார்வையிட்டோர்: 3,752
 

 ஈஸ்வரி சுஜா சிறு பூவாய் உறங்கிக் கொண்டிருக்கிறாள். இமைகள் மூடியிருக்க இதழ்கள் மட்டும் விரிந்து புன்னகை மலரை உதிர்க்கின்றன. ..இனிய…

ஆதிமந்தி ஆட்டனத்தி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 22, 2021
பார்வையிட்டோர்: 23,576
 

 ஆதி மந்தி கண்களில் காவிரி ஆறு புகுந்து கொண்டது போலும் . அவள் உள்ளம் வேதனையால் வெதும்பிக்கொதித்துக் கொண்டிருந்தது. அவளால்…

இயலாமை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 4, 2021
பார்வையிட்டோர்: 3,423
 

 வசந்தகாலப் பரபரப்பில் இத்தாலியத் தெருக்கள்… நள்ளிரவு கடந்த பின்பும் தெருக்களில் சன நடமாட்டம் சிறிதும் குறையவில்லை. கடல் அலையின் ஒசை…

கடவுள் மீண்டும் வருவாரா…?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 8, 2021
பார்வையிட்டோர்: 3,678
 

 கடவுள் தனியாக இருக்கிறார். எங்கும் அமைதி, மயான அமைதி என்பார்களே. மனம் வெற்றிடமாய்க் கிடக்கிறது. செய்வதற்கு எதுவுமில்லை. வெறுத்துவிட்டது அவருக்கு….

பாவ மன்னிப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 27, 2021
பார்வையிட்டோர்: 5,048
 

 வானம் பிளந்து கொண்டதோ என்னமோ …கருக்கொண்ட மேகங்கள் சுமைதங்காது நீர்த்தாரையைத் தெறிக்கவிட்டிருந்தன…..மேகங்களின் கூச்சல் பொறுக்காது மின்னல் சாட்டை கொண்டு வீசிற்று……

ஊனம் மனதுக்கல்ல

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 24, 2021
பார்வையிட்டோர்: 3,905
 

 நேரம் அதிகாலை நாலரை இருக்கும். பக்கத்து வீட்டுச் சேவல் இரு தடவை கூவி அமைதியாகிவிட்டது. இன்னும் பறவைகள் விழித்துக்கொள்ள வில்லைப்…

ஆலய தரிசனம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 15, 2021
பார்வையிட்டோர்: 3,574
 

 அபிராமியம்மா மீளாத்துயிலில் ஆழ்ந்திருந்தா. வெள்ளை வெளேறென்ற அவவின் முகத்தில் ஒரு நாணயம் அளவு குங்குமப்பொட்டு மிளிர்ந்து கொண்டிருந்தது.நிரந்தரப் புன்னகையொன்று இதழ்கடையில்…